முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் மயங்க் அகர்வால் விளையாட தொடங்கினர். இதில் உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள்) 84 பந்துகளில் அரை சதம் பூர்த்தி செய்துள்ளார். இதன்பின் இந்திய அணி 35.3 ஓவர்களில் 100 ரன்களும் 47.5 ஓவர்களில் 150 ரன்களும் எடுத்திருந்தது. இந்நிலையில்,…

Read More

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர்

இந்திய – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது. தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்…

Read More

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீதான புகாரில் தற்போதைய நிலையில் நடவடிக்கை எடுக்க முடியாது: பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு எதிராக அவர் மனைவி கொடுத்த புகாரில் அவருக்கு எதிராக கைது வாரண்ட் தரப்பட்டுள்ளது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. பிற பெண்களோடு தொடர்பு, உடல் மற்றும் மனரீதியிலான துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவரது மனைவி ஹாசின் ஜஹான் வைத்ததை அடுத்து ஷமி மீது 2018 மார்ச் மாதம் வழக்குத் தொடரப்பட்டது. தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் 15 நாள்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக்கொள்ளலாம். இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது….

Read More

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

ஆடைகளின்றி விக்கெட் கீப்பிங் : பிரபல கிரிக்கெட் வீராங்கனை வெளியிட்ட புகைப்படம்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டெய்லர் பேட்டிங் மட்டுமல்லாது சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். ஆனால், சில பிரச்சினைகள் காரணமாக, சமீப காலங்களில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 2006 ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு எதிரான T-20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இவர் இங்கிலாந்து அணிக்காக 10 டெஸ்ட் (300 ரன்கள்), 126 ஒருநாள் (4056 ரன்கள்) 90 டி-20 (2177 ரன்கள்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், மன அழுத்தம் மற்றும் கவலைகளில் இருந்து எவ்வாறு வெளிவர வேண்டும் என்று விழிப்புணர்வு பரப்பி வரும் இதழ் ஒன்றுக்கு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை சாரா டைலர் போட்டோ ஒன்றை அனுப்பி உள்ளார்….

Read More

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

ராணுவ உடையில் எம்.எஸ். டோனி

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனி காஷ்மீரில் ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து இருமாத காலம் ஓய்வு பெற்றுள்ள டோனி ராணுவத்தில் பணியாற்ற அனுமதி பெற்று அதற்கான பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். செவ்வாயன்று காஷ்மீரில் ராணுவப்படையில் சேர்ந்த அவர், ராணுவ சீருடையில் அவர் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்குக் காஷ்மீரில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவப் படையினருடன் டோனி பணியாற்றி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் வரை பணியாற்றுவார் என்று தெரிகிறது.

Read More

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

மோசடி சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான சர்ச்சை ஓய்வதற்குள், புதிதாக மோசடி சர்ச்சையில் சிக்கி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி. தோனியும் அவரது மனைவி சாக்ஷியும், தங்களின் நிறுவனங்களில் போலி ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.தோனி மனைவி சாக்ஷி நடத்தும் அம்ராபாலி மகி (மகி என்பது தோனிக்கு ரசிகர்கள் வைத்த செல்லப் பெயர்) நிறுவனம் போலி ஒப்பந்தங்கள் தயாரித்து, வீடு கட்டி தருவதாக மக்கள் பணத்தை ஏமாற்றியதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒப்பந்தங்களின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்ய 2 ஆடிட்டர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது….

Read More

உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,

உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இங்கிலாந்து- நியூசி., மோதல்; அரையிறுதியில் வீழ்ந்தது ஆஸி.,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு இங்கிலாந்து அணி ஜோராக முன்னேறியது. அரையிறுதியில் ஐந்து முறை கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது ஓவரில் கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வோக்ஸ் ‘வேகத்தில்’ ஆபத்தான வார்னர் (9) சிக்க, ஆஸ்திரேலிய அணி ஆட்டங்கண்டது. கவாஜாவுக்குப்பதில் வந்த…

Read More

அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இழந்தது. இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. புதியதாக கொண்டு வரப்பட்ட ‘ரிசர்வ் டே’…

Read More

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் – இந்திய அணி 314 ரன் குவிப்பு

உலக கோப்பை தொடரில் நான்காவது சதம் விளாசினார் ரோகித் சர்மா. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. பர்மிங்காமில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய அதே மைதானம், சிறிய பவுண்டரி எல்லை என்ற காரணத்தால் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார். கேதர் ஜாதவுக்குப் பதில் தமிழக அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ்…

Read More

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

IND Vs WI: மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கில் தடுமாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் !! மான்செஸ்டரில் இந்திய அணியின் 269 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு திணறடித்து வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் மேற்கிந்தியதீவுகள் 50 / 2 !! இரண்டு விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத்தீவுகள் ரன்குவிப்பில் பெரிதும் தடுமாறி வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் அந்த அணி 50 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமியின் புயல்வேக பந்துவீச்சில் மேலும் ஒரு விக்கெட் மேற்கிந்தியதீவுகள் அணியின் விக்கெட்கீப்பர் ஹோப் முகமது ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்….

Read More
1 2 3 4 12