50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி பறிமுதல்

50 இடங்களில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் ரூ.4.5 கோடி பறிமுதல்

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி கள் அந்த லாட்ஜில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்ற போது அ.தி.மு.க. வினர் பலர் லாட்ஜில் இருந்து வெளியேறினர். ஆனால் யாரையும் வெளியில் விடாமல் சுற்றி வளைத்த வருமானவரித்துறையினர் அவர்களின் கார்களில் சோதனை நடத்தினர். இருக்கைகள் அனைத்தையும் தூக்கி பார்த்து பணம் எதுவும் பதுக்கி…

Read More

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

முக்கிய ஆவணங்களை எடுத்து ஓடிய விஜயபாஸ்கர் கார் டிரைவர் பிடித்து உதைத்த சிஆர்பிஎப்

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேட்டுச்சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள் மற்றும் அவரது உறவினர்கள் என 30…

Read More

ஆர்.கே.நகரில் வீடு, வீடாக வினியோகம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது

ஆர்.கே.நகரில் வீடு, வீடாக வினியோகம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்ததாக தி.மு.க.வினர் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பண மழையில் வாக்காளர்கள் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. அங்கு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகின்றனர். அங்கு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பட்டுவாடா செய்த புகாரில் அ.தி.மு.க. அம்மா கட்சியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ரூ.15 லட்சத்துக்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், புதுவண்ணாரப்பேட்டை தேசிய நகர், சிவகாமி நகர், இந்திராநகர், சிவன் நகர் மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜிநகர், பாரதி நகர் உள்பட இடங்களில்…

Read More

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில்தான் இருக்கிறார். மேலும், புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்லூரி, கல் குவாரி உள்ளிட்ட இடங்களிலும்…

Read More

வருமான வரிசோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம் போலீசாரை தள்ளியதால் பரபரப்பு

வருமான வரிசோதனையின் போது அமைச்சர் விஜயபாஸ்கர் ஆவேசம் போலீசாரை தள்ளியதால் பரபரப்பு

விஜயபாஸ்கர் வீட்டில் பரபரப்பு . பாதுகாப்பு படையினரும், வருமானவரித்துறையினரும் அத்துமீறுகின்றனர் என அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.அமைச்சர் விஜயகுமாருக்கு சொந்தமான கல்குவாரி புதுக்கோட்டை அருகே திருவேங்கைவாசல் கிராமத்தில் கிரஷர் மற்றும் ரெடிமிக்ஸ் குவாரி உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள்…

Read More

வருமான வரித்துறை சோதனை தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா?

வருமான வரித்துறை சோதனை தலைமை தேர்தல் அதிகாரி அவசர ஆலோசனை, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தா?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் உச்சநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை பல்வேறு வகையில் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்களை குவித்த வண்ணம் உள்ளன. வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் மீது அனைத்து கட்சியினருமே புகார் கூறியுள்ளன. ஆனால் இந்த புகார்களை டி.டி.வி. தினகரன் மறுத்தார். இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்தே பல நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. இருப்பினும் பணப்பட்டுவாடா கட்டுப்படுத்த முடியவில்லை என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு தொடர்ந்தது. பணம் பட்டுவாடா புகரை அடுத்து தலைமை தேர்தல் கமிஷன்…

Read More

டெல்லியில் இன்று இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு

டெல்லியில் இன்று இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதவிருந்த பயங்கர விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்ப்பு

புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவா தலைநகர் பனாஜிக்கு செல்லவிருந்த “Delhi-Goa AI156” ஏர் இந்தியா விமானம் இன்று காலை 11.15 மணியளவில் 28-வது ஓடுபாதை வழியாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே ஓடுபாதையில் ராஞ்சியில் இருந்து வந்த இன்டிகோ விமானமும் எதிர் திசையில் தரையிறங்கியது. நல்லவேளையாக கோவா புறப்பட்டு சென்ற விமானத்தின் விமானி இதை கவனித்து விட்டார். இதையடுத்து, வேகத்தை குறைத்து தரையிறங்கும் ஏர் இன்டிகோ விமானத்துக்கு அவர் வழி ஒதுக்கி தந்தார். விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு இதைப் பார்த்த அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர். இதனால், இரு விமானங்களும் நேருக்கு நேராக மோதவிருந்த பெரும்…

Read More

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ராமதாஸ் கேள்வி

ஆர்.கே. நகர் பண வழங்கலுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ராமதாஸ் கேள்வி

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க வெண்டிய ஆணையம் பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் பண வினியோகம் கட்டுப்படுத்த முடியாத காளையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணையமோ பெயருக்கு சில நடவடிக்கையை எடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் பண வினியோகம் செய்யும் போது பல இடங்களில் மோதல்கள் ஏற்படுவது குறித்தும், திமுக நிர்வாகிகள் வெட்டப்பட்டது குறித்தும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். இதைத்தொடர்ந்து வடசென்னை மண்டலத்திற்கான…

Read More

ஆர்.கே. நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

ஆர்.கே. நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார் ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில், இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க அம்மா), மதுசூதனன் (அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா) இரு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாகப் போட்டியிடுகிறார், மதுசூதனன். தீவிர பிரசாரத்தில் இரு அணியினரும் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், தனது வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டு, இன்று காலை 11.00மணி அளவில், தமிழ் மாநில காங்கிரஸ்…

Read More

ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் ஆர்.கே.நகரில் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்தாலும் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார். சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் இ.மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்டையார்பேட்டை பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அவருடன் நடிகை லதா, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், வடசென்னை ஜெ. பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரும் சென்றனர். பிரசாரத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- வழிநடத்தி செல்கிறார்கள் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் விடை தெரிய வேண்டும் என்றால், மதுசூதனனை வெற்றிபெற செய்ய வேண்டும். எங்கள் சின்னத்தில் ஒரு விளக்கு எம்.ஜி.ஆர்., மற்றொரு விளக்கு ஜெயலலிதா. இந்த…

Read More
1 155 156 157 158 159 181