சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு
சபரிமலையில், கோவில் ஐதீகத்தை மீறி, இரண்டு இளம் பெண்களை தரிசனம் செய்ய வைத்த, இடது ஜனநாயக முன்னணி அரசை கண்டித்து, கேரளாவில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில், வன்முறை வெடித்தது. கல் வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களால், மாநிலம் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது; 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரசித்தி பெற்ற, ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, பக்தர்கள், பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பிந்து,…
Read More








