உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா

செப்டம்பர் 2ம் 3ம் திகதிகளில் ஸ்காபுறோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ள உதயன்-2017 பல்சுவைக் கலைவிழாவில் கலந்துகொள்ளவென வருகை தரவுள்ள பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா சென்னையிலிருந்து அமெரிக்கா பயணமாகின்றார். அங்கு 26ம் திகதி சிக்காகோ நகரில் பட்டிமன்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து சிறப்பிக்கின்றார். பின்னர் புதன்கிழமை 30ம் திகதி கனடா வருகின்றார். இங்கு அவர் அன்று மாலை பத்திரிகையாளர்கள் ஊடக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு ஆதரவு தரும் அனுசரைணையாளர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களோடு இராப்போசன விருந்தொன்றிலும் கலந்து கொள்கினறார். அத்துடன் தன்னோடு பட்டிமன்றங்களில் பேசவுள்ள கனடா வாழ் எழுத்தாளர்களையும் சந்திக்கின்றார். இந்த சந்திப்பும் இராப்போசன விருந்தும் ஸ்காபுறோவில் மார்க்கம்-பெயின்றட் போஸ்ட் சந்திப்புக்கு அருகில்…

Read More

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பொலீஸாரிடம் பொய்யான முறைப்பாடு செய்த கனடா வாழ் தம்பதியின் “குட்டு” அம்பலமானது

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனடா வாழ் தமிழ் பேசும் தம்பதி குற்றத்தை ஒப்புக்கொணடது. இவர்கள்pன் பெயர் விபரங்கள் கனடா உதயனுக்கு கிடைக்கப்;பெறாவிட்டாலும் அவர்கள் ஸ்காபுறோ நகரில் வாழ்பவர்கள் எனவும் யாழ்ப்பாணம் வரணியை பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்;றும் கூறப்படுகின்றது.. மேற்படி கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நகை…

Read More

ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்

ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவம்

கனடா பிரம்டன் மாநகர் ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலயததின் இவ்வருட ஆடிவேல் உற்சவத்தினை முன்னிட்டு கனடா ரெக்னோ மீடியா நிறுவனத்தின் பிரதம அனுசரைணையுடன் நடைபெற்ற “ஆடிவேல் இசை மாலை” நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிசிசாகா மாநகரில் உள்ள ஜோன் போல் 11 போலந்து கலாச்ச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவினரின் பக்கவாத்திய இசையில் தமிழ்நாட்டின் பிரபல இளம் பாடகர்கள் (சுப்பர் சிங்கர்ஸ் புகழ்) சோனியா, நிக்கில் மத்யூ, இராஜ கணபதி மற்றும் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டு இனிய பாடல்களை வழங்கினார்கள். உள்நாட்டுப் பாடகர் பிரபா பாலகிருஸ்ணன் உட்பட பலர் இணைந்து பாடல்களை வழங்கினார்கள். நடன ஆசிரியை திருமதி ஜனனி குமார்…

Read More

செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

கனடாவில் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்ற நடனச் செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம். கனடாவில் கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் ஸ்தாபகரும் இணை அதிபருமான திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளும் திரு திருமதி வதனகுமாரன் தம்பதியின் குமாரிகளுமான நடனச் செல்விகள் நிசாரா வதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் இன்று சிறப்புற நடைபெற்றது. பக்தவாத்திய கலைஞர்களாக அவுஸ்த்திரேலியாவிலிருந்து வருகை தந்த பாடகர் திரு அகிலன் சிவானந்தம், மிருதங்கக் கலைஞர் திரு குகேந்திரன்,வயலின் வித்துவான் ஶ்ரீமதி தனதேவி மித்ரதேவா, வீணக்கலைஞர் ஶ்ரீமதி பிரபா…

