டெல்லி போலீஸ் விசாரணை டி.டி.வி.தினகரன் கைது ஆவாரா? டெல்லி வக்கீலும் சிக்குகிறார்
அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டுள்ளதால் அந்த கட்சியின் சின்னமான “இரட்டை இலை” சின்னத்தை தலைமை தேர்தல் கமிஷன் முடக்கி வைத்துள்ளது.“இரட்டை இலை” சின் னத்தை பெற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் சசிகலா தலைமையிலான அணியினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக இரு தரப்பினரும் ஆவணங்களை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில் “இரட்டை இலை” சின்னத்தை பெற அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நேற்று அதிகாலை சுகேஷ் சந்திர சேகர் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது. அவர் டெல்லி போலீசாரிடம்…
Read More









