அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் மதுசூதனன் அறிக்கை

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள சசிகலா புகைப்படங்களை அகற்ற வேண்டும் மதுசூதனன் அறிக்கை

அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணி அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துக்கம், கழகத் தொண்டர்களின் மனதை விட்டு  இன்னும் மறையவில்லை.அம்மாவின் மறைவினால் ஏற்பட்ட துயரம் தமிழக மக்களின் இதயத்தை விட்டு இன்னும் அகலவில்லை. அம்மாவின் மர்ம மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், கழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற விசுவாசத் தொண்டர்களின் குரல்தான், தமிழக மக்களின் குரல்தான் நாங்கள் தொடங்கியிருக்கும் தர்மயுத் தத்தின் குரல். விசுவாசத் தொண்டர்களின், அம்மாவின் மேல் குறையாத பாசம் வைத்திருக்கும் தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதி பலிக்கும் அந்த தர்மயுத்தத்தின் வீரியத்தைக் குறைப்பதற்கு சிலர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்….

Read More

ஓபிஎஸ் அணி சார்பில் ஜூன் 8, 9-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் தீவிரம்

ஓபிஎஸ் அணி சார்பில் ஜூன் 8, 9-ல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் தீவிரம்

அதிமுக அணிகள் இணைப்புக்கான பணிகள் நடக்கும் நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் கொண் டாட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால்தான் கட்சி, சின் னத்தை மீட்க முடியும் என்பதால் அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கிடையே, ஏற்கெனவே ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தபடி, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். விழா நடத்துவதற்காக திரு வான்மியூரில் உள்ள தனியார் மருத் துவ பல்கலைக்கழகத்துக்கு சொந்த மான இடம், கந்தன்சாவடி பகுதியில் உள்ள இடம் என சில இடங்களை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள்…

Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டு ஏரி, படகு குழாமை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே உள்ளன. நாளை அதிமுக தலைமைக் கழகத்துக்கு ஓபிஎஸ் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நிச்சயம் நடக்கும். கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிதி அமைச்சர் பதவியைக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தையின் போது ஓபிஎஸ் அணியினர் கோரிக்கைகளை முன்வைக்கலாம். ஆனால், இணைப்பு குறித்து ஓபிஎஸ் அணியினர் வெளியே பேச வேண்டாம். டிடிவி தினகரனை நீக்கும் முடிவில் யாருடைய நிர்பந்தமும் இல்லை. அதிமுக நிர்வாகிகள்,…

Read More

நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ”காவிரி மேலாண்மை வாரியம், காவிரி…

Read More

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தம்பிதுரை, விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தம்பிதுரை, விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை: செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு தம்பிதுரை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி கூறுகையில், ”கரூர் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமையவிடாமல் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முட்டுக்கட்டை போடுகின்றனர். இதனால் 300 மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. கரூர் குப்புச்சிபாளையத்தில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியை இடமாற்ற தம்பிதுரை மிகத் தீவிரமாக முயற்சிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வரும் தம்பிதுரை இதுவரை தனது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை மாற்றக் கூடாது. அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவை துணை சபாநாயகர்…

Read More

முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது டாக்டர் ராமதாஸ்

முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து தமிழ் நாட்டில் நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டிருக்கிறது. இம் முடிவு நேற்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர உழவர்களை காப்பதற்கான முயற்சி அல்ல என்பதே பா.ம.க.வின் கருத்து. எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே தி.மு.க….

Read More

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை பேச்சுவார்த்தை 7 பேர் குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை பேச்சுவார்த்தை 7 பேர் குழுவினருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைவது குறித்து நாளை (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் நேற்று 7 பேர் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். இரட்டை இலை சின்னம் முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி மற்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவு அமைச்சர்களின் அ.தி.மு.க. அம்மா அணி ஆகிய 2 அணிகளும் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இணைவதற்கு முடிவு செய்துள்ளன. 2 அணிகளும் ஒன்றாக இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினரிடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சில நிபந்தனைகளை முன்வைத்தனர். அந்த நிபந்தனைகளின் பேரில், டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவதில் இருந்து டி.டி.வி….

Read More

முழு அடைப்புக்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

முழு அடைப்புக்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

செத்து மடிந்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற 25–ந்தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஒட்டு மொத்த தமிழினமும் ஆதரவு தர வேண்டும் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். பொதுக்கூட்டம் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 25–ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு கட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கும் வகையில், அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முதன்மை செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ்…

Read More

உத்தரவிட்ட மோடி; நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

உத்தரவிட்ட மோடி; நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி

குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்பட வேண்டும் என்ற மோடி அமைச்சரவையின் முடிவையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாகப் பேசும்போது, மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, நான் பயணம் செய்யும் காரில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கை அகற்றியுள்ளேன். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டங்களில் அவர் சிவப்பு வண்ண சுழல் விளக்குகளைப் பயன்படுத்தியது கிடையாது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்தார். குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்களின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்கை அகற்ற பிரதமர்…

Read More

தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சி

இரட்டை இலை சின்னத்தை  பெறுவதற்காக அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து டி.டி.வி. தினகரனுக்கு சம்மன் வழங்க டெல்லி போலீசார் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்கள் இரவு 11 மணி அளவில் சென்னை பெசன்ட்நகரில்  உள்ள டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது தினகரன் வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டு இருந்தனர். திடீரென்று மயிலாப்பூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். உடனே அங்கிருந்த பாதுகாப்பு  போலீசார் ரவிச்சந்திரனை  மடக்கி பிடித்து அவரிடம் இருந்து தீப்பெட்டியை பறித்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து…

Read More
1 150 151 152 153 154 181