அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

அதிவேக 20,000: விராட் கோலி அசத்தல்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிவேகமாக 20 ஆயிரம் ரன்களை எட்டினார். மான்செஸ்டரில் நடக்கும் விண்டீசுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, தனது 37 வது ரன்னை எட்டிய போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 20 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், 417 இன்னிங்சில் (டெஸ்ட்: 131 இன்னிங்ஸ், 6613 ரன்கள், ஒருநாள்: 224 இன்னிங்ஸ், 11124* ரன்கள், சர்வதேச ‘டுவென்டி-20’: 62 இன்னிங்ஸ், 2263 ரன்கள்) இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 20 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின்,…

Read More

பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

பாபர் ஆஸம் சதம்: பாக்., வெற்றி !!

இங்கிலாந்தில், 12வது ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பர்மிங்காமில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. மழையால் போட்டி, ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (5) ஏமாற்றினார். ஷஹீன் அப்ரிதி ‘வேகத்தில்’ கோலின் முன்ரோ (12), ராஸ் டெய்லர் (3), டாம் லதாம் (1) வெளியேறினர். நியூசிலாந்து அணி, 4 விக்கெட்டுக்கு 46 ரன் எடுத்து திணறியது. ஷதாப் கான் ‘சுழலில்’ வில்லியம்சன் (41) சிக்கினார். பின் இணைந்த பின் இணைந்த ஜேம்ஸ் நீஷம்,…

Read More

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

மார்கனின் சிக்ஸர் மழையால் இங்கிலாந்து பெரும் வெற்றி: இந்தியாவுக்கு சவாலா?

2019 ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இதில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டர் நகரில் நடந்த போட்டியில் ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார். கடந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற ஜேசன் ராய்க்கு பதிலாக ஜேம்ஸ் வின்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதும் கைகொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்தார். ஆனால், இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் சிகரமாக…

Read More

இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து

இந்தியா-நியூசி., மோதல்; மழையால் ரத்து

இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்த உலக கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து தரப்பட்டன. இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று நாட்டிங்காமில் நடக்க இருந்த லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோத இருந்தன. நேற்றிரவு பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்தது. ‘சூப்பர்சானிக்’ உதவியால் மைதானத்தை…

Read More

உலக கோப்பை கிரிக்கெட்: 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்: 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியால் 22 ஓவர்கள் வரையில் விக்கெட்டு எடுக்க முடியவில்லை. இருப்பினும் ஆஸ்திரேலியா ரன் குவிப்பதை தடுக்க முயற்சி செய்தது. 22.1 வது ஓவரில் ஆரோன் பிஞ்ச் 82 ரன்களில் அவுட் ஆனார். டேவிட் வார்னர் 107 ரன்கள் அடித்து 28.4 வது ஓவரில் அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஸ்மித் 10 ரன்களும், மேக்ஸ்வெல்…

Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு

40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார். 2011 உலக கோப்பை கிரிகெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வாங்கியிருந்தார். இந்திய அணிக்காக 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டுள்ளார் யுவராஜ்…

Read More

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக்கூறியுள்ள பிசிசிஐ நிர்வாக குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார். இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது, ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பாலிதான்’ லோகோ பொறிக்கப்பட்டு இருந்தது. தோனி ஏற்கனவே இந்திய ராணுவ கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். இதனால், தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும்…

Read More

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது

ரோகித் சதம், சகால் 4 விக்கெட் வீழ்த்தி கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இங்கிலாந்து மண்ணில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்ட கேதர் ஜாதவ் இடம் பிடித்தார். ‘வேகத்தில்’ பும்ரா, புவனேஷ்வர், ‘சுழலில்’ சகால், குல்தீப் இடம்பிடித்துள்ளனர். தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு இடம் கிடைக்கவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் ஆம்லா மீண்டும் அணிக்கு திரும்பினார். தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, குயின்டன்…

Read More

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

லசித் மலிங்கா: ஒரே பந்தில் ஐபிஎல் தொடரின் ஹீரோவான கதை

எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட். அதனால்தான் கிரிக்கெட் விளையாட்டு புகழ்பெற்ற ‘நிச்சயமற்ற தன்மை’ கொண்ட விளையாட்டு என்று வர்ணிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு எதிர்பாராத திருப்பத்தை அல்லது முடிவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ரசிகர்கள் காண நேர்ந்தது. சிஎஸ்கே எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற கடைசி 12 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆறு விக்கெட்டுகள் கையிருப்பில் இருந்ததாலும், அப்போது 70 ரன்களை கடந்த ஷேன் வாட்சன்…

Read More

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு – ஐபிஎல் கிரிக்கெட்

டெல்லியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 16-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் அணியில் முகமது நபி , சித்தார்த் கவுல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதனையடுத்து ஐதராபாத் அணி 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.

Read More
1 2 3 4 5 12