அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கவிஞர் வைரமுத்து மருத்துவ பரிசோதனை

சென்னை, கவிஞர் வைரமுத்து சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடல் பரிசோதனைக்காக இன்று சென்றார். இதையடுத்து அவர் பற்றிய வதந்தி பரவியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் நான் முழு மருத்துவ பரிசோத னைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அதுபோன்று இப்பொழுதும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். நான் முழுமை யாக நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவ குறிப்பு- தெரிவிக்கிறது. எனவே பரபரப்பான செய்தி வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். என்மீது அன்பு கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அதில் கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக் கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அவரது…

Read More

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

விஸ்வரூபம் எடுக்கும் போலி முட்டை விவகாரம்… அதிர வைக்கும் காட்சி!

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு போலி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே. உடலுக்கு பக்க விளைவுகளைத் தரக்கூடிய இந்த போலி முட்டைகள் தொடர்பில் அவ்வப்போது விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு ஆதாரம் வெளியாகியுள்ளது. அதுவும் நம்ம தமிழ்நாடு, சேலத்தில இருந்து இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முட்டையாப்பம் செய்வதற்காக பல முட்டைகளை வாங்கி அவற்றினை உடைத்த பெண் ஒருவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. முட்டைக்கான எந்தவிதமான வாசனையும் அவரால் உணர முடியவில்லை. உடனடியாக சந்தேகப்பட்ட அவர் முட்டையின் கோதுகளை எடுத்து பார்த்தபோது அவை பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் போன்று காணப்பட்டுள்ளது. மேலும் அக் கோதுகளை நெருப்பில் வைத்தபோது அது எரிந்து…

Read More

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

சென்னை : புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார் பாலமுரளி கிருஷ்ணா. இந்நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில் பாலமுரளி கிருஷ்ணா உயிர் நேற்று பிரிந்தது. சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுகளையும் பெற்றவர். சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட பட்டங்களை பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா. அவருக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை ஈர்த்து வந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நடிகர் திலகம்…

Read More

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

கிருபானந்த வாரியார் நினைவு தினக் கவிதை

திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினம் -07.11.2016. ஆன்மீகப் பணிகளே அன்றாட தவமென அகிலத்தை ஆண்டிடும் அன்பான அருளாற்றல்! தேன்சுவை பொழிவினை தித்திக்கும் தமிழாலே தினந்தோறும் அருளிய தெய்வீக பேச்சாற்றல்! ஏனென்ற கேள்விக்கும் ஏற்றதொரு விளக்கத்தை எளியதொரு நடையிலே இயம்பிய பேராற்றல்! வான்வழி பயணத்தில் வடிவேலை வணங்கிட வானுலகு சென்றது வாரியார் சிறப்பாற்றல்!   நாயன்மார் வரிசையில் நற்பணி செம்மலாய் நாளுமே தெய்வீகம் நடத்திய அருளரசு! . தூயதொரு சிந்தனையை தூண்டிட மக்களிடம் தூதுவனாய் வந்திங்கு துவங்கிய போர்முரசு! காயமே நிலையில்லை கடந்திடு இவ்வாழ்வை காட்டினார் ஆன்மீகம் கடவுளின் வழியிலே! பேயென அலையாமல் பெருமானை போற்றிடு பெருவாழ்வு கிடைக்குமென பேசினார் புவியிலே!   வேலையதை வணங்குவதே…

Read More

French actress to feature in Tamil film

French actress to feature in Tamil film

TV artiste Rajkamal turns hero with a movie titled ‘Mel Naatu Marumagan’. The film has a French-based actress Andrean in the lead. The movie is directed by debutant MSS. The movie was given a U certificate after the makers agreed to remove a kissing scene on the request of censors. Talking about the film, MSS says, “It is about a tourist guide, played by Rajkamal, whose dream is to marry a foreigner and get settled…

Read More

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப

பிரித்தானிய தொண்டு நிறுவனமான PATH TO THE FUTURE (எதிர்காலத்திற்கான பாதை) அமைப்பினால் முல்லை மாவட்டத்தில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக 32 துவிசக்கரவண்டிகள் அன்பளிப்ப இன் நிகழ்வை தலைமை தாங்கி நடாத்திய வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் சழூக கல்வி சேவை பிரிவு பொறுப்பாளர்  த.நவீந்திரன்  தனது உரையில் தெரிவிக்கையில் பெரிதும் யுத்தத்தினால் பாதிக்கபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கணவனை இழந்து தவிக்கும் 6000 க்கும் மேற்பட்ட விதவைகளை கொண்ட அமைப்பான அமரா பெண் தலைமை தாங்கும் ஒன்றியத்தில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச செயளர் பிரிவுக்குட்பட்ட அமரா பெண் தலைமைதாங்கும் ஒன்றியத்தில் இருந்து தேர்வு செய்யபட்ட பயனாளிகளின் 32 பிள்ளைகளுக்கு பிரித்தானிய தொண்டு நிறுவனமான…

Read More

யோகாவை தொடர்ந்து ஆயுர்வேதத்துக்கும் மவுசு

யோகாவை தொடர்ந்து ஆயுர்வேதத்துக்கும் மவுசு

இன்று தேசிய ஆயுர்வேத தினம் பிரதமர் மோடியின் முயற்சியால் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21-ம் நாள் சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டு,உலகம் முழுவ தும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல்,இந்திய பாரம்பரிய மருத்துவக் கலைகளில் ஒன்றான ஆயுர்வேதத்துக்குப் புத்துணர்வு ஊட்டும் வகையில்,இந்த ஆண்டு 28-ம் தேதி (இன்று) தன்வந்திரி பிறந்தநாளை தேசிய ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆயுர்வேதம் என்பது ஆயுர் வேதா என்னும் சமஸ்கிருத சொல் லின் தமிழாக்கம். இவை வேத காலங்களில் தோன்றியவை. சுஸ்ருத சம்கிதை,சரக சம்கிதை என்ற இரு நூல்களும் அன்று இருந்த முக்கிய மருத்துவ நூல் கள். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தன்வந்திரி,மருந்துகள் மற்றும் உடல்,மன நலனுக்கு அதிபதி. ஆயுர்வேத…

Read More

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்: பேருந்து,ரயில்களில் அலைமோதிய கூட்டம் – ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்: பேருந்து,ரயில்களில் அலைமோதிய கூட்டம் – ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று புறப்பட்டுச் சென்றதால் பேருந்து,ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை யில் கோயம்பேடு,பூந்தமல்லி,தாம்பரம் சானடோரியம்,அண்ணா நகர் என 4 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்ட தால்,போக்குவரத்து நெரிசல் வெகு வாகக் குறைந்தது. ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நாளை (29-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,ஓரிரு நாளாகவே சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம்,எழும்பூர்,சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட நேற்றும் அதிகமாக இருந்தது. தென் மாவட்டங் களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில்…

Read More

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு

நவ. 5-ல் இந்திய – இலங்கை மீனவர் பேச்சு

இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த இதுவரை மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தமிழக விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி,ரோலர் மடி,சுருக்கு மடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதை கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் தேவை என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். ஆனால்,இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில்,4-ம்கட்ட பேச்சுவார்த்தை நவ. 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளதாக இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலைக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் தெரிவித்தார்.

Read More

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More
1 31 32 33