The Doctor Game column- How Safe Are Cell Phones?

The Doctor Game column- How Safe Are Cell Phones?

How Safe Are Cell Phones? Are some cell phone users destined to develop cancer after years of use? Or, is this fear being over-played? For years I’ve tried to find an unbiased informative source. Now, a report from the University of California attempts to answer this perplexing question. We know that high frequency ionizing radiation from excessive X–ray exposure can possibly cause malignancy. This radiation is cumulative, and like an elephant, it never forgets the…

Read More

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

இரண்டு ஈழம் சார்ந்த முழு நீளத் திரைப்படங்கள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்காபுறோவில் இடம்பெற்றது

06-09-2017 புதன் அன்று ஸ்காபரோ நகரில் நடைபெற்ற இரண்டு ஈழம்சாரந்த் முழுநீளத் திரைப்படங்களுக்கான ஊடகவியலாளர்கள், திரைத்துறைசார் நண்பர்கள் கலந்து கொண்ட சந்திப்பு இனிதே நடந்தேறியது. 3001 மார்க்கம் வீதியில் அமைந்துள்ள Golden Cultural Centre ல் மாலை 6.00 மணிக்கு நடந்த இந்த நிகழ்வில் , யாழ்ப்பாணத்திலிருந்து முழுமையாக எமது மண்ணின் மொழி பேசிக்கொண்டு, ஒரு முழுநீளத் திரைக்காவியமாக, மென்மையான காதல் கதையுடன் “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” என்னும் படத்தின் முன்னோட்டமும், அதில் பணிபுரிந்தவர்களின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட செவ்விகளும் காண்பிக்கப்பட்டன. முன்னோட்டம் பெரும் ஆர்வத்தைத் தூண்டுவதாக வந்திருந்தவர்களும், ஏற்கனவே படத்தைப் பார்த்தவர்கள் இது நிச்சயமாக அனைவரும் சென்று ரசிக்கும் படமென்றும் சொல்லிச் சென்றனர். இப்படத்தினை லண்டனிலிருந்து…

Read More

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது

உதயன் பல்சுவைக் கலைவிழா 2017 கடந்த சனிக்கிழமை கனடா நாட்டின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பட்டிமன்றம் திரு ராஜா தலைமையில் சிறப்புப் பட்டிமன்றம் ” சிறந்த வாழ்க்கைத் துணைக்கு அன்பா அறிவா தேவை? என்னும் தலைப்பில் நடைபெற்றது. கனடா வாழ் பேச்சாளர்கள் திருவாளர்கள் கணபதி ரவீந்திரன், டாக்டர் போல் ஜோசப், கவிஞர் புகாரி மற்றும் திருமதி கோதை அமுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். பட்டிமன்றத்தை சபையில் அமர்ந்திருந்த அனைவரும் இறுதவரை அமர்ந்திருந்து ரசித்தனர். நட்சத்திரா இசைக்குழுவினர் சிறந்த இசைநிகழ்ச்சியை வழங்கினர். நடனம் மறறும் சிறப்புக் கௌரவிப்பு ஆகியன இடம்பெற்றன. இந்த விழாவை சிறப்பாகவும் அழகுறவும் நடத்த ஆதரவு…

Read More

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துச் செல்வது கட்டாயம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

வாகன ஓட்டுநர்கள் தங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இம்மாதம் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் பொது நல வழக்கு தொடர்ந்தது. கடந்த 1-ம் தேதி நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மோட்டார் வாகனச் சட்டத்திலேயே இம்மாதிரியான கட்டாயம் வலியுறுத்தப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார். மேலும் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் உரிமத்துக்கு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பேற்பார்கள்…

Read More

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

மலையாள மக்களுக்காக உதகையில் ‘ஓணம் சந்தை’

நீலகிரி மாவட்டத்தில் வாழும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகை பொருட்களை வாங்க ‘ஓணம் சந்தை’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கணிசமான மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களை கட்டும். மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை, ரயில்வே துறையில் மலையாள மக்கள் அதிகம் பேர் பணிபுரிவதால், ஓணம் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஓணம் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. உதகை கிரெசண்ட் கேசில் பள்ளி, குன்னூர் பிராவிடன்ஸ் பெண்கள் கல்லூரிகளில் ஓணம் திருவிழாக்களை மாணவர்கள் நடத்தினர். விழாக்களில் பூக்களம் அமைத்து மாவேலி அரசரை மாணவ, மாணவியர் வரவேற்றனர். தொடர்ந்து, மாணவியர் மற்றும் ஆசிரியைகளை…

