அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா !!

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா !!

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா ஜீயர் – 46 வது ஸ்ரீமத் அஹாகியசிங்கரின் தலைமையில் வைகுந்த ஏகாதசி (முக்கோதி ஏகாதசி) அன்று செலையூர் அஹோபில மடத்தில் வெகு விமர்சையாக நடந்தது. திராவிட வேதம் (நளேரா திவ்ய பிரபந்தம்) பண்டிதர்கள் ஓத கருட சேவையை மக்கள் கண்டு காலித்தனர். இந்த வீடியோவை கிளிக் செய்து, நீங்களும் கருட சேவையை கண்டும் மற்றவர்களோடு ஷேர் சேய்தும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ பெருமாளின் அருளாசி பெற்று நீங்களும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் எல்லா வழங்கங்களையும் பெற்று நீடுடி வாழ்வீர்களாக !! ஓம் நமோ லட்சுமி நரசிம்ஹய நமஹா !!

Read More

ரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி

ரஜினிக்கு எதிரான எல்லா மனுக்களும் தள்ளுபடி

ஈ.வெ.ரா., குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் விடுதலை கழகம் வாபஸ் பெற்றது. இதனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ‘துக்ளக்’ இதழின் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினி, 1971ல் சேலத்தில் நடந்த ஈ.வெ.ரா., நடத்திய பேரணி குறித்து பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் வலியுறுத்தினர். ஆனால், மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டார். இந்நிலையில், ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர்…

Read More

குன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்

குன்னூரை சேர்ந்த மாணவி கனடாவில் அடையாளம் தெரியாத நபரால் தாக்குதல்

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த மாணவி ரேச்சல் ஆல்பர்ட். இவர் கனடா நாட்டில் டொரண்டோவில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.இந்நிலையில் அங்கு நேரப்படி காலை 8 மணி அளவில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது , அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் வெட்டிச் சென்றார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக குன்னூரில் உள்ள இவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடனடி விசா கிடைக்காததால் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர். இதனிடையே ரோச்சலின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விசாவிற்கான ஆன்லைன் படிவங்களை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவசர அடிப்படையில் விசா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது….

Read More

‛பிரெக்சிட்’ மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்

‛பிரெக்சிட்’ மசோதா பார்லியில் நிறைவேறியது-பிரிட்டன் ராணியும் ஒப்புதல்

ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்காக அமைக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில், 28 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, பிரிட்டன் அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. அதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் துவங்கின. ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு, பார்லி.,யில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், இரண்டு முறை பார்லி.,க்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்கள் மாறினர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால், ‛பிரெக்சிட்’ மசோதா அந்நாட்டு பார்லி.,யில் இன்று(ஜன.,23) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். அதனையடுத்து…

Read More

அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி-மேகன் பிரிட்டனிலிருந்து புறப்பட்டனர்

அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி-மேகன் பிரிட்டனிலிருந்து புறப்பட்டனர்

அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி பிரிட்டனிலிருந்து புறப்பட்டார். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் கனடாவில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார். பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ராணி எலிசபெத்தின் பேரன் ஹாரி 35. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகையான மேகன் 38 என்பவரை திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஆர்ச்சி என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ஹாரியும் மேகனும்சமீபத்தில்அறிவித்தனர். ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட முயற்சிதோல்வி அடைந்தது.இதையடுத்து ஹாரி இளவரசர் பட்டத்தை துறந்து விட்டதாகவும் பொதுமக்கள் வரிப் பணத்தை அவரும் அவரது மனைவியும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் பக்கிங்காம் அரண்மனைஅறிவிப்பு வெளியிட்டது. இது குறித்து…

Read More

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போனை ஹேக் செய்து சவுதி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உளவுபார்த்ததாக வெளியான செய்தியை, சவுதி அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி : கடந்த 2018 ம் ஆண்டு மே1 அன்று, ஜெப் பெசோசும், முகமது பின் சல்மானும் நட்பு அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அப்போது, பெசோசுக்கு வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை சல்மான் அனுப்பியுள்ளார். அதன் பின் ஒரு மணி நேரத்தில், பெசோஸ் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பெசோசின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும் போது, பெசோசின் மொபைல் போனில் இருந்து…

Read More

இலங்கை அதிபர் ‘பகீர்’ – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் !!

