தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார். இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த இன்று (திங்கள்கிழமை)…

Read More

டெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

டெல்லியில் 21 ஆம் நாள் விவசாயிகள் போராட்டம்: தம்பிதுரை கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

டெல்லியில் 21 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் இன்று தொடர்கிறது. இவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மக்களவை துணைசபாநாயகர் எம்.தம்பிதுரை மூன்றாவது முறையாக வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினரால் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 13 ஆம் தேதி துவங்கிய போராட்டம் முடிந்தபாடில்லை. இதில், வங்கிக்கடன் ரத்து, கூடுதல் வறட்சி நிவாரணநிதி, நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உட்படப் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையிலான இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலறும் ஆதரவளித்து வருகின்றனர். இவர்களை இன்று மூன்றாவது முறையாக தமிழக அரசு…

Read More

மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகளும் நாளை முதல் ஸ்டிரைக்

மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம்: டேங்கர் லாரிகளும் நாளை முதல் ஸ்டிரைக்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் சமையல் எரிவாயு லாரி உரிமை யாளர்கள் 3-ம் தேதி (நாளை) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் தெரிவித்தார். டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும், வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்து வதில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர் கடந்த 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளனர். நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால், மாநிலம் முழுவதும் 4.25 லட்சம் லாரிகள் இயக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளன. இந்நிலையில், சேலத்தில்…

Read More

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பா? என விசாரணை- சுப்ரீம்கோர்ட்டில் சிபிஐ

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. டெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவதாக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய வலியுறுத்தினார் என்பது அடிப்படை வழக்கு. இந்த வழக்கில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் புகார். இந்த வழக்கில் விதிமுறைகளை மீறி மேக்சிஸ் நிறுவனமானது இந்திய…

Read More

தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகம், புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களில் லாரி ஸ்டிரைக் தொடங்கியது

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான ‘வாட்’ வரியை உயர்த்தியதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேற்கண்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரியும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 30–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் (‘ஸ்டிரைக்’) ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது, இதனால் நேற்று காலை 6 மணி முதல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. சரக்குகள்…

Read More

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையைப் பெற்றிடுவோம்: மாஃபா பாண்டியராஜன்

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையைப் பெற்றிடுவோம்: மாஃபா பாண்டியராஜன்

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம் என்று ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கே.பாண்டியராஜன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான நீதி விசாரணை வெற்றி பெற்ற ஒருவாரத்தில் அமைக்கப்படும். ஜெயலலிதாவின் இல்லம் புனித நினைவு இல்லமாக மாற்றப்படும். ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து, இரட்டை இலையை பெற்றிடுவோம். இந்த வாக்குறுதிகள் ஆர்.கே.நகருக்கு மட்டுமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் பொதுவானவை. மேலும், நாட்டிலேயே முதல் முறையாக, நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் இங்கு கொண்டுவரப்படுகிறது. மக்களை தேடி எம்எல்ஏ என்ற அடிப்படையில். வெற்றி பெற்ற 100 நாட்களில் இந்த சேவை தொடங்கப்படும்….

Read More

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினா கடலில் இறங்கி போராடிய 29 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு

விவசாயிகளுக்கு ஆதரவாக கடலில் இறங்கி போராட்டம் நடத்திய 29 இளைஞர்கள் மீது மெரினா போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிந்துள்ளனர். வேளாண் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சியால் காய்ந்து போன பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கட்சிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இளைஞர் மற்றும் மாணவர் அமைப் பினரும் விவசாயிகளின் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். இந்நிலையில், விவசாயி களுக்கு ஆதரவாகவும், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என் பதையும் வலியுறுத்தி 29 இளை ஞர்கள் மெரினா கடற்கரையில் நேற்று…

Read More

வருமானவரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

வருமானவரி சோதனையில் சிக்கிய ராமமோகனராவுக்கு மீண்டும் பதவி

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தலைமை செயலாளராக பதவி வகித்தவர் ராமமோகனராவ். அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமானவரி துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனையடுத்து ராமமோகன ராவ் தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். கடந்த 3 மாதங்களாக எந்த பதவியிலும் இல்லாமல் இருந்த ராமமோகனராவ் தற்போது புதிய பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை…

Read More

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் ‘தி.மு.க. தான் எங்களின் பிரதான எதிரி’; ஜெ.தீபா பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தேர்தல் பணிமனையை பேரவையின் பொது செயலாளர் ஜெ.தீபா திறந்து வைத்தார். இந்த விழாவில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி, மாவட்ட பொறுப்பாளர்கள் குமரி செந்தில்குமரன், கடலூர் செல்வவிநாயகம், மற்றும் செல்வராஜாமணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். சந்தேக மரணத்துக்கு நீதி… விழாவை தொடர்ந்து ஜெ.தீபா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ஜெயலலிதாவின் சந்தேக மரணத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தீர்ப்பு அமையும். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த சசிகலாவின் பினாமி ஆட்சி தூக்கி எறியப்படும் என நம்புகிறேன். டி.டி.வி.தினகரன் அன்னிய செலாவணி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது அனைவருக்கும்…

Read More

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் -பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பணபலத்தை மீறி மக்கள் பலத்தை நம்பி ஆர்.கே நகரில் போட்டியிடுகிறோம். வருடாந்திர பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் இருக்கிறார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமாக இருக்கிறார் விரைவில் பரப்புரைக்கு வருவார். தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வருவது நிச்சயம். நதிகள் இணைப்பு விவசாயிகள், கச்சத்தீவு மீட்பு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாகும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Read More
1 157 158 159 160 161 181