வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேசத்தின் முதல் ஹிந்து தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹாவுக்கு கைது வாரன்ட்

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா 68. ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதல் தலைமை நீதிபதியாக பதவி வகித்த சின்ஹா தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவர்மீது வங்கதேசத்தில் பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 3.4 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக சின்ஹா உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு கமிஷன் வங்க தேச நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் விவசாய வங்கிகளின் முன்னாள் அதிகாரிகள். இவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலபதிர்கள் இருவர் போலி ஆவணங்களை அளித்து கடன் பெற்றதாகவும் அந்த தொகை முழுவதும் சின்ஹாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது….

Read More

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு…

Read More

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இலங்கை விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றதாக இலங்கை விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார். வீரவில பகுதியிலிருந்து கண்காணிப்பு பயணமாக சென்ற விமானப்படைக்கு சொந்தமான வை-12 சிறிய ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு விமானிகளும், இரண்டு கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியுண்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் கூறினார். ஹப்புத்தளை பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணத்தை கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்காக விமானப்படை குழுவொன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். விசாரணைகளின் பின்னரே விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல்களை வெளியிட முடியும் என இலங்கை விமானப்படை…

Read More

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

சட்டசபை தீர்மானம் செல்லாது – கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான்

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள சட்ட சபையில், சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டசபைகளுக்கு அதிகாரம் கிடையாது’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து, கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளதாவது: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, மாநில சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம், அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களின்படி செல்லாது. குடியுரிமை வழங்குவது, மத்திய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில், மாநில அரசு களுக்கு…

Read More

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

மோடி, அமித்ஷா ‘ஜோலி’யை முடிக்க ஜிஹாதி கூட்டத்தில் சொன்ன நெல்லை கண்ணன்!!

ஜிஹாதி கூடத்தில் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன், நீங்கள் வாராவாரம் வெள்ளி கிழமை தொழுஹை முடித்து வருகிறீர்ர்ஹல் .. உங்களுக்கு அல்லாஹ மீது நம்பிக்கை இல்லையா ? எப்படி இன்னமும் மோடி – அமித் ஷாவின் கதை முடியாமல் இருக்கிறது என்று கேட்டான் காங்கிரசை சேர்ந்த நெல்லை கண்ணன் !! அங்கே அமர்ந்திருந்த ஜிஹாதி கூட்டம் கை கொட்டி சிரிக்கிறது !! ஹிந்து பெரும்பான்மை நிறைந்த பாரத திருநாட்டில் பிரதம மந்திரிக்கும், உள்துறை அமைச்சருக்கும் இந்த நிலையென்றால் சாதாரண ஹிந்துக்களின் நிலையென்னவென்று யோசிக்கும் நேரத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். திராவிட – ஜிஹாதி கூட்டங்கள் இலங்கை தமிழரகளையும், தமிழிழத்தையும் அளித்ததுபோலவே, தற்சமயம் இந்தியாவையும், தமிழகத்தியும் அழிக்கும்…

Read More

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

நியூயார்க் யூத மத குருவின் வீட்டில் கத்திக்குத்து – ஐவர் காயம்

வடக்கு நியூயார்க்கில் உள்ள மோன்சியில் ஒரு மத கொண்டாட்டத்தின்போது, தாக்குதல்தாரிகள் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக யூத பொது விவகாரங்களுக்கான சபை (OJPAC) கூறுகிறது. சந்தேக நபர் அங்கிருந்து தப்பியதாகவும், ஆனால் காவல்துறையினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. நகரத்தில், யூத எதிர்ப்பு அச்சுறுத்தல்கள் தொடர்ந்து நிலவுவதால், யூத மக்கள் வாழும் பல பகுதிகளில், காவல் துறையினர் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருவதாக நியூயார்க் நகரய யூதர்கள் அதிகம் வசிக்கும் மோன்சியில் ஒரு மத குருவின் இல்லத்தில், ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது முக மூடி அணிந்த நபர் தாக்குதல் நடத்தினார். படத்தின் காப்புரிமைREUTERS தாக்குதலின்போது,…

Read More

இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750 !!

இலங்கையில் வெங்காய விலை 1 கிலோ ரூ.750 !!

இலங்கையில் என்றும் இல்லாத அளவிற்கு வெங்காயத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. கொழும்பு மொத்த சந்தை நிலவரத்தின்படி, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 125 இலங்கை ரூபாய் முதல் 150 இலங்கை ரூபாய் வரை விற்கப்படுகின்ற அதேவேளை, சின்ன வெங்காயம் ஒரு கிலோ மொத்த விலை 550 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 215 ரூபாய்) முதல் 650 இலங்கை ரூபாய் (இந்திய மதிப்பில் சுமார் 255 ரூபாய்) வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 200 இலங்கை ரூபாய் முதல் 300 இலங்கை ரூபாய் வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோகிராமின் சில்லறை விலை 700…

Read More

இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் !!

இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் !!

சென்னை SRM பல்கலை கழகத்தில், இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பயின்று முடித்த மாணவர்களுக்கு டிகிரி வழங்கி பேச வர இருந்தார். அதே சமயத்தில் அவர் பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கும் கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிக்கக்கூடாதென பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பல பெண்கள் ஆர்வலர் குழுக்களும், தாய் ஆண்டாளை அவதூறாக பேசிய மதவாத ஹிந்து துரோகியை சிறப்பித்து மக்களையும் நமது தேசத்தையும், சனாதன தர்மத்தையும், ஹிந்து மக்களையம் ராஜ்நாத் சிங் இழிவு…

Read More

ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் – இலங்கை பெண் பௌத்த துறவிகள்

ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் – இலங்கை பெண் பௌத்த துறவிகள்

”தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,” என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள், ”பிக்குணிகள்” என்று பெண் துறவிகளுக்கு அடையாள அட்டை…

Read More

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

:உபி மாநிலம், அயோத்தியில் தாக்குதல் – பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டம்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்த, பாக்.,கில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதன் தலைவர், மசூத் அசார் பிறப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, ‘அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில், ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம்’ என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், எவ்வித தாக்குதலிலும், பாக்., ராணுவமோ, அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத…

Read More
1 150 151 152 153 154 256