சவுதியின் ‘டுவிட்டர்’ படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்
அரசுக்கு எதிராக சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சந்தேகத்துக்குரிய முறையில் துருக்கியில் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில், அலைபேசியை சோதனை செய்து, எதிர்ப்பாளர்களை தாக்கும் சவுதி ‘டுவிட்டர்’ படையின் செய்திகளை அலசுவாராம். இவர்கள், அரச குடும்பத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமர்சனம் செய்பவர்களை பட்டியலிட்டு தெரிவிப்பர். இதற்காக ‘டுவிட்டரில்’ தங்களது உளவாளி ஒருவரை நியமித்து, பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பெற்றுள்ளது. சவுதி இளவரசர் சல்மானின் ஆலோசகராக உள்ள சவுத் ஆல் குதானி தலைமையில் ‘டுவிட்டர்’சிறப்புப்படை அமைக்கப்பட்டது. ‘வாட்ஸ்ஆப்பில்’ உள்ள…
Read More









