சவுதியின் ‘டுவிட்டர்’ படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்

சவுதியின் ‘டுவிட்டர்’ படை! விமர்சிப்பவர்கள் மீது தாக்குதல்

அரசுக்கு எதிராக சமூக வலைதளமான ‘டுவிட்டரில்’ கருத்து வெளியிடுபவர்களை ஒடுக்க, சவுதி சார்பில் தனிப்படையே செயல்பட்டு வருகிறது. சவுதி அரேபிய அரசை விமர்சித்த, அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி சந்தேகத்துக்குரிய முறையில் துருக்கியில் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் காலையில், அலைபேசியை சோதனை செய்து, எதிர்ப்பாளர்களை தாக்கும் சவுதி ‘டுவிட்டர்’ படையின் செய்திகளை அலசுவாராம். இவர்கள், அரச குடும்பத்துக்கு எதிராக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து விமர்சனம் செய்பவர்களை பட்டியலிட்டு தெரிவிப்பர். இதற்காக ‘டுவிட்டரில்’ தங்களது உளவாளி ஒருவரை நியமித்து, பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை பெற்றுள்ளது. சவுதி இளவரசர் சல்மானின் ஆலோசகராக உள்ள சவுத் ஆல் குதானி தலைமையில் ‘டுவிட்டர்’சிறப்புப்படை அமைக்கப்பட்டது. ‘வாட்ஸ்ஆப்பில்’ உள்ள…

Read More

பாட்ரிக் பிரவுன் பிராம்ப்டன் மேயர் ஆனார்

பாட்ரிக் பிரவுன் பிராம்ப்டன் மேயர் ஆனார்

பேட்ரிக் பிரவுன், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் தலைவராக இந்த ஆண்டு முன்னதாக அகற்றப்பட்டார், பிராம்ப்டன் மேயர் ஆனார். பிரவுன் 46,454 வாக்குகளை பெற்றார், 44 சதவீத வாக்குகள் நடித்தார் – லிண்டா ஜெப்ரிவைத் தோற்கடித்தார். 14 ஆண்டுகளாக ப்ராம்ப்டன் மேயராக பணியாற்றிய சூசன் ஃபென்னல் பதவிக்கு வந்தபோது ஜெஃப்ரி மேயர் ஆனார். “என் இதயத்தில் என் இதயத்தில் அதிக நம்பிக்கை உள்ளது, அது பிராம்ப்டனில் உள்ளது, நான் இதை சுற்றி செல்ல முடியும் என்று எனக்கு தெரியும், பிராம்ப்டன் திரும்பி வருகிறார் என்று எனக்கு தெரியும்” என்று ஒரு வெற்றிகரமான உரையில் திங்களன்று இரவு, அவரது சொந்த அரசியல் வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Read More

ஜான் டோரி டொராண்டோ மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஜான் டோரி டொராண்டோ மேயராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்

டொரண்டோ மேயர் ஜோன் டோரி தனது கௌரவமான இரண்டாவது பதவிக்காலத்தை ஒரு சாதனை ஆணை மூலம் வென்றார், முற்போக்கான சவாலான ஜெனிபர் கீஸ்மாட்டுக்கு நான்கு ஆண்டுகளுக்கு பழமைவாத “சீரான” ஆட்சிக்கு உறுதியளித்தார் டோரி இரவு வெற்றி பெற்ற டோரி, 63.5 சதவீத வாக்கெடுப்பை பெரும்பாலான வாக்கெடுப்புக்களில் பதிவு செய்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு கலவரம் ஏற்பட்டதில் இருந்து மிகப்பெரிய மேயர் வெற்றிக்கு டேவிட் மில்லரின் 2006 ஆம் ஆண்டு மறு தேர்தல் முடிவு 57% 25 வார்டுகளில் டொரோடோனியன்கள் ஒரே மாதிரியானவை. புதிய கவுன்சில் பார்வை சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் அதே விகிதத்தை கடந்த காலமாக வைத்திருக்கிறது. நான்கு கவுன்சிலர்கள், அல்லது 16 சதவீதம், காணக்கூடிய…

