தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர்
தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். .தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தும் அருள் வழங்கியும் விடைபெற்றார் அத்தி வரதர். விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்.. இந்த அற்புதமான வைபவம் வெள்ளிக்கிழமை 16-08-2019 அன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. அதில் நாமும் கலந்து கொண்டு தரிசித்து வரம் பெற்று பக்தியை உணர்ந்தோம். தமிழ்நாடு காவல்துறையினர் துணை செய்தனர். இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித…
Read More









