ஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு

ஓட்டாவா மாநகரில் கல்விச் சபை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் அலெக்ஸ் உதயன் சிவசம்பு

ஓட்டாவா வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவும் நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவை வழங்கவும்1 613 276 7253 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

Read More

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக்கியுடன் வந்திருந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கைத்துப்பாக் கியுடன் சென்று இரத்த தானம் செய்து விட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர் தொடர்பில் பல கோணங்களில் விசா ரணை இடம்பெற்று வருகிறது. தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்து கல்லூரியில் அன்றைய தினம் இரத்தான முகாம் இடம்பெற்றது. அப்போது அங்கு இரத்தம் வழங்குவதற்கு இரு நபர்கள் சென்றுள்ளார்கள். அவர்களில் ஒருவர் உடற் பரிசோதனை மேற்கொண்டுவிட்டு நிறை அளப்பதற்கு சென்றுள்ளார். அப்போது இடுப்பில் இருந்த தனது கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் ஒப்படைத்து விட்டு நிறையை சரிபார்த்துள்ளார். பின்னர் இரத்தம் வழங்கி விட்டு சென்றுள்ளார். இது…

Read More

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

கின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது. இதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது. இதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும். உலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின்…

Read More

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா

மொன்றியால் வாழ் எழுத்தாளரும், 25வது ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்து தொடர்ந்து மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்பட்டு வரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஸ்தாபகத் தலைவருமான “வீணைமைந்தன்” சண்முகராஜா அவர்களுக்கு அண்மையில் ஸ்காபுறோ நகரில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் பாராட்டும் கௌரவமும் வழங்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25 ஆண்டு நிறைவு விழாவின் போது முன்னாள் தலைவர்கள் சிலர் கௌரவிக்கபபட்டார்கள்;.அந்தவகையில் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஸ்தாபகத் தலைவருமான வீணைமைந்தன் சண்முகராஜாவிற்கான கேடயத்தை முன்னாள் தலைவர்களில் ஒருவரும் ஆசிரியருமான திரு சின்னையா சிவனேசன் வழங்கினார். அப்பொழுது அவர்களோடு எழுத்தாளர் இராஜவர்மன், மொன்றியார் வர்த்தகப் பிரமுகர் ஏஎம் ஆர் நிறுவனர் இராஜகோபார் முத்தையா அவர்கள்,…

Read More

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthday and Scarborough Brach’s 14th Anniversary. on last Friday. On this auspicious occasion, First 50 Seniors were treated with a Free Lunch. Few Political Leaders and Canada Uthayan Logendralingam expressed their Greetings by their few words. Mr. Ganeshan Sugumar and Mr. Gobal received the Guests with their smiling Faces. கனடாவில் தென்னிந்திய சைவ சரவணபவன் உணவகத்தின் இரண்டு கிளைகள் தற்போது மிசிசாகா நகரிலும் ஸ்காபுறோ…

Read More

Travelling Anywhere? If So, Don’t Believe These Myths

Travelling Anywhere? If So, Don’t Believe These Myths

What’s the worst of times when travelling? It’s when you’re sitting on a bus tour 100 miles from the next stop and you begin to suffer the bowel spasms of traveller’s diarrhea. If the worst scenario happens, it’s a moment you will never forget. But this common risk, and the chance of acquiring other infections, can be decreased by ridding yourself of several travellers’ myths. Myth: Only in the Amazon jungle do you have to…

Read More

உடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

உடனடியாக தவற்றை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது விளைவை சந்தியுங்கள்: ட்ரம்புக்கு சீனா எச்சரிக்கை

சீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் வரி விதித்த அமெரிக்கா, உடனடியாக தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவும், அமெரிக்காவும், இறக்குமதிப் பொருட்களுக்கு பரஸ்பரம் வரி விதித்தன. இதனால் உலகளாவிய வர்த்தகப் போர் நடைபெறும் சூழல் உருவானது. சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் (200 பில்லியன் டாலர்) மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா சமீபத்தில் விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே ஏற்கெனவே கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்த…

Read More

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பேராயர் பிராங்கோ கைது

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கதோலிக்க தேவாலயத்தில் பேராயராக இருந்த பிராங்கோ மூலக்கல், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என கன்னியாஸ்திரி ஒருவர் புகார் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 13 தடவை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து பிராங்கோ மூலக்கல் மீது இதுவரை தேவாலய நிர்வாகமும், போலீசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்து கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு 19-ந் தேதி ஆஜராகுமாறு பேராயர் பிராங்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்க பிரான்கோ மூலக்கல் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்….

Read More

தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை நிலானி மருத்துவமனையில் அனுமதி

தற்கொலைக்கு முயன்ற டிவி நடிகை நிலானி மருத்துவமனையில் அனுமதி

நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை அளித்தும் காந்தி மரணம் அடைத்தார இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் . காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு…

Read More
1 191 192 193 194 195 256