ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியை அபகரிப்பதில் கடற்படையினர் முயற்சி
ஊர்காவற்றுறை பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படையினர் அபகரிப்பதில் ஈடுபட்டிருந்ததைக் கண்ட காணி உரிமையாளர் அதனை எதிர்த்துள்ளார். எனவே அந்த உரிமையாளரை, கடற்படையினர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தல் தொடர்பில் மனித வுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் கடந்த வாரம் முறைப் பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடற்கரை வீதி, பருத்தியடைப்பு, ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள இரண்டு பரப்பு காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக தங்களோடு ஒத்துழைக்கும் வண்ணமும் மேற்படி காணியின் உரிமையாளருக்கு யாழ்.மாவட்ட நில அளவை திணைக்கள த்தினரால் கடந்த 10ஆம் திகதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. தனது காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடுவதற்கு ஆதரவு தருமாறு காணி உரிமையாளர் அயல்;பகுதி…
Read More









