பாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்..!

பாலியல் தொடர்பு மூலமும் டெங்கு வைரஸ் பரவும்..!

டெங்கு வைரஸ் ஆனது கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸால் தாக்கப்படும் மனிதர்கள் கடும் காய்ச்சலால் அவதிப்படுவார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் டெங்கு தாக்கி, பல உயிர்கள் பலியாகியுள்ளன. கொசுக்கள் மூலமாகவே டெங்கு வைரஸ் பரவும் என்று கருதப்பட்ட நிலையில், வேறு வழியிலும் பரவலாம் என்பதற்கான ஒரு சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது. பாலியல் தொடர்பு மூலம் டெங்கு வைரஸ் பரவிய முதல் வழக்கை ஸ்பெயினில் உள்ள மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சேர்ந்த 41 வயதுடைய ஒரு ஆண் கடந்த செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதை…

Read More

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார இ-பேப்பர் ( E-Paper)

இந்த வார கனடா உதயன் இ-பேப்பர் (E-Paper) புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

வங்காளதேசத்திற்கு எதிரான 2வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு அந்த ஜோடி…

Read More

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு, 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் திங்கட்கிழமை பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read More

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

கைஸ் முகமது – போலி பேஸ்புக் ஐடி: பெண்களை ஆபாசமாக சித்தரித்தவர் கைது

காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், போலி பேஸ்புக் கணக்கு மூலம் பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்து போலீசிடம் சிக்கியுள்ளார். விசாரணையில் அவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் கைஸ் முகமது (வயது 27). எம்.ஏ. படித்தவர். சென்னை தனியார் மருத்துவமனையில் திட்ட அலுவலராக வேலை பார்த்தார். பேஸ்புக்கில் வெவ்வேறு பெயர்களில் கணக்கு துவங்கி, பெண்களின் ஆபாச படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீசார், கைஸ் முகமதுவின் பேஸ்புக் செயல்பாடுகளை கண்காணித்தனர். பெண்களின் புகைப்படங்களை தனது செல்போனில் இருந்து முகமது அப்லோடு செய்வதை சென்னை அம்பத்தூர் போலீசார் கண்டுபிடித்து உடனடியாக கைது…

Read More

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

‘சகோ… இந்தத தொடரில் ஏதாவது இருக்கிறதா? என ஷகிப் அல் ஹசனுடன் புக்கி பேசிய உரையாடல்

வங்காள தேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் (வயது 32), வங்காளதேச கிரிக்கெட் வாரிய விதிகளை மீறி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் மேற்கொண்டதால், அவருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. கடந்த இரு நாட்களாக வங்காளதேச அணியினர் மேற்கொள்ளும் பயிற்சியிலும் ஷகிப் அல் ஹசன் பங்கேற்கவில்லை. அவருக்கு தடை விதிக்கப்பட்டால், மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்படுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், அவரை இடைத்தரகர்கள் அணுகியது பற்றி உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறி ஒரு வருட முழு தடை மற்றும் 12 மாத கால தற்காலிக நீக்கம் ஆகியவற்றை ஐ.சி.சி. விதித்துள்ளது. இதனால் அவர்…

Read More

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25 மில்லியன் பரிசு

பாக்தாதியை காட்டி கொடுத்த உளவாளிக்கு $25  மில்லியன் பரிசு

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியின் இருப்பிடம் குறித்து, அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கொடுத்த உளவாளிக்கு, $25 மில்லியன் பரிசு அளிக்க, அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பதுங்கியிருந்த, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதியை, அமெரிக்க ராணுவம், சமீபத்தில் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தப்பிக்க முடியாத பாக்தாதி, உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து, தற்கொலை செய்தார். அவரது உடலை, அமெரிக்க ராணுவம் கடலில் துாக்கி வீசியது. இந்நிலையில், பாக்தாதியை, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது குறித்து, அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:அல் பாக்தாதியின் இருப்பிடம், அவர் தங்கியிருந்த அறை,…

Read More

உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக உள்ளாடையை திருடிய தகவல்

உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக உள்ளாடையை திருடிய தகவல்

மத்தியக் கிழக்கு நாடான சிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, உயிரிழந்தார். அவரின் உடலை அடையாளம் காணும் நோக்கில் டி.என்.ஏ., ஆய்விற்காக அவரது உள்ளாடையை திருடிய தகவல் வெளியாகியுள்ளது. மத்தியக் கிழக்கு நாடான ஈராக்கை சேர்ந்த பாக்தாதி, 2014ல் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை துவக்கினார். பல்வேறு கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இந்த அமைப்பினர், ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தலைமறைவாக இருந்த பாக்தாதியை கண்டறிந்த அமெரிக்க படைகள், பதுங்கி இருந்த இடத்தில் அதிரடி தாக்குதல் நடத்தினர். அனைத்து தரப்பிலும் சுற்றி வளைக்கப்பட்டதால் தப்பிக்க முடியாது என்ற…

Read More

அமெரிக்க ராணுவ நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம்

அமெரிக்க ராணுவ நாய்க்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம்

சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணமடைந்ததாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்தது. சுரங்கத்தில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் சென்றபோது அவர்களுடன் ராணுவ நாயும் சென்றது. நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். இதில் ஒரு நாய்க்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பாக்தாதி மீதான தாக்குதலில் இந்த நாய் முக்கிய…

Read More

அல்-பாக்தாதி மரணம் – அமெரிக்காவிற்கு இது ஒரு சிறந்த நாள்

அல்-பாக்தாதி மரணம் – அமெரிக்காவிற்கு இது ஒரு சிறந்த நாள்

ரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர். அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இட்லிப்பில், அல் பாக்தாதி…

Read More
1 154 155 156 157 158 256