திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்

யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை…

Read More

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகள்

“கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு இருப்பது, இந்த இரண்டு தேசங்களுக்கு இடையிலான உறவின் பலத்தையும் சகோதரத்துவத்தையும் நன்கு பிரதிபலிக்கின்றது” இவ்வாறு இன்று மதியம் ரொரென்ரோ நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற “கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனமும் இந்திய தபால் திணைக்களமும் .இணைந்து தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இரணடு தபால் தலைகளை வெளியிட்டு வைக்கும் வைபவத்தில் இந்திய அரசு சார்பாக உரையாற்றிய கனடாவிற்கான இந்தியத் தூதுவர் திரு விகாஸ் ஸவர்ப் தெரிவித்தார். கனடா போஸ்ட் அரச கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய பதவிகளை வகிப்;பதன் மூலம் இந்திய மக்களுக்கும்…

Read More

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வெம்பிளி அரங்கில் நடைபெறுமென உலகெங்கும் தீவிரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. கனடாவிலிருந்தும் பாடகிகள் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் சரிகா சிவநாதன் ஆகியோர் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தான் போகன் திரைப்படத்திற்காக பின்னணி பாடிய “செந்தூரா” பாடலைப் பாடினார். கனடாவிலிருந்தும் உலகெங்கும் இருந்தும் பலரும் ரசிக்க முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான் மேற்படி இசை நிகழ்சசிக்கு எதிர்பார்ககப்பட்ட வண்ணம் மக்கள் பெருந்திரளாக வரவில்லை. அத்துடன் அதிகமான பாடல்களுக்கு (வாத்தியகருவிகள் மேடையில் குவிக்கப்படடிருந்தாலும்) வாத்தியக் கருவிகளிலிருந்து பின்னணி இசை வரவில்லை என்றும் சிடிக் கள் மூலமான இசையே…

Read More

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

06-09-2017 புதன் அன்று ஸ்காபரோ நகரில் நடைபெற்ற இரண்டு ஈழம்சாரந்த் முழுநீளத் திரைப்படங்களுக்கான ஊடகவியலாளர்கள், திரைத்துறைசார் நண்பர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இனிதே நடந்தேறியது. 3001 மார்க்கம் வீதியில் அமைந்துள்ள Golden Cultural Centre ல் மாலை 6.00 மணிக்கு நடந்த இந்த நிகழ்வில் , யாழ்ப்பாணத்திலிருந்து முழுமையாக எமது மண்ணின் மொழி பேசிக்கொண்டு, ஒரு முழுநீளத் திரைக்காவியமாக, மென்மையான காதல் கதையுடன் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” என்னும் படத்தின் முன்னோட்டமும், அதில் பணிபுரிந்தவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட செவ்விகளும் காண்பிக்கப்பட்டன. முன்னோட்டம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக வந்திருந்தவர்களும், ஏற்கனவே படத்தைப் பார்த்தவர்கள் இது நிச்சயமாக அனைவரும் சென்று ரசிக்கும் படமென்றும் சொல்லிச் சென்றனர். இப்படத்தினை லண்டனிலிருந்து…

Read More

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 கடந்த சனிக்கிழமை கனடா நாட்டின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது. கனடா வாழ் பேச்சாளர்கள் திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப், கவிஞர் புகாரி மற்றும் திருமதி கோதை அமுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பட்டிமன்றத்தை சபையில் அமர்ந்திருந்த அனைவரும் இறுதவரை அமர்ந்திருந்து ரசித்தனர். நட்சத்திரா இசைக்குழுவினர் சிறந்த இசைநிகழ்ச்சியை வழங்கினர். நடனம் மறறும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன. இந்த விழாவை சிறப்பாகவும் அழகுறவும் நடத்த ஆதரவு…

Read More

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார். பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும் .எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன்…

Read More

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து சபையோரை மகிழ்விக்க உள்ள “வாங்க பேசலாம் புகழ் திரு ராஜா அவர்கள் இன்று கனடா ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை விமான நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமாக திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம் மறறும் ஈசி24 நியுஸ் கிருபா கிசான் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்;டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும்…

Read More

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர்  திரு ராஜா அவர்கள் நடுவராக – உதயன்-2017 பல்சுவைக் கலைவிழா

தமிழ்நாட்டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும் நகைச் சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவராகவும் அமையப்போகின்றன உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் இடம்பெறப்போகின்ற பட்டிமன்றங்களின் தலைப்புக்கள் இன்று திரு ராஜா அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பேச்சாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்காபுறோ நகரில் செப்டம்பர் 2ம் திகதி நடைபெறவுள்ள பட்டி மன்றத்தின் தலைப்பு “நல்ல வாழ்க்கைத் துணைக்கு அவசியமானது அன்பா? அல்லது அறிவா?” என்பதாகும். ஸ்காபுறோவில் நடுவராக திரு ராஜா கலந்து கொள்ள பேச்சாளர்களாக திருமதி கோதை அமுதன், திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், கவிஞர் புகாரி மறறும் டாக்டர் போல் ஜோசப் ஆகியோர் பங்கெடுக்கின்றனர்.. அத்துடன் ஸ்காபுறோ விழாவில் “பைரவி” இசைக்குழுவின் இனிய மெல்லிசை நிகழ்ச்சியில் உள்ளுர் பாடக…

Read More

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary

Nava Law, the Law Office, lead by Mr. Kubes Navaratnam celebrated its 2nd year anniversary on last Friday at Scarborough Convention Center. Many Real Estate Brokers and Agents, Lawyers and other Tamil Friends gathered there to grace the event. Mr. Gary Anandasangaree, the MP was the Chief Guest and he delivered a good speech. Mr. R. N.Logendralingam, the Editor in Chief of Canada Uthayan was one of the invitees.

Read More

நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Kalai Aruvi Academy of Fine Arts presented “Selvi” Kashmia Balabaskaran’s Bharathanatya Arangetram today at Armenian Youth Center Auditorium.  Kashmia Balabaskaran was gifted to have her Guru Mrs Renuka Vigneshwaran on his Dance Journey and today’ Accomplished Artists . There music was fantastic. Mr. Ragavan Paramsothy did his excellent job as the MC for tonight. கனடாவில் இயங்கிவரும் கலை அருவி நுண்;கலைக் கல்லூரியின் அதிபர் திருமதி ரேணுகா விக்கினேஸ்வரன் அவர்களின் மாணவியும் திரு. திருமதி பாலபாஸ்கரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி கஸ்மியா பாலபாஸ்கரன் அவர்களின்…

Read More
1 14 15 16 17 18 28