வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்திய ‘ஆன்-லைன்’ கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்பு
தமிழ் வரலாற்றில், முதல் முறையாக, வாழும் கலை நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில் ‘ஆன்-லைன்’ மூலம் நேற்று நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் 2 கோடி தமிழர்கள் பங்கேற்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர்,ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சீடர்கள் மூலம் ஒரு குழு அமைத்து, உலக நன்மைக்காவும், மன அமைதிக்காகவும், தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள், பள்ளிகள், பொது இடங்களில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.வடபழநிஇந்த சஷ்டி பாராயணம், முதலில், கடந்த ஆண்டு, சென்னை, வடபழநி முருகன் கோவிலில் துவக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவ., 15ல் நடந்த பாராயணத்தில், 30 லட்சம் பேர் நேரலையில் பங்கேற்றனர். இந்நிலையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில், கந்த சஷ்டி பாராயணம் நேற்று மாலை…
Read More