Read More

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட சலுகைகள் தர சிறைத் துறை முடிவு?-உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் முருகன்

ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் தரப்படும், பரோலில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறைத் துறை தரப்பில் அளித்த வாக்குறுதியையடுத்து, வேலூர் சிறையில் 12 நாட்களாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 26 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய விருப்பம் தெரிவித்து சிறைத் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதி முதல் அவர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இதனால், சிறையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படுவதாகவும், அவரை சந்திக்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர்….

Read More

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டு: மதுரை மாணவர் தற்கொலை

புளூவேல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்ட மதுரை மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் ஜெயமணி என்பவரது மகன் விக்னேஷ் (19). இவர் பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸ் விசாரணையில் விக்னேஷ் தனது இடது கையில் திமிங்கலத்தின் படம் வரைந்தும், புளூவேல் விளையாட்டு குறித்து காகிதத்திலும் எழுதி இருந்தது தெரியவந்தது. எனவே அவர் புளூவேல் எனப்படும் நீலத் திமிங்கல ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆஸ்டின்பட்டி போலீஸார்…

Read More

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற : சந்திப்பும் இராப்போசன விருந்து

தற்போது கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல பட்டி மன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் இன்று இரவு ஸ்காபுறோ வின்சந்திரா உணவக மண்டபத்தில் நடைபெற்ற விழா அனுசரைணையாளர்கள் மற்றும் நண்பர் ஆகியோரோடனான சந்திப்:பும் இராப்போசன விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. செல்வி நேமியா பாஸ்கரன சிறந்த பாடல் ஒன்றைப் பாடி சபையோரினதும் திரு ராஜாவினதும் பாராட்டுக்களைப் பெற்றார். பல்வேறு வர்த்தக நண்பர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் வருகை தந்து நிகழ்ச்சிக்கு உற்சாகம் ஊட்டினர். இங்கு காணப்படும் படஙகள் அங்கு எடுக்கப்பட்டவையாகும் .எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன்…

Read More

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

கட்சிக்கு துரோகம் செய்தவர்களை விட மாட்டோம். ‘ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் மேலும் சில எம்எல்ஏ.,க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார். சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உங்கள் அணிக்கு இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா? இன்னும் வருவார்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வர உள்ளனர். மத்திய அமைச்சர்களை அதிமுக அணியினர் சென்று சந்தித்து வருகிறார்களே? டெல்லி சென்று அவர்களை சந்திக்கின்ற முதல்வர், துணை முதல்வருக்கு தவறான ஆலோசனையை மத்திய அரசு கொடுக்கிறது. அதிமுக பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பயன்படுத்துகிறார்கள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரால்…

Read More

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

Well known Speaker, by the name of “Pattimandran Raja” arrived at Pearson International Airport

எதிர்வரும் 2ம் திகதி சனிக்கிழமை ஸ்காபுறோவில் பெரிய சிவன் ஆலய மண்டபத்திலும் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியால் அருள் மிகு திருமுருகன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ள உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறவுள்ள பட்டிமன்றத்திற்கு தலைவராகவும் நடுவராகவும் கலந்து சபையோரை மகிழ்விக்க உள்ள “வாங்க பேசலாம் புகழ் திரு ராஜா அவர்கள் இன்று கனடா ரொரென்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை விமான நிலையத்தில் கனடா உதயன் பத்திரிகையின் ஸ்தாபகரும் பிரதம ஆசிரியருமாக திரு ஆர். என். லோகேந்திரலிங்கம், கவிநாயகர் கந்தவனம் மறறும் ஈசி24 நியுஸ் கிருபா கிசான் ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாட்;டின் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் திரு ராஜா அவர்கள் நடுவராகவும்…

Read More
1 225 226 227 228 229 256