Read More

Our Leader and Friend Jim Karygiannis reached the Victory again in yesterday

Our Leader and Friend Jim Karygiannis reached the Victory again in yesterday

Our Leader and Friend Jim Karygiannis reached the Victory again in yesterday’s Municipal Elections. He became the current Councillor of the New Ward-22 of the Toronto City Council. He was re-elected by defeating Former Councillor. Federal MP and Liberal Pillar Mr. Norm Kelly. Congratulations Jim Karygiannis தமிழர்களின் நண்பர், கனடாவில் குடியேறி இந்த தேசத்தை தமது சொந்த நாடாக ஏற்றுக் கொண்டு நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளும் அனைத்து இன மக்களையும் நேசிக்கும் ஒரு மனிதாமானி கௌரவ ஜிம் கரிஜியானிஸ அவர்கள் ( Jim Karygiannis ) மீண்டும்…

Read More

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்

பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது மிகப் பெரிய தவறு-சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர்

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார். அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார். இது ஒரு சர்வதேச கண்டனத்தைத் ஏற்படுத்தியதுடன் மேற்கு நாடுகளுடனான…

Read More

பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த கேரள பாதிரியார் மர்மச்சாவு

பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த கேரள பாதிரியார் மர்மச்சாவு

கேரளாவில் பலாத்கார பிஷப்புக்கு எதிராக சாட்சியம் அளித்த பாதிரியார் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயத்தில் உள்ள ஒரு மிஷனரியில் தங்கிய கன்னியாஸ்திரி ஒருவர் பிஷப் முல்லக்கல் பிரான்கோ மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிஷப்பை கைது செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தததால் அவர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமினில் உள்ளார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த குரியகோஷ் என்ற பாதிரியார் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு…

Read More

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை

பிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது. அண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

இலங்கை சிறையில் வாடும் 8 தூத்துக்குடி மீனவர்கள் உள்பட 16 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மன்னார் வளைகுடாவில் தங்கள் எளிமையான வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அங்குள்ள நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக மிகுந்த கவலையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கடந்த 21-ந் தேதி இலங்கை கடற்படையால் அவர்கள் படகுகளோடு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க செல்பவர்களுக்காக…

Read More

கேரளவில் 12 மணி நேர பந்த் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

கேரளவில் 12 மணி நேர பந்த் அரசு பஸ்கள் மீது கல்வீச்சு

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து கேரளாவில் இன்று 12 மணிநேரம் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதும் பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்  கடந்த மாதம் 28ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு கேரளாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கலில் குவிந்த போராட்டக்காரர்கள் கோவிலுக்கு சென்ற பெண்களை தடுத்து நிறுத்தினார்கள். இதை பார்த்த போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினார்கள். 5 10 முதல் 10 வயது வரை…

Read More

பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு

பக்தர்கள் போராட்டம் : 144 தடை உத்தரவு

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக புதனன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, சபரிமலை பகுதியில் போராட்டக்களத்தைச் சேர்ந்த பெண்கள், சபரிமலைக்கு வரும் பெண்களை தடுத்து நிறுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இளம் வயது பெண்களை தடுத்து நிறுத்துவதற்காக நிலக்கல், பம்பை, எரிமேலி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்கார்கள் குவிந்துள்ளனர். பெண் பக்தர்கள் யாரும் தடுத்து நிறுத்தப் படமாட்டார்கள் என போலீசார் கூறி இருந்தனர். பம்பை அருகே மகளிர் காவல்நிலையம் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்தனம்திட்டா பகுதியில் சபரிமலைக்கு வந்த 45 வயது பெண் பக்தர்கள் தடுத்து…

Read More
1 188 189 190 191 192 256