திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும்
யாழ் மாவட்டத்தின் “புங்குடுதீவு” என்னும் புகழ் பூத்த கிராமத்தை “பூவரசம்தீவு” என்றும் “புங்கைநகர்”என்றும் அழைப்பதுண்டு. அவ்வாறன ஒரு உன்னத மண்ணில் உதித்தவரும், அங்கு அந்நாளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகராக இருநது யாழ்ப்பாண மாவட்ட சபையின் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுககபபட்டவருமான திரு சோமசுந்தரம் அவர்களது புதல்வராகவும், பின்னாளில் புங்குடுதீவின் கிராம சேவகராக பணியாற்றியவருமான திரு சோமசுந்தரம் சச்சிதானந்தன் (சச்சி) அவர்களது 60வது பிறந்த நாள் கொண்டாட்டமும் “மணிவிழா”வும் கனடா பிரம்டன் ஈற்றோபிக்கோ நகரில் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆரம்பத்தில் திரு சச்சிதானந்தன் மறறும் அவரது துணைவியார் ஆகியோர் இருவரும் நாதஸ்வர தவில் இசை முழங்க ஊர்வலமாக மேடைக்கு அழைத்துவரப்பட்டார்கள். தொடர்ந்து பாராட்டு உரைகள் கலை…
Read More









