லவ் ஜிஹாத் – ஐ.எஸ்., பயங்கரவாதிகளில் இணைந்த கேரள தம்பதி
ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகளில், தன் மகளும், மருமகனும் இருப்பதை, கேரளாவை சேர்ந்த பெண் உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், பிந்து சம்பத். இவருக்கு, நிமிஷா என்ற மகள் உள்ளார். நிமிஷாவுக்கும், பெக்சின் என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின், நிமிஷா என்ற பெயரை, பாத்திமா என்றும், பெக்சின் என்ற பெயரை, இஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.இவர்கள், கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ்., பயங்கரவாதியுடன் சேர்ந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கு இருந்தபடியே, தாயார்…
Read More









