ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

டில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.     இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.   இந்த பதிவின் பின்னுாட்டத்தில், ‘பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக…

Read More

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவில் தினமும் 1,200 சடலம் எரிப்பு: 50 ஆயிரம் பேர் உயிரிழப்பு?

சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, ‘கொரோனா வைரஸ்’ உருவானது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது. ‘கொரோனா வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), ‘வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம்….

Read More

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

மலேசியா பிரதமர் மீண்டும் முட்டாள்தனமான பேச்சு : மலேசியாவை முற்றிலும் அழித்தே ஒய்வாரா ?

அமெரிக்காவைக் காப்பாற்ற வேண்டுமானால், அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும்’ என, மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்ததற்கு அமெரிக்க தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வந்த, மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத் தற்போது பாலத்தீன – இஸ்ரேல் விவகாரத்தில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளார். குறிப்பாக, பாலத்தீன பிரச்னையில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கண்டித்து வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் – பாலத்தீன விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தை’ முன்வைத்தார். அந்தத் திட்டம் குறித்து, மகாதீர் கூறியதாவது: அமெரிக்கா முன்வைத்துள்ள மத்திய கிழக்கு அமைதித் திட்டத்தைப் புறக்கணிக்க பாலத்தீனத்துக்கு முழு உரிமை உண்டு. பாலத்தீனத்தை இஸ்ரேல்…

Read More

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

கேட்டை திறந்து பேட்டியளித்தால் அதனை தலைப்பு செய்தியாக போடுவதா ? திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை ராயபுரத்தில் திமுக நிர்வாகி இல்லத்திருமண விழாவில் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஜெயகுமார் சரணடைந்துள்ளார். தவறாக நினைக்க வேண்டாம் அது புரோக்கர் ஜெயகுமார். ஆனால், அந்த துறை சார்ந்த அமைச்சரான ஜெயகுமார், முறைகேடு தொடர்பாக பதவி விலக வேண்டும். ஆன்மிகவாதிகள் என்னோடு இருப்பது எனக்கும் பெருமைதான். ஆனால் சிலர் எங்களை ஹிந்து மதத்தை எதிரானவர்களாக காட்ட முயற்சிக்கின்றனர். ஹிந்து எனக்கூறி திமுக.,வை வீட்டிற்கு அனுப்பிவிட நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. ஊடகங்கள் உண்மை செய்தியை மறைக்கின்றன. ஆனால் மக்கள் உண்மையை அறிந்து திமுக பக்கம் நிற்கிறார்கள். யாராவது கேட்டை திறந்து வாசலில் வந்து பேட்டி கொடுத்தால், அதை பிளாஸ் நியூஸ்…

Read More

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ பெயரில் ராமர் கோவில் அறக்கட்டளை

”அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற அறக்கட்டளையை அமைத்துள்ளது. இதில், தலித் ஒருவர் உட்பட, 15 உறுப்பினர்கள் இடம் பெறுவர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு, நவ., 9ல் தீர்ப்பு வழங்கியது.அதில், ‘சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்; அயோத்தியில், மசூதி கட்டிக் கொள்ள, முஸ்லிம்களுக்கு, முக்கியமான இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, உ.பி., அரசு ஒதுக்க வேண்டும்; ராமர் கோவில் கட்டு வதற்கான அறக்கட்டளையை, மத்திய அரசு மூன்று மாதத்தில் அமைக்க…

Read More

கோடி கோடியாய் கொட்டும் பணம்… ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

கோடி கோடியாய் கொட்டும் பணம்… ஜேப்பியார் மகளுடன் மதமாற்றத்தில் ஈடுபட்ட விஜய்..? அதிர வைக்கும் ஐடி ரெய்டு பின்னணி..!

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதால் மாஸ்டர் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள தியேட்டர் அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட வருமான…

Read More

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ.,வால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் போராடுவேன்: ரஜினிகாந்த்

சிஏஏ சட்டம் குறித்து பீதி கிளப்பப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், முதல் ஆளாக தான் களத்தில் இறங்கி போராடுவேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். துாத்துக்குடியில் உள்ள, ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு எதிராக, நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட சென்ற ரஜினி, ‘வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்’ என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ரஜினி தெரிவித்த கருத்துக்கு அவர் வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, விசாரணை கமிஷன் ‘சம்மன்’…

Read More

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

நமச்சிவாய கோஷம் முழங்க தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்களின் “ஓம் நவச்சிவாய” கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது. தஞ்சை தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஜன. 27}ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4)…

Read More

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் முஸ்லிம் அரசாங்க அதிபர் பதவி நீக்கம்

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவர், ஒன்றரை வருடங்களின் பின்னர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், “இலங்கை அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடானது இன ரீதியான பழிவாங்கலா” என்று, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையில் 30 வருடங்களுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா என்பவர், 2018ஆம் ஆண்டு ஜுலை மாதம், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா, இலங்கையில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் என்பது குறிப்பிடத்தக்கது. Image captionஐ.எம். ஹனீபா இந்தப் பின்னணியில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளதை அடுத்து,…

Read More

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம்! சர்ச்சையில் சிக்கிய ராமதாஸ்

இலங்கை சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தவறான கருத்தை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாட்டிற்கு ஒரு தேசிய கீதம் தான் இருக்க வேண்டும்; தேசிய கீதத்தை இரண்டாகப் பிளவுபடுத்தக் கூடாது. பல இனத்தவரும், மொழியினரும் உள்ள இந்தியாவில் ஒரே தேசியகீதம் இருப்பது போல், இலங்கையில் சிங்கள மொழியில் மட்டம் தேசியகீதம் பாடப்படும் என இரு மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசு தீர்மானம் கொண்டுவந்தது. இலங்கை அரசின் தீர்மானத்துக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் (பிப்.,04) நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட…

Read More
1 146 147 148 149 150 256