செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். கடல், ஓ.. காதல் கண்மணி, காற்று வெளியிடை படங்களால் சோர்ந்து போயிருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சற்று உற்சாகமளிக்கக்கூடும். தாதாவான சேனாதிபதிக்கு (பிரகாஷ் ராஜ்) மூன்று மகன்கள். சேனாதிபதியும் அவரது மனைவியும் (ஜெயசுதா) காரில் போய்க்கொண்டிருக்கும்போது அவரைக் கொல்ல சிலர் முயல்கிறார்கள். சேனாதிபதியின் மகன்களான வரதன் (அரவிந்த் சாமி), எத்தி (சிம்பு), தியாகு (அருண் விஜய்) ஆகிய மூவரும் தந்தையைக் குறிவைத்தவனைப் பழிவாங்க விரும்புகிறார்கள். போட்டி தாதாவான சின்னப்பதாஸ் (தியாகராஜன்), மனைவியின் தம்பியான செழியன் (சிவா ஆனந்த்), மருமகள் (ஜோதிகா), மகன்கள் என பலர் மீதும் கோபம் திரும்புகிறது. படத்தின் காப்புரிமைTWITTER இதற்கு…

Read More

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: இலங்கையிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம் நடை திறக்கப்படும் நிலையில், கேரளா, தமிழகத்தை தொடர்ந்து இலங்கையிலும் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கி உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு கேரளா வில் உள்ள பந்தளம் அரச குடும் பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் பெண்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி, மாநிலம் முழுவதும் தொடர்…

Read More

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் பவுல் ஜி ஆலன் காலமானார்

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனர் புற்றுநோயால் காலமானார் முன்னணி நிறுவனமான மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் தலைமை இடம் உள்ளது உலகின் மிகப்பெரிய மென்பொருள், தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை உடையது. இதனை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர். இந்நிலையில் பவுல் ஜி ஆலன் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று .சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Read More

இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை

இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசிய கதை

இலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ஒரு பூஜ்ஜியம் அதிகமாகி, 50,000 ரூபாயாக இது அச்சிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டு 5000 ரூபாயாகும். 5000 ரூபாய் நோட்டு போன்ற தோற்றத்தில் 50,000 ரூபாயாக அச்சிடப்பட்டு வெளியாகியுள்ளது பற்றி இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் அத்தியட்சகர் (காவல்துறை கண்காணிப்பாளர்) அம்பாவிலவைத் தொடர்புகொண்டு பேசினோம். சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது, விசாரணை இன்னும் நிறைவு பெறவில்லை, எனவே மேலதிக தகவல்களை வழங்க முடியாது என்று அவர் கூறினார். இந்த 50,000 ரூபாய் கள்ள நோட்டுக்களை குருணாகல் பிரதேசத்தில் போலீசார்…

Read More

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை தாக்குதல் நடத்தப்படும் -பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை

இந்திய இராணுவம் ஒரு முறை தாக்குதல் நடத்தினால் 10 முறை மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் இராணுவ பிரதான செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் லணடனில் நிருபர்களிடம் கூறியதாவது:- சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் ஒரு கட்டுக்கதை என்றும் இந்தியா பாக்கிஸ்தானை இழிவுபடுத்தும் பொய்களைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். இந்தியா ஒருமுறை தாக்குதல் நடத்தினால் 10 முறை அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். எந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டாலும் 10 நிமிடங்களுக்குள் பதிலடி கொடுக்க எங்களுக்கு சக்தி உண்டு. இது பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம். கிழக்கு மற்றும் மேற்கு எல்லை முழுக்க எங்கள் கைகளில் உள்ளன. இராணுவம் நாட்டின்…

Read More

வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது

வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது

பின்ச் அவென்யுவில் அமைந்துள்ள செனக்கா கல்லூரியில் ( SENECA COLLEGE ) நடைபெற்ற கனடிய அரச வைபவம் ஒன்றில் கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்கள் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் நிரந்தரக் குடியுரிமை பெறுவது போன்ற விபரங்களை விளக்கி உரையாற்றினார். அங்கு கலந்து கொண்ட மார்க்கம் நகர சபைத் தேர்தலில் 7ம் வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களில் ஒருவரான திரு சோதி செல்லா கேள்வி நேரத்தின்;போது கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சர் திரு உசேன் அவர்களிடம் சில பயனுள்ள கேள்விகளைக் கேட்டார் அவற்றில் ஒன்று சன்சீ கப்பலில் கனடாவிற்கு அகதிகளாக வந்து இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகதிகள் என்ற அந்தஸ்த்தைப்…

Read More

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி

இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார். பாடகி சின்மயிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.  மறுபுறம் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்வது ஏன்? ஆதாரம் உள்ளதா? திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என்றெல்லாம் அவருடைய புகாருக்கு…

Read More

Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada

Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada

Mr. Logan Logendralingam, the Editor in Chief of Canada Uthayan, Dr.. R Pratapkumar, the Information Commissioner of Tamil Nadu State and Mr Rajeeve Sebarasa , the President of Camsonics Inc, Canada, met with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada abd discussed about many issues about SriLankan Tamils and Tamil Nadu Tamils, who live in Ontario. கனடாவின் ரொரெனரோ நகரில் உள்ள இந்திய உதவித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக் குரிய சந்திப்பு ஒன்றில் உதவித்…

Read More

திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்

திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள் மார்க்கம் மாநகரசபைக்கான தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடும் வட்டாரமான இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் வகையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு திரு சோதி செல்லாவிற்கு ஆதரவைத் தேடித் தரும் வகையில் உழைத்து வரும் தொண்டர்களுக்காக சில ஆலோசனைகளையும் வழங்கினார். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற உதயன் பல்சுவைக் கலைவிழாவின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பதும் சென்னை மாநகராட்சி…

Read More

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு

சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது: கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது. இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும். தீண்டாமை…

Read More
1 189 190 191 192 193 256