சரக்கு, சேவை வரியால் பிரச்சினை இல்லை; தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்

சரக்கு, சேவை வரியால் பிரச்சினை இல்லை; தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம்

தமிழகத்தில் சினிமா டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்பட்டு உள்ள 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன. தியேட்டர் உரிமையாளர்களின் இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– தியேட்டர் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசின் சரக்கு, சேவை வரி காரணம் இல்லை. சினிமா டிக்கெட்டுக்கு மாநில அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததால்தான் அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே இந்த போராட்டத்துக்கு தமிழக அரசே காரணம் ஆகும். மத்திய அரசின் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஒரு…

Read More

புதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது

புதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது

நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல். இவர் 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தார். அவர் மார்க்கெட்டை வேறு எந்த நடிகையாலும் எட்டி பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தார். தமிழ் தவிர தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கிறார். தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன், மற்றும் ஒரு தெலுங்கு படம் என்று 5 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேருகிறார். தெலுங்கு படங்களில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார். அனுஷ்கா…

Read More

திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷால் பேட்டி

திரையரங்குகள் வேலைநிறுத்தம் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷால் பேட்டி

சென்னையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  தமிழகத்தில் நாளை திரையரங்குகள் மூடப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜிஎஸ்டி, சினிமாத்துறை பிரச்சனைகள் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது: டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தோம். திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்ட அறிவிப்பு வருத்தமளிக்கிறது. தயாரிப்பாளர்களை…

Read More

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள். விக்கெட்டை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்ப்பதில் முனைப்பே காட்டவில்லை. இதனால் ஆமைவேகத்தில் நகர்ந்த…

Read More

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் டெர்பியில் நேற்று நடந்த 11-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மந்தமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர். முந்தைய ஆட்டத்தின் கதாநாயகி மந்தனா 2 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். சீரான…

Read More

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada, took place yesterday at Vichandra Fine Dining and Banquet Center in Scarborough. Mr. Kathir Thuraisingam, presided over the event and it was very colourful. Our Members of Parliament Mr. Gary Anandasangary, Mr. Shuan Chen and Councillor Mr. Nethan Shan, all attended and graced this event. The too, presented Greeting Certificates to Editor in Chief Mr. Logan Logendralingam. Many members…

Read More

‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல: இயக்குநர் தகவல்

‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல: இயக்குநர் தகவல்

அஜித் நடித்தில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய் வில்லன் அல்ல என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். ‘விவேகம்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து சென்னை திரும்பவுள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதிலிருந்து விவேக் ஓபராய் வில்லனாக நடித்து வருகிறார் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதற்கு படக்குழு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தற்போது, “விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவில்லை. மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சிவா. மேலும், அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின்…

Read More

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம்: சோகத்தோடு டிவி பார்க்கும் நிஷா

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராம்: சோகத்தோடு டிவி பார்க்கும் நிஷா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். கடந்த சில நாட்களாக அவரைப் பிரிந்திருப்பது வருத்தமாக இருக்கிறது என்கிறார் அவரது காதல் மனைவி நிஷா. ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘தலையணைப் பூக்கள்’ தொடரின் நாயகியான நிஷா கூறியதாவது: ‘‘கணேஷ் வெங்கட்ராமைப் பிரிந்திருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரை ஒரு வாரமாக தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்துவருகிறேன். நானாவது, தொலைக்காட்சியில் அவரைப் பார்க்க முடியும். அவரால் அதுகூட முடியாது. கடந்த புதன்கிழமை என் பிறந்தநாள். அதையொட்டி இமயமலையில் உள்ள சில இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிட்டிருந்தோம். திடீரென ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்…

Read More

கனடாவின் 150வது பிறந்த தினமும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசன தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன

கனடாவின் 150வது பிறந்த தினமும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசன தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன

பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “கனடாவின் 150வது பிறந்த தின விழாவும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசனத்தின் தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன. எனவே இவை கனடாவில் வாழும் பல்லின மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் விடயமாகும்” இவ்வாறு எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் இங்கு நடைபெற்ற மனித உரிமைகளுக்கான சாசனத்தின் நிறைவு விழாவிற்கு முன்னாள் கனடிய பிரதமர்களில் ஒருவரான கௌரவ ஜீன் கிறிச்சின் கலந்து கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும்” என்று அவர் தெரிவித்தார். இங்கே காணப்படும் மேற்படி வைபவத்தில் எடுக்கப்பட்டதாகும்.

Read More

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது  மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்களை இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளரும், ஜேர்மன் நாட்டுத் தலைவருமான இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சிறப்புத் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் பெரியசாமி இராதாகிருஸ்ணன் அவர்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தேவையான நிதியின் பெரும்பகுதியை வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள். இங்கே காணப்படும் படத்தில்…

Read More
1 332 333 334 335 336 425