சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி

சட்டப்படி இளையராஜா செய்தது சரியே: பாடலாசிரியர் மதன் கார்க்கி

சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான் என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி தெரிவித்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளையராஜாவின் வக்கீல் நோட்டீஸுக்கு, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சட்டப்படி இளையராஜா செய்தது சரிதான். ஒரு பாடல் என்பது இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்குச் சொந்தமானதாகும். ஆனால் நட்பு ரீதியாகப் பார்த்தால், அது சரியில்லை. நோட்டீஸுக்கு பதிலாக ஒரு போன் அழைப்பு எல்லா விஷயங்களையும் சுமூகமாகத்…

Read More

இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ்: இனிமேல் இளையராஜாவின் பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு

இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், இனிமேல் அவருடைய பாடல்களைப் பாடப்போவதில்லை என எஸ்.பி.பி அறிவிப்பு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள். இச்சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்கு, இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த சர்ச்சைக் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ…

Read More

இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம்: எஸ்பிபி

இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம்: எஸ்பிபி

இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை பரபரப்பு செய்தியாக்க வேண்டாம் என எஸ்.பி.பி. தனது ஃபேஸ்புக் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்நிகழ்வு தமிழ் திரையுலகினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளத்தில் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பது, “எனது நண்பர்கள், இசைப் பிரியர்கள் குறிப்பாக அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், இளையராஜா – எஸ்.பி.பி. விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல…

Read More

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது சிம்பு குறிப்பிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ராஜேந்திரன், வி.டி.வி கணேஷ், மஹத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் பயணிக்கவுள்ளார்கள். ‘மதுரை மைக்கேல்’ கதாபாத்திரத்தின் டீஸரைத் தொடர்ந்து, மார்ச் 18ம் தேதி ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த டீஸரைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக சிம்புவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனை…

Read More

தான் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை சுரேஷ் மேனன் விளக்கம்

தான் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை சுரேஷ் மேனன் விளக்கம்

சில மணி நேரங்களுக்கு முன்னர் இயக்குநரும், நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் சந்திர மேனன் காலமாகிவிட்டதாக செய்திவெளியானது. இந்நிலையில் தான் இறந்துவிட்டதாக வெளியாகிய செய்திகள் பொய்யானவை என சுரேஷ் மேனன் மறுத்துள்ளார்.”நான் செத்தெல்லாம் போய்விடவில்லை.நிம்மதியாக காபி குடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த செய்தி முற்றிலும் தவறு ” என சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார். மேலும்  அவர் கூறும்போது, தான் இறந்துவிட்டதாக வெளிவந்த செய்தி முற்றிலும் தவறு. இந்த செய்தியை கேட்டவுடன் நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்தேன். அப்போது அந்த முகம் என்னை பார்த்து சிரித்தது என்று கூறியுள்ளார். மேலும், அவர் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்திற்காக அப்போது எடுக்கப்பட்ட ‘செல்பி’ புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். பல…

Read More

‘‘என்னை, ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்’’ நடிகை சுருதிஹாசன்

‘‘என்னை, ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்’’ நடிகை சுருதிஹாசன்

‘‘சினிமாவுக்கு வந்த புதிதில் படங்கள் ஓடாததால் என்னை ராசி இல்லாத நடிகையாக முத்திரை குத்தி ஒதுக்கினார்கள்’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார். நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– ‘‘நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. நடிகையான புதிதில் படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்ததால் ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். 3 வருடங்கள் கஷ்டப்பட்டேன். அப்போது தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தனது கப்பார்சிங் படத்தில் தைரியமாக என்னை நடிக்க வைத்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியதால் எனது வாழ்க்கையே மாறியது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனது தந்தை கமல்ஹாசனுடன் சபாஷ்நாயுடு படத்தில்…

Read More

நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை

நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை

திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனா, கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். ஓடும் காரில் அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் விபரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. மேலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து…

Read More

கர்நாடக திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் நடிகை பாவனா

கர்நாடக திரைப்பட தயாரிப்பாளரை மணக்கிறார் நடிகை பாவனா

2002–ல் மலையாள பட உலகில் அறிமுகமாகி 3 வருடங்களில் 20 படங்களில் நடித்து முடித்து சக நடிகைகளுக்கு பெரிய போட்டியாக இருந்தார். 2006–ல் வசூலில் சக்கைப்போடு போட்ட சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதில் இடம்பெற்ற ‘‘வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்’’ பாடல் பட்டிதொட்டியை கலக்கியது. ஜெயம்ரவி ஜோடியாக ‘தீபாவளி’, பரத்துடன் ‘வெயில்’, ‘கூடல் நகர்’, மாதவனுடன் ‘ஆர்யா’, ‘வாழ்த்துகள்’, ஜீவாவுடன் ராமேஸ்வரம், அஜித்குமாருடன் அசல் என்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். கன்னடத்திலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில்  கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் நவீன் உடன் நடிகை பாவனாவுக்கு கேரள மாநிலம் திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில்,…

Read More

‘மகளிர் மட்டும்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி? – இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ வாய்ப்பு கிடைத்தது எப்படி? – இயக்குநர் பிரம்மா

‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி என இயக்குநர் பிரம்மா தெரிவித்துள்ளார். ‘குற்றம் கடிதல்’ படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் ‘மகளிர் மட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் பிரம்மா. சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைத்து வரும் படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். இப்படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதற்கு இயக்குநர் பிரம்மா, “’குற்றம் கடிதல்’ பார்த்துவிட்டு சூர்யா சார் போன் செய்தார். அப்போது அவரை சந்தித்து பேசிய போது, 3 கதைகள் சொன்னேன். அதில் ஜோதிகா மேடம் ’மகளிர் மட்டும்’ கதையைத் தேர்வு…

Read More

டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்

டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க வேண்டும் நடிகர்கள் ஆர்யா, விவேக் வற்புறுத்தல்

சினிமா பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களும் படுக்கை அறை வீடியோக்களும், மது அருந்தி நடனம் ஆடும் படங்களும் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாபி சிம்ஹா, நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, அனுயா, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலரது பெயர்களை பதிவு செய்து இந்த படங்கள் வெளிவந்தன. அமலாபால், பார்வதி நாயர் உள்பட மேலும் சில நடிகைகள் படங்கள் தொடர்ந்து வெளிவரும் என்றும் அறிவிப்பு வந்தது. இதனால் நடிகர்-நடிகைகள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. சுசித்ரா தனது டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து மர்ம நபர்கள் இந்த படங்களை வெளியிட்டு இருப்பதாக குற்றம்சாட்டி டுவிட்டரை…

Read More
1 22 23 24 25 26 32