பாலக சேத்திர கோவிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது

பாலக சேத்திர கோவிலின் பரம்பரை அர்ச்சகர் எங்களின் குடும்பத்தினர் எங்களை யாரும் நீக்க முடியாது

கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு-மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. எனவே சபரிமலையில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர். குறிப்பாக நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதுடன், பக்தர்கள் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு சபரிமலையில் போலீசார் மேற்கொண்டுவரும் கெடுபிடிகளால் பக்தர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் கடும்…

Read More

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும்

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும்

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும் என  சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது. நிதி உதவி சிக்கல் மற்றும்  சமநிலை படுத்தும் வகையில் பாகிஸ்தான் சீனாவிடம் பெறும் நிதிஉதவி விவரங்களை பெற  சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையின்  இறுதி கட்டத்தில்  சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியம் தலைவர்  ஹரால்ட் ஃபிங்கரின் தலைமையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இரு தரப்பினரும் எந்த உடன்பாட்டிற்கும் வரும்  எந்த அறிகுறியும் இல்லை என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு…

Read More

தொல்காப்பிய மன்றம் – கனடா : ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018

தொல்காப்பிய மன்றம் – கனடா  :  ஆண்டுப் பொதுக்கூட்டம் – 2018

கனடா தொல்காப்பிய மன்றத்தின் பொதுக் கூட்டத்திற்கும செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல்   நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்து உறுப்புரிமை பெற்றுக்கொள்ளும் அனைவரும் இக்கூட்டத்திற் பங்கேற்க உரித்துடையவர்கள். பதிவிற்கான படிவங்களைத் தொல்காப்பிய மன்ற இணையத்தளத்திற் பெற்றுக்கொள்ளலாம். www.tolcappiyam.ca அங்கத்தவருக்கான பதிவுகள் 15.12.2018 வரை ஏற்றுக்கொள்ளப்படும். ஆண்டுச் சந்தா: $15.00 தொடர்புகளுக்கு: தலைவர்: 416 – 546 – 1394 செயலாளர்: 905 – 479 – 5375 பொருளாளர்: 647 – 224 – 8871 கூட்ட நாள்: 23 – 12 – 2018 ( Sunday, December 23rd 2018) நேரம்: மாலை 3.30 மணி இடம்: 150, ஸ்காபரோ சிவிக்…

Read More

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்

ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கையை ஏற்படுத்துவதற்காக நிதி அன்பளிப்பு வழங்கிய வி. என். மதியழகன்

“வி. என். மதிஅழகன் சொல்லும் செய்திகள்” ரொறன்ரோ நூல் அறிமுக விழாவின் போது தகைசார் வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அன்பளிப்பின் ஒரு பகுதி ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கென அதன் இயக்குனர்கள் வசம் கையளிக்கப்பட்டுள்ளது. உலகில் செம்மொழி எனத் தகுதிபெற்ற ஏழு மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்றாகும். தாயகத்துக்கு வெளியே ஏறக்குறைய மூன்று லட்சம் தமிழ்பேசும் மக்கள் கனடாவில் வாழ்கின்ற சூழலில் புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையவிருப்பது ஒரு அரிய வாய்ப்பாகும். ரொறன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை தமிழ்மொழி ஆய்வுக்கும் இடமளிக்கும். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று மில்லியன் டொலர் பணத்தை சேகரித்து பல்கலைக்கழகத்துக்கு கொடுக்க வேண்டும்….

Read More

பிரான்ஸ் நாட்டில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்

பிரான்ஸ் நாட்டில் மேலாடை இல்லாமல் டிரம்ப் காரின் குறுக்கே பாய்ந்த பெண்கள்

பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரிசில் உள்ள ‘ஆர்க் டி டிரியோம்பே’ போர் நினைவு சின்னத்தில் சுமார் உலகில் உள்ள சுமார் 70 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நினைவு சின்னத்துக்கு பலத்த பாதுகாப்புடன் காரில் சென்றுகொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் கார்களில் வந்தனர். அப்போது சாலையோர தடுப்பை தாண்டி குதித்த இரு பெண்கள் டிரம்ப் கார் அணிவகுப்பின் குறுக்கே மேலாடை இல்லாமல் பாய்ந்தனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்தப் பெண்களை டிரம்ப்பின் கார் கடந்து சென்று விட்டது. அவரது காருக்கு பின்னால் வந்த கார்களின் அருகே…

Read More

சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

கனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற “சூரஹம்சாரப் பெருவிழா” அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய “சூரஹம்சாரப் பெருவிழா” வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது. உள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் ” போரை” நடத்தி பெரும் நிறைவு கொண்டனர். ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர். வர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள்

Read More

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்கள்: கேரள அரசு பிடிவாதம்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 – 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தரிசனம் செய்வதற்கு அனுமதியில்லை என்ற ஐ தீகம் பல நுாற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ என, சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜையின் போது, சில இளம் பெண்கள், சபரிமலைக்கு வந்தனர். பக்தர்களின் போராட்டத்தால், அவர்கள் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்களை,…

Read More

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

மகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா?

ஆறாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடர் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரோடு சேர்த்து நடத்தப்பட்ட மகளிர் உலகக் கோப்பை தொடர் முதல்முறையாக தனியாக மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்படுகிறது. கயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது. 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய…

Read More

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

காமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 95. காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய, ஹல்க், ஸ்பைடர் மேன், ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில்  மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.  இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.

Read More

‘அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்’ பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

‘அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்’ பெண் பத்திரிகையாளர் சாட்சியம்

‘ஏஷியன் ஏஜ்’ உள்ளிட்ட ஆங்கில பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றிய, எம்.ஜே.அக்பர், 67, பா.ஜ.,வில் இணைந்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார்.பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது, பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி உட்பட, பல பெண்கள், அவர் மீது புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அக்பர், பிரியா ரமணி மீது, அவதுாறு வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தபோது, ‘சண்டே கார்டியன்’ பத்திரிகையில், அக்பருடன் பணியாற்றிய, ஜோயிதா பாசு நேரில்ஆஜராகி, சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:நான், அக்பருடன், 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். மிகச் சிறந்த பத்திரிகையாளர், சிறந்தஆசிரியர் என்பதுடன், சிறந்த பண்பாளராகவும் அவர்…

Read More
1 186 187 188 189 190 256