ராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்

ராடன் நிறுவனத்தில் நடந்த சோதனையை அடுத்து ராதிகாவுக்கு வருமான வரித்துறையினர் சம்மன்

நடிகை ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று(செவ்வாய்க்கிழமை) சோதனை நடத்தியதை அடுத்து, அவருக்கு வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகரில் பண விநியோகம் தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து, கடந்த 7-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கிண்டி டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமக தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா அலுவலகம், அதிமுக முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம்…

Read More

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் செலவு செய்தது ரூ.1.10 கோடி; கட்சிகளுக்கு ஆதரவளித்த சுயேச்சைகள் மீது நடவடிக்கை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக் காக ரூ.1 கோடியே 10 லட்சம் வரை தேர்தல் ஆணையம் செலவு செய்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரி வித்த சுயேச்சைகள் மீது நட வடிக்கை எடுக்கவும் பரிந்துரைக் கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடப்பதாக இருந்தது. இந்நிலையில், பணப் பட்டுவாடா புகார்கள் அடிப்படை யில் தேர்தலை நேற்று முன்தினம் நள்ளிரவில் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போதைய சூழலில் உடனடியாக தேர் தலை நடத்த ஆணையம் தயா ராக இல்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் படி,…

Read More

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

ஜெ. கைரேகை பெற பணம் எதுவும் வாங்கவில்லை: அமைச்சர் தந்த ரூ.5 லட்சம் லண்டன் டாக்டரின் ஹோட்டல் கட்டணம்- அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி விளக்கம்

‘‘ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கியதற்கு பணம் எதையும் பெறவில்லை. அமைச்சர் கொடுத் தனுப்பிய ரூ.5 லட்சம், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே தங்கிய ஹோட்டல் கட்டணம்தான்’’ என்று சென்னை அரசு பொது மருத்துவ மனை டாக்டர் பி.பாலாஜி தெரிவித் தார். மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது தஞ்சாவூர், அரவக் குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அதிமுக வேட்பாளர்களின் படிவம் -ஏ மற்றும் படிவம்-பி ஆகியவற்றில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை. அதற்கு பதிலாக அவரு டைய பெருவிரல் ரேகை (கை நாட்டு) பதிவு செய்யப் பட்டிருந்தது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதுடன், பெரும் பரபரப்…

Read More

நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரிசோதனை

நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீட்டில் மீண்டும் வருமான வரிசோதனை

ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த் 7 ந்தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு நடிகர் சரத்குமாருக்கு சம்மன் அனுப்பபட்டு…

Read More

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலைநிறுத்த தான் -ஓபிஎஸ் அணி

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலைநிறுத்த தான் -ஓபிஎஸ் அணி

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மதுசூதனன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆர்.கே.நகர்த் தொகுதியில் நாங்கள் பணம் கொடுத்ததாக ஜி.ராமகிருஷ்ணன் கூறுவது உண்மைக்கு புறம்பானது. பணப்பட்டுவாடா செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பொய்யானது இதனை கண்டிக்கின்றோம் பணம் கொடுத்ததாக தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது நகைப்புக்குரியது. டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்தார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் பணப்பட்டுவாடா செய்தார் என்பது உலகமறியும்.ஆர்.கே.நகர்த்தொகுதியில் டி.டி.வி.தினகரன் வேட்பாளராக நின்றது தன்னையும் தனது குடும்பத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான். வருமான வரித்துறை ஆவணத்தில் உள்ள 89 கோடி ரூபாய்…

Read More

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான…

Read More

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்: பிரதமரை சந்திக்க முடியாததால் விரக்தியடைந்ததாக அய்யாக்கண்ணு விளக்கம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்: பிரதமரை சந்திக்க முடியாததால் விரக்தியடைந்ததாக அய்யாக்கண்ணு விளக்கம்

டெல்லியில் 28-வது நாளாக போராடிவரும் தமிழக விவசாயிகள் இன்று (திங்கள்கிழமை) ராஜ்பாத் சாலையில் நிர்வாணப் போராட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்தர மோடியை சந்திக்க வைப்பதாகக் கூறி ஏமாற்றியதால் நிர்வாணப் போராட்டம் நடத்தியதாக போராட்டக்குழுவின் தலைவர் பி.அய்யாகண்ணு விளக்கமளித்தார். டெல்லியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் தீவிரப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் 28 ஆம் நாளான இன்று அவர்களில் 8 பேரை பிரதமரிடம் சந்திக்க வைப்பதாகக் கூறி மந்திர் மார்க் காவல் நிலைய போலீஸார் அழைத்துச் சென்றனர். இதற்காக அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் இருந்து எட்டு பேரும் பிரதமரிடம் அளிக்க வேண்டிய மனுவுடன் ஆவலாகச் சென்றனர். அங்கு பிரதமரின் அலுவலகத்தில்…

Read More

நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்

நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை…

Read More

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி…

Read More

எழுப்பூர் விடுதியில் வருமான வரிசோதனையில் ரூ.5000 பரிசுப்பொருள் டோக்கன்கள் 850 பறிமுதல்!

எழுப்பூர் விடுதியில் வருமான வரிசோதனையில் ரூ.5000 பரிசுப்பொருள் டோக்கன்கள் 850 பறிமுதல்!

ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. 3 அணிகளாக களம் காண்கிறது. ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தேர்தல் களத்தில் எதிரும்புதிருமாக மோதி வருகிறார்கள். தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து சென்னை வந்துள்ள அ.தி.மு.க.வினர் எழும்பூர் கென்னத் லேனில் உள்ள நியூ லட்சுமி லாட்ஜில் தங்கியுள்ள னர். இன்று காலையில் வரு மான வரித்துறை அதிகாரி கள் அந்த லாட்ஜில் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக சென்ற போது அ.தி.மு.க. வினர் பலர் லாட்ஜில் இருந்து வெளியேறினர். ஆனால் யாரையும் வெளியில் விடாமல் சுற்றி வளைத்த வருமான வரித்துறையினர் அவர்களின் கார்களில் சோதனை நடத்தினர். இருக்கைகள் அனைத்தையும் தூக்கி பார்த்து பணம் எதுவும்…

Read More
1 154 155 156 157 158 181