ஆர்.கே.நகரில் தினம் ஒரு பரிசு.சங்கேத வார்த்தை, வீட்டு உபயோகபொருட்கள், தேர்தல் அதிகாரிகள் தவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா , தினம் ஒரு பரிசு, வீட்டு உபயோக பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் கமிஷனில் புகார்கள் குவிகின்றன. ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது. அந்த தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது. பணப்பட்டு வாடாவைத் தடுக்க தலைமை தேர்தல் கமிஷன் 35 பார்வையாளர்கள், 10 பறக்கும் படைகள் உள்பட பல ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி மிகத் திறமையாக பணப் பட்டுவாடா நடத்தப்பட் டுள்ளது. இதற்கு “சங்கேத வார்த்தை”யை…
Read More









