மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு

மழை, வெள்ளத்தால் உருக்குலைந்த பாக்.,கிற்கு 2,800 கோடி டாலர் இழப்பு

பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையினால் காரணமாக 1,009 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கணிப்பில் 2,800 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் ஜூன் மாத மத்திக்கு பிறகு, பருவநிலை மாற்றம் காரணமாக அதிகனமழை பெய்தது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது. வெள்ளம் காரணமாக 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரகணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்நாட்டில் வறுமை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 90 லட்சம் முதல் 1.2 கோடி பேர் வரை வறுமைக்கு தள்ளப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 18 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை…

Read More

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்

ஹிந்து கோவிலில் காவி கொடி அகற்றம்: இங்கிலாந்தில் பதற்றம்

இங்கிலாந்தில் வகுப்புவாத பதற்றம் வன்முறையாக மாறியது. இதில், அங்குள்ள ஹிந்து கோவிலில் இருந்த காவி கொடியை ஒருவர் அகற்ற முயற்சிக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளன. இங்கிலாந்தின் லீசெஸ்டர்ஷையரில் இரு பிரிவினர் இடையே வன்முறை வெடித்தது. கடந்த மாதம் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியை தொடர்ந்து ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே, லீசெஸ்டர்ஷையரில் அமைந்துள்ள ஒரு ஹிந்து கோவிலுக்கு வெளியே காவி கொடி கிழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கருப்பு உடை அணிந்த ஒரு நபர், ஹிந்து கோவில் கட்டடத்தின் மேல் ஏறி காவி கொடியை அகற்ற முற்படுகிறார். இதனை கீழே நிற்கும் சிலர் ஆரவாரமிட்டபடி வரவேற்றனர். இச்சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது….

Read More

இந்தியா செய்தி புதுடில்லி முதல்வர் பயணத்துக்கு 5 ஆட்டோக்களை வழங்கியது பா.ஜ.,

இந்தியா செய்தி  புதுடில்லி முதல்வர் பயணத்துக்கு 5 ஆட்டோக்களை வழங்கியது பா.ஜ.,

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்க, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து ஆட்டோக்களுடன் முதல்வர் இல்லத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இரண்டு நாள் முகாமிட்டு, அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார். அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து, அந்த டிரைவர் ஆட்டோவில் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோவில் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனக்கு பாதுகாப்பே தேவையில்லை என கெஜ்ரிவால் ஆவேசத் துடன் கூறினார். இதையடுத்து, ஆட்டோ டிரைவர் அருகில்…

Read More

எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் ‘பச்சைக்கொடி’

எலான் மஸ்க் வசம் செல்கிறது டுவிட்டர்: பங்குதாரர்கள் ‘பச்சைக்கொடி’

டுவிட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்கிடம் விற்க அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பங்குதாரர்களின் முடிவை எலான் மஸ்க் ஏற்பாரா என்பது விரைவில் தெரியவரும். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் 20 சதவீத கணக்குகள் போலி எனவும், 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் உள்ளது என்ற ஆதாரத்தை நிரூபிக்காததால் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். இதனை எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அக்டோபரில் விசாரணைக்கு வருகிறது….

Read More

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

10 நாகை மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆக.,22 ம் தேதி, எல்லை கடந்து வந்ததாக, தமிழகத்தை சேர்ந்த, 10 நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது. இந்நிலையில் இன்று(செப்.,06) கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை மீனவர்கள் 10 பேரையும் இலங்கை திருகோணமலை நீதிமன்றம் விடுதலை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை

தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை

மாமல்லபுரத்தில் 11 நாட்கள் கோலாகலமாக நடந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகத்தின் வரவேற்பு, விருந்தோம்பல், அன்புக்கு நன்றி தெரிவித்து, வெளிநாட்டு வீரர்கள் பிரியாவிடை பெற்றனர். ‘சர்வதேச செஸ் ஒலிம்பியாட் – 2022’ போட்டி, சென்னையில் கலை நிகழ்ச்சிகளுடன், ஜூலை 28ல் துவங்கியது. சர்வதேச செஸ் வீரர்களை, பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் தமிழக அரசு வரவேற்று உற்சாகப்படுத்தியது. பிரதமர் மோடி போட்டியை துவக்கி வைத்தார். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாமல்ல புரத்தில் உள்ள ‘போர் பாயின்ட்ஸ்’ விடுதியில், 29ல் போட்டி துவங்கியது. 184 நாடுகளின், 1,700க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டிக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டன. முதல் அரங்கில், 49…

Read More

இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

இந்தியா செய்தி  குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

புதுடில்லி-குரங்கு அம்மை தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்கொள்வது தொடர்பாக நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. உலகெங்கும், 75க்கும் மேற்பட்ட நாடுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், இதுவரை, ஒன்பது பேருக்கு இந்த நோய் தொற்று உறுதியாகி உள்ளது.இதையடுத்து, குரங்கு அம்மை பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. முக கவசம் அணிவது, கிருமிநாசினி வாயிலாக சுத்தப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளோர் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த நோய் தொற்று பரவலை தடுப்பது குறித்து, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய…

Read More

மிரட்டுது ‘மார்க்பர்க்’ வைரஸ்

மிரட்டுது ‘மார்க்பர்க்’ வைரஸ்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘மார்க்பர்க்’ வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் எனக் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவிலுள்ள கானாவில் இருவர் ‘மார்க்பர்க்’ வைரஸ் பாதிப்பில் உயிரிழந்திருப்பதாகவும், இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக இருக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இறந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ய வேண்டியுள்ளது. இவர்களுக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தன. இதன் இறப்பு விகிதம் 24 சதவீதத்தில் இருந்து 88 சதவீதமாக மாறியுள்ளது.இந்த வைரஸ் வவ்வால் போன்ற விலங்குகள் மூலம்…

Read More

சுட்டெரிக்கும் வெயில்: ‘வீட்டிற்கு வெளியே வர வேண்டாம்’என பிரிட்டன் அரசு எச்சரிக்கை

சுட்டெரிக்கும் வெயில்: ‘வீட்டிற்கு வெளியே வர வேண்டாம்’என பிரிட்டன் அரசு எச்சரிக்கை

‘பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நேற்று வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவியது. இதையடுத்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பத்தால் இறக்கும் அபாயம் உள்ளதாக, வானிலை மையம் முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி பென்னி என்டர்ஸ்பை கூறியதாவது: கடந்த, 2019ல் பிரிட்டனில், அதிகப்பட்சமாக, 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இது, தற்போது 40 டிகிரி செல்சியஸ் அளவை நெருங்கியுள்ளது….

Read More

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியது

மேட்டூர் அணை நீர்மட்டம் 102 அடியை தாண்டியது

கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணை நீர் மட்டம் 102 அடியை தாண்டிது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவிலுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளுக்கு அதிக நீர்வரத்தால், அணை பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 72 ஆயிரம் கன அடி நேற்று(ஜூலை 11), கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 38 ஆயிரம் கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 72 ஆயிரத்து, 964 கன அடி என, மொத்தம், ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 964 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More
1 25 26 27 28 29 77