Author: netultim2
18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார்
நாளை மறுநாள் 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருதினைப் பெறும் கவிஞர் என். சிவகுமாரன் கனடா வந்துள்ளார். ஸ்காபுறோ கொன்வென்சன் சென்றர் மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி விழாவில் இலக்கியம் மற்றும் மொழி சார்ந்த துறைகளில் சாதனை செய்தவர்கள் சிலருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. இங்கே காணப்படும் படத்தில் நேற்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கிய கவிஞர் என். சுகுமாறன் மற்றும் அவரது பாரியார் ஆகியோரை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் முக்கிய பிரமுகரும் எழுத்தாளருமான அ. முத்துலிங்கம் மற்றும் “காலம்” சஞ்சிகையின் ஆசிரியர் திரு செல்வம் அருளானந்தம் ஆகியோர் வரவேற்பதை காணலாம்.
Read Moreஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017 ஆகஸ்ட் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்பபாண பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாட்டின் மாநாட்டுத் தலைவராக தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் பாஞ் இhமலிங்கம் அவர்களை இயக்கத்தின் பொதுக்குழு தெரிவு செய்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இயக்கத்தின் அகிலத் தலைவராக கனடா வாழ் திரு வி. துரைராஜாவும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் சர்வதேச…
Read Moreவடக்கு மாகாண சபையை மட்டுமல்ல கிழக்கையும் கூட தமிழரசுக் கட்சியிடமிருந்து காப்பாற்ற வேண்டும்
வடக்கு மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் அடிபணியாத போக்கினால் தங்கள்; “தந்திர” வேலைகளைச் செய்ய முடியாத சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றவர்களின் “சதி” அரசியல் யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்த அமைச்சர் குருகுலராஜாவை இராஜினாமாச் செய்யும்படி முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்த சில நிமிடத்தில் அவர் சிவிகே சிவஞானம் அவர்களோடு சேர்ந்து ஒன்றாகச் சென்று விக்கினேஸ்வரன் அவர்களுக்கு எதிராக ஆளுனரிடம் மனுக் கொடுத்தார்கள். இவ்வாறு சீரற்ற அரசியல் நிலை தோன்றி தடுமாறும் யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக இன்று வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்துஇ…
Read Moreபகுதி நேர வேலை வாய்ப்பு
ஸ்காபுறோவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு பகுதி நேர வேலைக்கு, அலுவலக உதவியாளர் மற்றும் கொம்பியூட்டரில் தமிழ் ஆங்கில மொழிகளில் விளம்பரங்களை வடிவமைக்கும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கொம்பியூட்டரில் Uploading மற்றும் Downloading பணிகளில் ஆழமான அறிவுள்ளவர்கள் ஆகியோர் உடனடியாகத் தேவை. தோடர்புகளுக்கு 416 732 1608 என்னும் இலக்கத்தை அழைக்கவும்
Read Moreமுதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் சொத்து
யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்கள் பல சேர்ந்து கூட்டாக நாளை வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஒன்றுக்கு ஏற்பாடு. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை வலுவிலக்கச் செய்து, ஏனைய கட்சிகளை புறக்கணித்து, தமிழரசுக் கட்சியின் கைகளில் வடக்கு மாகாண சபையை ஆக்கிரமிக்க சம்பந்தன்,சுமந்திரன் கூட்டாகச் செய்யும் சதியும் முயற்சியும் தெனனிலங்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களின் “சாணககியம்” “வேலை” செய்யாத காரணத்தால் தமிழ் மக்களுக்கு விடிவே கிட்டவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபையைப் பொறுத்தளவில் அதனை தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர எண்ணும் சம்பந்தன் அவர்களின் சாணக்கியம் வெற்றி பெற முயற்சி. வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மாண்புமிகு விக்னேஸ்வரன் அவர்களை தொடர்ந்து தக்கவைக்க அனைத்து…
Read Moreஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் பெற்றதாக ரகசிய வீடியோ சட்டசபையில் கடும் அமளி தி.மு.க. உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்
சசிகலா அணியை ஆதரிக்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சமாக தலா ரூ.6 கோடி வழங்கப்பட்டதாக வெளியான ரகசிய வீடியோ பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அ.தி. மு.க. அரசு பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மு.க.ஸ்டாலின் இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. கேள்வி நேரம் 11.08 மணிக்கு முடிவடைந்ததும், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து முக்கிய பிரச்சினை குறித்து பேச தன்னை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். கோர்ட்டில் உள்ள வழக்கு மு.க.ஸ்டாலின்:-ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள…. சபாநாயகர்:-இதை பற்றி இங்கு…
Read Moreகதை பிடித்து இருந்தால் ‘‘பெரிய நடிகர், சிறிய நடிகர் வேறுபாடு பார்க்காமல் நடிப்பேன்’’ நடிகை திரிஷா பேட்டி
விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் தடவையாக புதிய படமொன்றில் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ‘96’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. பிரேம்குமார் டைரக்டு செய்கிறார். எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். ‘96’ படத்தின் பூஜையும், தொடக்க விழாவும் சென்னை சாலிகிராமத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:– கேள்வி:– பெரிய கதாநாயகியான நீங்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறீர்களே? பதில்:– விஜய் சேதுபதி யதார்த்தமாக நடிக்க கூடியவர். அவர் நடித்துள்ள எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். அனைத்தும் வெற்றி படங்களாக அமைந்தன. இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கதையே முக்கியம்…
Read Moreசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும்…
Read Moreகதை ஈர்த்துவிட்டால் கஷ்டங்கள் தெரியாது!- சாய் தன்ஷிகா நேர்காணல்
‘கபாலி’யில் ஆக்ஷன் பகுதியில் அசத்திய சாய் தன்ஷிகா பரபரப்பாக இருக்கிறார். தமிழில் ‘உரு’ படத்தைத் தொடர்ந்து ‘காலக்கூத்து’, ‘காத்தாடி’, ‘விழித்திரு’ என்று வரிசையாக அவரது நடிப்பில் படங்கள் வெளிவர உள்ளன. இதற்குப் பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்கள் என்றும் டைரியை நிரப்பி வைத்திருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்.. ‘கபாலி’ படத்தை அடுத்து பா.இரஞ் சித் இயக்கும் ‘காலா’ படத்தில் நீங்கள் இல்லையே? நான் மட்டுமல்ல; முந்தைய படக் குழுவினர் யாருமே இதில் இல்லை. ‘காலா’ கதைக்களம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ‘கபாலி 2’ எடுத்தால் எங்களுக்கு வேலை இருக்கலாம். அதையும் கதையின் சூழல்தான் முடிவு செய்யும். விரைவில் வெளிவர உள்ள ‘உரு’…
Read More









