பாரிஸ் பயணம் – 11 : கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

பாரிஸ் பயணம் – 11 :  கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!’ எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே! …………………………………………………………..  பாரிஸ் பயணம் – 11    பாரிஸில் நாங்கள் பார்த்த இடங்கள் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தன. இரவு உணவை வெளியே அருந்திவிட்டு பேருந்தில் தங்குமிடம் சென்றோம். மறுநாள் எங்கெல்லாம் செல்லலாம் என்பது பற்றி கூகுள் பண்ணிப் பார்த்தோம். ஏற்கனவே நாங்கள் சில இடங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனாலும் அருகருகே இருக்கும் இடங்கள் என்றால் நேரத்தை மிச்சம்…

Read More

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவான மாலை சங்கீத உற்சவம் நடைபெற்றது. ரொரென்ரோவின் மூத்த மற்றும் இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசை விற்பன்னர்கள் ஆகியோர் இணைந்து வழங்கிய இசை ஆராதனை 7.30 மணிக்கு ஆரம்பமானது. ஒரு பக்கம் வாத்தியக் கலைஞர்களும் மறுபக்கத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் அமர்ந்திருந்து நடத்திய இசை ஆராதனை சங்கீதத்தின் இனிமையையும் உருகிப் பாடும் கலைஞர்களின் பக்தி ரசத்தையும் சேர்த்து அனுபவிக்கக் கூடியமாக இருந்தது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக் குருக்கள் ஆகியோர் விசேட வழிபாடுகளை நடத்திய பின்னர் இசை…

Read More

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, சிரிபிசி திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள். மண்டபம் நிறைந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்து வரிசையாக நின்று நூலின் பிரதிகளையும் பெற்றுச் சென்றனர். கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகை யின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக…

Read More

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

இந்த பேட்டியின்பொது திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் எப்படி கனடா வந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்ற கனடா உதயன் பத்திரிக்கை துவங்கினர் என்பது முதல், கனடாவின் அரசியலில் தமிழர்களின் பங்கு, இலங்கை அரசியல் மற்றும் தமிழக அரசியல் மேலும் பல விஷயங்களை விவரமாக எடுத்துரைக்கிறார். கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து முழு தொலைக்காட்சி பெட்டியையும் கண்டு மகிழவும்.

Read More

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பா.மாரியப்பன், கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனைகளில் இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை (Beating Heart CABG) அரசு பொது மருத்துவமனையில் செய்ய இவர் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு டாக்டர்கள்…

Read More

சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்

சென்னை கொடுங்கையூரில் பயங்கர தீ விபத்து: சிலிண்டர் வெடித்து தீயணைப்பு வீரர் பலி- போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம்

சென்னை கொடுங்கையூர் உணவ கத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்த தில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பொது மக்கள், போலீஸார் உட்பட 48 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் கவி யரசு கண்ணதாசன் நகர் மீனாம் பாள் சாலை மற்றும் சிட்கோ நகர் பிரதான சந்திப்பில் ‘ஓம் முருகா ஹாட் சிப்ஸ்’ என்ற பெயரில் உண வகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த 4 நாட்களுக்கு முன்னர்தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலை யில் நள்ளிரவு 11 மணிக்கு உணவ கத்திலிருந்து புகை கிளம்பியுள்…

Read More

எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதிய நூலகளின் வெளியீட்டு விழா

எழுத்தாளர் அகணி சுரேஸ் எழுதிய நூலகளின் வெளியீட்டு விழா

கனடா வாழ் பிரபல எழுத்தாளர் அகணி சுரேஸ் அவர்களின் அண்மைய படைப்புக்களான “அன்புடைமை” என்னும் சுயமுன்னேற்ற அறிவியல் நூலும், “இன்பமுற வாழ்வதற்கு இலக்கியப் புதையல்கள்”; என்னும் இலக்கிய நூலும் எதிர் வரும் யூலை 22ம் திகதி ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு வெளியீடு செய்யப்படவுள்ளன இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து நூற்பிரதிகளையும் வாங்கி ஆதரவு தருமாறும், நிகழ்ச்சி குறித்த நேரத்திற்கு தொடங்குவதற்கு உதவும் வண்ணமும் நூலாசிரியர் திரு அகணி சுரேஸ் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றார் ஸ்காபுறோ நகரசபை மண்டபம் அமைந்திருக்கும் இடம் 150. Borough Drive, Scarborough ஆகும். மேலதிக விபரங்களுக்கு அகணி சுரேஸ் அவர்களை 4167328021 அழைக்கவும்.

Read More

பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.

பிரம்டன் நகரில் இன்று தொடக்கம் மூன்று நாட்கள் நடைபெறும் கரபிராம் விழாவில் உங்களை வரவேற்க “ஈழம் சாவடி”காத்திருக்கி;ன்றது.

பிரம்ரன் நகரில், பல்கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல நாடுகளையும் இனங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான கரபிராம் கொண்டாட்டம் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் பிரதான ஏற்பாட்டில் வருடாந்தம் நடைபெறும் கரபிராம் பல்கலாச்சார விழாவில் ஈழம் சாவடியின் கொண்டாட்டமும், 5வது தொடர் வருடமாக சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு இவ்வருடம் முக்கிய ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. பல மத்திய-மாகாண, நகரசபை அரசியல் தலைவர்கள் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கரபிராமில் 14 சாவடிகள், மொத்தம் 53 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன்…

Read More

Grand Opening Ceremony of York Regional Police Training Facility

Grand Opening Ceremony of York Regional Police Training Facility

A Graceful Grand Opening Ceremony of York Regional Police Training Facility took place today at 70, Bales Drive in the Town of East Gwillimbury, just north of New Market. Mayor of Markham and the Chairman of the York Regional Police Service Board His worship Frank scarpitti and Chief of Police Eric Jolliffe and other invitees and dignitaries were gathered there and finally media and other invitees were taken on tour around the Training Facility. Canada…

Read More

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony

Barrister, Solicitor & Notary Public Mrs Umananthini Nishanthan’s Office opening ceremony took place yesterday at 1200, Markham Road, Scarborough Unit # LL 5 and 7. Many friends, relatives and other dignitaries were gathered there to grace the event. MP Gary Anandasangaree. Councillor Nethan Shan and Regional Councillor Nirmala Amstrong were the invited guest speakers and Umananthini Nishanthan also shared her views and thanked all the invitees for attending. for more information, call 647 535 6365…

Read More
1 228 229 230 231 232 256