கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது – பல பகுதிகளில் மண்சரிவு

கதிர்காமம் கோயில் நீரில் மூழ்கியது – பல பகுதிகளில் மண்சரிவு

வியாழக்கிழமை இரவு முதல் முதல் பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால் பெருமளவிலான அனர்த்தங்கள் பல பதிவாகியுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவிக்கின்றார். மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும், காலி மாவட்டத்திலும் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. அதேபோன்று, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் 75 மில்லிமீற்றர் முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை…

Read More

‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

‘கர்த்தாவிண்டே நாமத்தில்! – கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

கிறிஸ்துவ சபைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை, ‘கர்த்தாவிண்டே நாமத்தில்!’ என்ற தலைப்பில், மலையாளத்தில், புத்தகமாக எழுதியுள்ள, கன்னியாஸ்திரி லுாசி கலப்புரா: எனக்கு பூர்வீகம், கேரளா. உடன் பிறந்தோர், 11 பேர்; ஏழாவதாக பிறந்தவள் நான். சிறு வயது முதலே, ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக, கன்னியாஸ்திரியாக மாறினேன்.அதற்காக, முறையான பயிற்சிகள் பெற்று, 20 வயதில் கன்னியாஸ்திரி ஆனேன்; இப்போது வயது, 54. கர்த்தருக்கு பயந்த, நேர்மையான கன்னியாஸ்திரியாக இருக்கிறேன்; ஆசிரியையாகவும் பணியாற்றுகிறேன்.நான் மிகவும் வெகுளியாக இருந்த காலத்தில், கிறிஸ்துவ சபைகளில், கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருக்காது என, நினைத்தேன். ஆனால், காலப் போக்கில், கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்கள், அத்துமீறல்கள், வன்முறைகள் குறித்து…

Read More

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

34 பாதிரியார்கள், 175 குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்

வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க சர்ச்சில், 1941ல் இருந்து பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதில், 175 குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அந்த சர்ச்சை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும், 60 குழந்தைகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, போப் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ம் ஆண்டு மறைந்தார்.

Read More

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால்தான் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமை

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி பகுதிகளில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: மோடி என்னும் வீரன் கையில் நாடு இருப்பதால் தான் இந்தியா, இந்தியாவாக உள்ளது. அவரை போன்ற இரும்பு மனிதர் இல்லையெனில் வன்முறையால் நாடு துண்டாடப்பட்டிருக்கும். இந்தியாவிற்கு மோடியின் தலைமையும், தமிழகத்திற்கு பழனிச்சாமியின் தலைமையும் தேவை. நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம், ஸ்டாலினுக்கு இல்லை. அதிமுக ஆதரிக்கும் எல்லா திட்டங்களையும் திமுக எதிர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் திமுக.,விற்கு நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என…

Read More

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது  ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது. எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார். இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார். பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள…

Read More

தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

தண்டனைக்கு முன் முஷாரப் இறந்தால் உடலை 3 நாள் துாக்கிலிட உத்தரவு

துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன், முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை இஸ்லாமாபாதில் உள்ள மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாட்களுக்கு துாக்கில் தொங்க விட வேண்டும் என, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விபரம், தற்போது வெளியாகி உள்ளது. பாக்., முன்னாள் ராணுவ தளபதியும், முன்னாள் அதிபருமான முஷாரப்புக்கு, 76, தேச துரோக வழக்கில், இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றம், சமீபத்தில் மரண தண்டனை விதித்தது. மூன்று நீதிபதிகளுமே, முஷாரப் புக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஒருமனதாக தீர்ப்பளித்தனர்.ஆனால், தண்டனை நிறைவேற்றம் குறித்து, மூன்று பேரும் வெவ்வேறு விதமான தீர்ப்புகளை அளித்துள்ளனர். இதன் முழு விபரங்கள், நேற்று வெளியாகின. சிறப்பு நீதிமன்ற…

Read More

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம். 2001 – 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது. 1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய…

Read More

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

நித்யானந்தா ‘குஷி’ – கைலாசா செல்ல 40 லட்சம் பேர் ரெடி

கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு புகார்களை அடுத்து சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். ஆனாலும் அவர், சமூக வலைதளம் மூலம் பக்தர்களுக்கு சமூக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளை கேலி செய்யும் அவர், கைலாசா என்ற நாட்டை அமைக்க போவதாக கூறி வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் நித்யானந்தா ஆற்றிய சொற்பொழிவில் கூறியதாவது: கடந்த 2003 ம் ஆண்டு முதல் நான் சந்திக்காத குற்றப்பிரிவுகளே இல்லை. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் நான் நிரபராதி என நிரூபித்துள்ளேன். ஆன்மிக துறையில் என்றோ நான் தலைவனாகிவிட்டேன். கைலாசாவில்…

Read More

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

விராட் கோலியின் இளம்படியுடன் இந்தியா டி20 கிரிக்கெட் தொடரை வென்றது – 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தொடரை 2-1 என வென்றது. புதன்கிழமை மும்பையில் நடைபெற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா அதிரடி ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 240 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுக்க, போட்டியையும், தொடரையும் இந்தியா வென்றது. கே. எல். ராகுல் ஆட்டநாயகனாகவும், விராட் கோலி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டியையும், தொடரையும் இந்தியா வெல்ல 5 முக்கிய…

Read More

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

ஆசியாவின் திருமதி அழகி பட்டத்தை வென்ற இலங்கை பெண்

2019 ஆசிய திருமதி அழகியாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சமந்திகா குமாரசிங்க தெரிவாகியுள்ளார். மியான்மரில் நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியிலேயே அவர் இந்த கிரீடத்தை தனதாக்கிக் கொண்டதாக மிஷிஸ் ஏசியா இன்டர்நெஷனல் அமைப்பின் இலங்கை தேசிய பணப்பாளர் சமந்த குணசேகர பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். 21 நாடுகளை சேர்ந்தோர் இம்முறை போட்டியில் போட்டியிட்டுள்ளனர். வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த 38 வயதானவரே சமந்திகா குமாரசிங்க, ஒரு பிள்ளையின் தாயாவார். 2006ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிற்காக அழகு கலை கலைஞராக முதல் முதலில் இந்த துறைக்குள் சமந்திகா குமாரசிங்க பிரவேசித்தார். அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பல முன்னணி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார். விளம்பரங்கள் மாத்திரமன்றி சில தொலைக்காட்சி…

Read More
1 151 152 153 154 155 256