‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கெளதம் கார்த்திக்

‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக்கில் நடிக்க மாட்டேன்: கெளதம் கார்த்திக்

‘அக்னி நட்சத்திரம்’ ஒரு தரம் வாய்ந்த படைப்பு. கண்டிப்பாக அதன் ரீமேக்கில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார். ராஜ்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘ரங்கூன்’ விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கண்ணன் இயக்கித்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள ‘இவன் தந்திரன்’ வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று (ஜூன் 13) கெளதம் கார்த்திக் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “’சிப்பாய்’, ’இவன் தந்திரன்’, ’ஹரஹர மகா தேவகி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி…

Read More

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா. இவரது சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளிக் கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில் கடந்த 11-ம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். என்னுடன் எனது நலன் விரும்பிகளும் வந்திருந்தனர். அங்கு பத்திரிகை நிருபர்களும் இருந்தனர். அப்போது அங்கிருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், பத்திரிகை நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த கோதண்டராமன் மற்றும் அவ ருடன் இருந்தவர்கள் எங்கள் மீது தாக்கு தல் நடத்தி வெளியே தள்ளினர். தீபக் உறுதுணையோடு டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள்…

Read More

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: காணொலி காட்சி மூலம் 21-ம் தேதி சசிகலா ஆஜராகிறார்- எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா வரும் 21-ம் தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெஜெ டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்களை வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட தாக வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தனது உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக தன்னால் நேரில் ஆஜராக முடியாது. எனவே பெங்…

Read More

ஜுன் 16ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் – பொன்.ராம் படப்பிடிப்பு துவக்கம்

ஜுன் 16ம் தேதி முதல் சிவகார்த்திகேயன் – பொன்.ராம் படப்பிடிப்பு துவக்கம்

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஜுன் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மோகன்.ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 28ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தையும் 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தென்காசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்து முடிந்துள்ளது படக்குழு. ஜுன் 16ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்காக…

Read More

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன் அவர்களையும் ஏனைய போராளிகள் மற்றும் போரின் காரணமாக கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மக்கள் ஏற்பாடு செய்த மேற்படி நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த மக்கள் கலந்து கொண்டார்கள். திரு விசாகன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பாலசுந்தரம், டென்மார்க் பிரமுகர் திரு தர்மகுலசிங்கம் மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், அரசியல் பிரமுகர் ஈழவேந்தன், சோம சச்சிதானந்தன் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினார்கள் ஒரு உணர்வுபூர்மான நிகழ்வாக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

Read More

இந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

இந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது. ரோஹித் சர்மா – ஷிகர் தவண் இணை இலக்கை விரட்ட களமிறக்கப்பட்டது. 6-வது ஓவரில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. மார்கல் வீசிய பந்தை இறங்கி வந்து சிக்ஸ்ர் அடிக்க…

Read More

I Was Married By a Judge, I Should Have Asked For a Jury-The Doctor Game – W. Gifford-Jones M.D.

I Was Married By a Judge, I Should Have Asked For a Jury-The Doctor Game – W. Gifford-Jones M.D.

Aristotle, the Greek philosopher, remarked, “There are no boy philosophers”. Fortunately, most of us do get wiser as we age. However, it’s never been a top priority of mine to rush into old age so I could be a wise, elderly, medical journalist philosopher. Could I be wrong? Consumer Reports on Health says there are several good things about aging. So I had to read on. It appears I was wrong on one point. I’ve…

Read More

ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்

ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்

கார்டிப்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா நம்ப முடியாத சதங்களை அடிக்க நியூஸிலாந்து அணி தோற்று வெளியேறியது. நியூஸிலாந்து முதலில் பேட் செய்து 265 ரன்களை எடுக்க இலக்கை விரட்டிய வங்கதேசம் முதலில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிறகு 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து, வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது.. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சியாகக் கருதப்படும் வெற்றியை வங்கதேசம் எட்டியதற்குக் காரணம் ஷாகிப் அல் ஹசன் (114), மஹ்முதுல்லா (102 நாட் அவுட்) ஆகியோர் இணைந்து சாதனை உடைப்பு 224 ரன்களை 5-வது விக்கெட்டுக்குச் சேர்த்து நியூஸிலாந்தின் எஞ்சியிருந்த…

Read More

‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம்: பதறிய சிவகார்த்திகேயன்

‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம்: பதறிய சிவகார்த்திகேயன்

‘இளம் சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்து பேசியவருக்கு, அதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று பதலளித்துப் பேசினார் சிவகார்த்திகேயன். நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன் சிறந்த விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளரும், நடிகர் விஜயின் முன்னாள் பிஆர்ஓ-வான பி.டி.செல்வகுமார் தன்னுடைய பேச்சில் சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இயக்குநர் பேரரசு பேசும் போது சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் “நிறைய படங்களில் தவறவிட்டது ‘வேலைக்காரன்’ படத்தில் நடந்துவிட்டது. தம்பி ராமையா சாருடன் நடித்துவிட்டேன். அவர் விடாமுயற்சி…

Read More

ரஜினியை வைத்துப் படம் இயக்க மாட்டேன்: இயக்குநர் மிஷ்கின்

ரஜினியை வைத்துப் படம் இயக்க மாட்டேன்: இயக்குநர் மிஷ்கின்

ரஜினியே அழைத்தாலும், அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். விஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் மிஷ்கின் கூறியிருப்பதாவது, “ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு. எனது படத்தின் நாயகன்…

Read More
1 337 338 339 340 341 425