தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான சதி முயற்சி தொடருகின்றதா?
புpராந்திய அதிகாரங்களை மக்களுக்கு ஓரளவு வழங்கும் வகையில் ஸதாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாகாணசபைகளுக்குள்ளே தங்களுக்கு நன்மைகளைத் தரும் வகையில் இயங்கவேண்டிய வடக்கு மாகாண சபையின் நிலைகண்டு தமிழ் மக்கள தாங்கொணாத் துயரம் கொண்டுள்ளனர் என்பது தற்போது நன்கு புலனாகின்றது தமிழ்மக்களுக்கு உதவுவதை விடுத்து வடக்கு மாகாண சபையை தங்களின் சுய பதவிக்காக பயன்படுத்துகின்றனரே! என்ற வேதனை மக்களிடம் இருக்கவே செய்கிறது. இதற்கு காரணம் உண்மையான சேவை நோக்கம் இல்லாதவர்கள் அங்கு மாகாண சபை உறுப்பினர்கள் என்ற பதவிகளை தங்கள் வசம் வைத்திருப்பதே என்பதையும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார்கள். இது இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கொண்டுள்ள வடக்கு மாகாண சபை முதல்வர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு…
Read More
