சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு – பிரதமர் மோடி
சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு என மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார். சூரஜ்கண்ட் அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார். மேலும் அவர் பேசும் போது அவர் கூறியதாவது;- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநிலங்களின் பொறுப்பு, ஆனால் இவை தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தவும் பல்வேறு மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும்….
Read More