Read More

ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா

ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா

கனடா ஸ்காபுறோ நகரில்80 (E) நாஸ்டின் வீதியில் யுனிட் 99 ல் அமைந்துள்ள “மேல்மருவததூர் ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஆடிப்பூர பெருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் 1.00 வரை பக்தி பூர்வமாக நடைபெற்றது. செவ்வாடை அணிந்த சக்திகள் ஆண்களும் பெண்களுமாக ஆலயத்தை வந்தடைந்து, அமைதியாகவும் மருவத்தூர் அம்மா வழிபட்ட வணணமும்அமைதியாக அமர்ந்திருந்து ஒவ்வொரு பூசை மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் பேணி பின்னர் கஞ்சிக் கலசம் தாங்கி வீதி வலம் வந்தனர் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் இடம்பெற்ற கஞ்சிக் கலசம் தாங்கும் பவனி பார்ப்பதற்கு பக்தி பூர்வமாக காணப்பட்டது. ஓம் சக்தி! பராசக்தி! ஒம் சக்தி! பராசக்தி! என்ற மனது உருகும் அம்மையின் வரிகள் அனைவருக்கும்…

Read More

செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி

செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி

Solo Dance Event by Miss Swetha Pararajasingam was a successful one. Swetha is a Student and daughter of Mrs Nirothini Pararajasingam, Founder of Nirthiya Kalanjali Academy of Fine Arts. Madhurai Sri Muraleetharan Master and his musicians team played an important role of this Solo Dance. Swetha was given a title today Youth Advocate, by Harvard University Tamil Chair Inc Dr. Sampantham, Mr (Writer) A. Muthulingam and Mr. Sivan Ilango jointly presented the Certificate to Swetha Nirothini Pararajasingam மாலை…

Read More

உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

இவ்வருடம் இரு தினங்கள் இரு இடங்களில் ! செப்டம்பர் 2, 2017ஸ்காபரோவிலும்,- செப்டம்பர் 3, 2017, மொன்றியல் நகரிலும்! நண்பர்களே, பல்வேறு கலைஞர்களும், பேச்சாளர்களும் பங்கேற்கும் இந்த கலை பெருவிழாவில் .. புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா (பட்டிமன்றம் ராஜா) அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் ..விருந்தினராகவும் கலந்து கொண்டு கெரவிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்காபரோவிலும், மொன்றெளிலும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதியில் நடக்கவிருக்கும் இந்த உதயனின் 2017 பல்சுவை கலை பெருவிழாவில் தாங்கள் அனைவரும் கலந்துக்கொடு, ரசித்து மகிழ்ந்து .. தமிழரின் வெற்றி பெருவிழாவாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கீழ்கண்ட வீடியோவில் கனடா உதயனின் தனமை ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம்…

Read More

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தை கண்டு ரசிக்க மண்டபத்தை நிரப்பிய வண்ணம் அமர்ந்திருந்த சபையோர் மத்தியில் நாமும் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்டிய நாடகத்தின் ஒருபகுதி புகைப்படங்கள் இங்கு தோற்றமளிக்கின்றன. சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கெடுத்த “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தில் இராமனாக பாத்திரமேற்று நடனமாடியும் நடித்தும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்ற தாமிரா குமார் அரங்கேற்றம் கண்ட சிரேஸ்ட மாணவி, அத்துடன் சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின்…

Read More

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

காலை தொடங்கி மதியத்திற்கு சற்ற பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார். ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்தார். இரதோற்சவத்தின் உபயகாரர் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். சுமார் 15000 பக்தர்கள் இன்றைய இரதோற்சவத்தைக் கண்டு களிக்கவும் உருகி வணங்கவும் வந்திருநதார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

Read More

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் “இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது. மேற்படி இதழின் அட்டையை அலங்கரிப்பவர், கனடா நாட்டில் ரெக்னோ மீடியா என்னும் பெயரில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை நடத்திவரும் மேற்படி நிறுவனத்தின் அதிபர் திரு மதன் சண்முகராஜா ஆவார். உள்ளே இவர் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை வடித்துள்ளார் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” ஆலோசனைக் குழுவில் கனடா நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்பவருமான திரு ஆர். என. லோகேந்திரலிங்கம். இன்று தமிழ்நாட்டிலிருந்து “இனிய நந்தவனம்” ஆசிரியர் திரு சந்திரசேகரன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட யூலை மாத இதழ்கள் சிலவற்றை இன்று…

Read More
1 15 16 17 18 19 28