இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் 189 ரன் எடுத்தது

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. இந்திய அணியில் மூன்று மாற்றமாக யுவராஜ்சிங், அஸ்வின், புவனேஷ்வர்குமார் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து 4-வது முறையாக டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்த போதிலும் மிடில் ஓவர்களில் ஒரேயடியாக தடுமாறிப்போனார்கள். விக்கெட்டை தக்க வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடியாக ரன் சேர்ப்பதில் முனைப்பே காட்டவில்லை. இதனால் ஆமைவேகத்தில் நகர்ந்த…

Read More

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். இந்த நிலையில் டெர்பியில் நேற்று நடந்த 11-வது லீக்கில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தொடங்கியது. மந்தமான இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு தாறுமாறாக எடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அதிரடி காட்ட முடியாமல் தவித்தனர். முந்தைய ஆட்டத்தின் கதாநாயகி மந்தனா 2 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 8 ரன்னிலும் நடையை கட்டினர். சீரான…

Read More

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada, took place yesterday at Vichandra Fine Dining and Banquet Center in Scarborough. Mr. Kathir Thuraisingam, presided over the event and it was very colourful. Our Members of Parliament Mr. Gary Anandasangary, Mr. Shuan Chen and Councillor Mr. Nethan Shan, all attended and graced this event. The too, presented Greeting Certificates to Editor in Chief Mr. Logan Logendralingam. Many members…

Read More

கனடாவின் 150வது பிறந்த தினமும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசன தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன

கனடாவின் 150வது பிறந்த தினமும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசன தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன

பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி “கனடாவின் 150வது பிறந்த தின விழாவும் கனடிய மனித உரிமைகளுக்கான சாசனத்தின் தோற்றத்தின் 35வது ஆண்டு நிறைவும் ஒன்றாக இடம்பெறுகின்றன. எனவே இவை கனடாவில் வாழும் பல்லின மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சி தரும் விடயமாகும்” இவ்வாறு எமது பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் இங்கு நடைபெற்ற மனித உரிமைகளுக்கான சாசனத்தின் நிறைவு விழாவிற்கு முன்னாள் கனடிய பிரதமர்களில் ஒருவரான கௌரவ ஜீன் கிறிச்சின் கலந்து கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும்” என்று அவர் தெரிவித்தார். இங்கே காணப்படும் மேற்படி வைபவத்தில் எடுக்கப்பட்டதாகும்.

Read More

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாணத்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது  மாநாடு தொடர்பான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது

யாழ்பபாண பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக பண்பாட்டு மாநாடு 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்களை இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் இணைப்பாளரும், ஜேர்மன் நாட்டுத் தலைவருமான இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு சிறப்புத் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் பெரியசாமி இராதாகிருஸ்ணன் அவர்கள் இயக்கத்தின் தலைமைப் பீடத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தேவையான நிதியின் பெரும்பகுதியை வழங்கியுள்ள நிறுவனம் கனடாவில் திரு மதன் அவர்களால் நிர்வகிக்கபபடும் TEKNO MEDIA INC. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தான் இந்த மாநாட்டின் முதன்மை அனுசரணையாளர்கள். இங்கே காணப்படும் படத்தில்…

Read More

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம்

ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள நடனச் செல்வி அஞ்சலியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர்; ஸ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் திரு.திருமதி ஜெயகாந்தன் தம்பதியின் புதல்வியுமான செல்வி அஞ்சலி ஜெயகாந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை மறுநாள் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோவில் சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். அரங்கேற்றம் சிறப்புற நடைபெற கனடா உதயன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றான்..

Read More

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக  1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு

கனடாவில் முதல் தடவையாக 1175 பரத நடனக் கலைஞர்கள் பங்குகெடுத்த “பரத மைல்” நிகழ்வு மூலம் வைத்தியசாலைக்கு ஐம்பதாயிரம் டாலர்கள் திரட்டப்பட்டன. கடந்தநாளை சனிக்கிழமை 24ம் திகதி மாலை ஸ்காபுறோவில் 46 பரத நடன ஆசிரியர்களின் வழிகாட்டலில் 1000 நடனக் கலைஞர்கள் பங்குபற்றும் “பரத மைல்” முழு நீள நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது. கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டும் ஸ்காபுறோ வைத்தியசாலைக்கு இரத்தம் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொள்வனவு செய்யும் வகையிலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பல சமூகத் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்த இந்த நிகழ்வில் திரட்டப்பட்ட ஐம்பதாயிரம் டாலருக்குரிய மாதிரிக் காசோலையை நடன ஆசிரியைகள் ஸ்காபுறோ…

Read More

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன

கனடா ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அழகிய முறையிலும் சமய சாஸ்த்திர முறைக் கேற்பவும், மிகுந்த பொருட்செலவிலும் நிர்மாணிக்கப்பட்டு வரும் கனடா கந்தசுவாமி ஆலயத்தின் கட்டுமாணப் பணிகள் தற்போது தீவிரமானவும் அர்ப்பணிப்புடனும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் அதன் எதிர்காலத் திட்டஙகள், அமைக்கப்பட்டு வரும் ஆலயத்தில் அமையவிருககும்; சிறப்பம்சங்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை எதிர்நோக்கும் நிதி மற்றும் தொழில்நுட்பம் மறறும் சட்ட ரீதியான சவால்கள் ஆகியவற்றை தமிழ் பேசும் ஊடகங்களில் பிரதிநிதிகளுக்கு விளக்கும் கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மாலை புதிய ஆலயம் கட்டப்படும் ஸ்காபுறோ நகரில் 733 பேர்ச்மவுண்ட் வீதியில் உள்ள ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. ஆலய…

Read More

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami

The Book Launching event of “1008 plus Pramanas from the Source” Evolution of new Species- written by Pramahamsa Nithyananda Swami, taken place on last Saturday at the Swamiji Temple, located at Ellesmere and Belamy Road, Scarborough. Many devotees and well wishers were attended the holy event. As a part of the event, a demonstration on Swamiji’s “Third Eye” was also taken place. Two very young devotees presented that. Canada Uthayan’s Editor in Chief Mr. Logendralingam…

Read More

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

“கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி

கனடாவில் சிறப்பாக இயங்கிவரும் “கலைக்கோவில் நுண்கலைக் கூடம்” நடத்திய அற்புதமான ஒரு மழலையில் லய ஆற்றல் காணும் நிகழ்ச்சி எம் அனைவரதும் மனங்கவரும் டை நிகழ்வாக அமைந்தது. “கலைக்கோவில் நுண்கலைக் கூடத்தின் நிறுவனர்களும் ஆசிரியர்களுமான திரு க. குகேந்திரன், மற்றும் திரு வனிதா குகேந்திரன் ஆகியோரின் புதல்வரும் மாணவரும் ஏழே ஏழு வயது நிரம்பிய மழலைக் கலைஞருமாகிய செல்வன் ஆரன்; குகேந்திரன் அவர்களது “பால லயம்-1” என்னும் இசை டிவிடி வெளியீட்டு விழாவும் அவரது மிருதங்க ஆற்றலை காட்டும் கச்சேரியும் சிறப்பாக நடைபெற்றது. யோர்க்வூட் நூலக மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு கௌரிசங்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள் ….

Read More
1 230 231 232 233 234 256