இலங்கை அதிபர் ‘பகீர்’ – இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டனர் !!

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, காணாமல் போன, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் உயிரிழந்துவிட்டதாக, அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் போர்ச் சூழலில் பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்படுகின்றனர். போரில் வெற்றி பெருவோர், மாயமானவர்கள் குறித்து எந்த கருத்தும் கூறாமல், எப்போதும் மவுனமாகவே இருந்து வருகின்றனர். மாயமானவர்களின் உண்மை நிலை அறிய, பலரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்கள் ஒரு கட்டத்தில், ஐ.நா.,வின் பார்வைக்குச் செல்கையில், ஐ.நா., தன் பிரதிநிதிகள் மூலம் விசாரணையைத் துவக்கும். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே, 30 ஆண்டுகளாக போர் நீடித்தது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்…

Read More

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன – மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

ஈ.வெ.ரா. ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன –  மன்னிப்பு கேட்க மாட்டேன்: ரஜினி

சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் கடவுள்கள் ராமர், சீதையின் உடை இல்லாத சிலைகள் கொண்டு செல்லப்பட்டன என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினி பேசி இருந்தார். இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது இல்லாத ஒன்றை நான் சொல்லவில்லை, உண்மையை தான் பேசினேன். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ வார இதழ் விழாவில், நடிகர் ரஜினிகாந்த், தி.மு.க.,வின் ‘முரசொலி’ நாளிதழ் மற்றும் ஈ.வெ.ரா., குறித்து கருத்து தெரிவித்திருந்தார். 1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்துச் சென்றனர் என்று அப்போது ரஜினி பேசினார். இதற்கு, தி.மு.க.,வினர் உட்பட,…

Read More

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

“லவ் ஜிகாத்” – முஸ்லிம் தீவிரவாதிகள் பிடியில் கிறிஸ்தவ பெண்கள்

கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து முஸ்லிம் தீவிரவாதிகள் பயங்கரவாதிகளாக மாற்றும் சதித் திட்டம் அரங்கேற்றப்படுவதாக, சைரோ மலபார் தேவலாயம் வெளியிட்ட அறிக்கை, நேற்று கேரளாவில் உள்ள தேவாலயங்களில் நடந்த ஞாயிறு பிரார்த்னையின் போது, வாசிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள, சைரோ மலபார் தேவாலயம், சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: கேரளாவிலும், மற்ற தென் மாநிலங்களிலும், சமீபகாலமாக, கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில், சிலர் சிக்க வைக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சில பெண்கள், கொலை செய்யப்படுகின்றனர். ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து, அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற…

Read More

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

“Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ?

கனடாவில் தமிழரின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில், கனடியத் தமிழர் காங்கிரஸ்(CTC) அமைப்பினரும் மற்றும் Mr.தமிழ் கனடா அமைப்பினர் நடத்திய “Pongal Fest”என்ற நிகழ்வும், “மாமிச(Beef) பொங்கல்” வைத்து, வழி தவறிப் போவதன் நோக்கம் தான் என்ன ! பொங்கல் நிகழ்வானது, தமிழ் உழவர்களினால் சூரியபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக, விரதமிருந்து கொண்டாடப்படும் நிகழ்வை, கனடாவில் இந்த அமைப்பினர் தமிழர்களாக தாம் பிறந்தும், தமிழரின் கலாச்சாரத்தை வேற்று இனத்தினருக்கு பிழையாக புரிய வைத்து, பணம் சம்பாதிப்பதற்காக “Beef & alcohol” கொடுத்து “மாமிச பொங்கல் இராப்போசன” நிகழ்வை நடத்தி, கனடியத் தமிழர்களையும் மற்றும் உலகத்தமிழர்களையும் அவமானப் படுத்துகின்றார்கள் ! இவ் நிகழ்வு மதம் சார்ந்தது அல்ல. தமிழை…

Read More
1 148 149 150 151 152 256