பகுதி நேர வேலை வாய்ப்பு

பகுதி நேர வேலை வாய்ப்பு

ஸ்காபுறோவில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்கு பகுதி நேர வேலைக்கு, அலுவலக உதவியாளர் மற்றும் கொம்பியூட்டரில் தமிழ் ஆங்கில மொழிகளில் விளம்பரங்களை வடிவமைக்கும் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் கொம்பியூட்டரில் Uploading மற்றும் Downloading பணிகளில் ஆழமான அறிவுள்ளவர்கள் ஆகியோர் உடனடியாகத் தேவை. தோடர்புகளுக்கு 416 732 1608 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

Read More

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது, பாகிஸ்தான் இங்கிலாந்தை தோற்கடித்தது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து அணி, ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பெற்ற பாகிஸ்தானுடன் மோதியது. கடைசி நேரத்தில் முதுகுவலி பிரச்சினையில் சிக்கிய முகமது அமிர் பாகிஸ்தான் அணியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக புதுமுக வீரர் ருமான் ரயீஸ் இடம் பெற்றார். இன்னொரு மாற்றமாக பஹீம் அஷ்ரப் நீக்கப்பட்டு ஷதப் கான் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாசன் ராய் கழற்றி விடப்பட்டு, ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி இங்கிலாந்தின் இன்னிங்சை பேர்ஸ்டோவும், அலெக்ஸ் ஹாலெசும்…

Read More

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன்

உரும்பிராய் மண்ணில் அவதரித்த உன்னதப் போராளியும் தியாகியுமான பொன். சிவகுமாரன் அவர்களையும் ஏனைய போராளிகள் மற்றும் போரின் காரணமாக கொல்லப்பட்ட பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்காபுறோ பாபா விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. உரும்பிராய் மக்கள் ஏற்பாடு செய்த மேற்படி நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த மக்கள் கலந்து கொண்டார்கள். திரு விசாகன் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் பாலசுந்தரம், டென்மார்க் பிரமுகர் திரு தர்மகுலசிங்கம் மற்றும் சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், அரசியல் பிரமுகர் ஈழவேந்தன், சோம சச்சிதானந்தன் ஆகியோர் உட்பட பலர் உரையாற்றினார்கள் ஒரு உணர்வுபூர்மான நிகழ்வாக மேற்படி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

Read More

இந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

இந்தியா ஆல்ரவுண்ட் அதிரடி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற க்ரூப் பி பிரிவு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. கிட்டத்தட்ட காலிறுதி போல அமைந்த இந்த ஆட்டத்தின் வெற்றியால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது. ரோஹித் சர்மா – ஷிகர் தவண் இணை இலக்கை விரட்ட களமிறக்கப்பட்டது. 6-வது ஓவரில் தேவையில்லாத ஒரு ஷாட் ஆடி ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. மார்கல் வீசிய பந்தை இறங்கி வந்து சிக்ஸ்ர் அடிக்க…

Read More

I Was Married By a Judge, I Should Have Asked For a Jury-The Doctor Game – W. Gifford-Jones M.D.

I Was Married By a Judge, I Should Have Asked For a Jury-The Doctor Game – W. Gifford-Jones M.D.

Aristotle, the Greek philosopher, remarked, “There are no boy philosophers”. Fortunately, most of us do get wiser as we age. However, it’s never been a top priority of mine to rush into old age so I could be a wise, elderly, medical journalist philosopher. Could I be wrong? Consumer Reports on Health says there are several good things about aging. So I had to read on. It appears I was wrong on one point. I’ve…

Read More

ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்

ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லாவின் அசாத்திய சதங்கள்: நியூஸி.யை வெளியேற்றியது வங்கதேசம்

கார்டிப்பில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா நம்ப முடியாத சதங்களை அடிக்க நியூஸிலாந்து அணி தோற்று வெளியேறியது. நியூஸிலாந்து முதலில் பேட் செய்து 265 ரன்களை எடுக்க இலக்கை விரட்டிய வங்கதேசம் முதலில் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் பிறகு 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் இழந்து, வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்தது.. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த எழுச்சியாகக் கருதப்படும் வெற்றியை வங்கதேசம் எட்டியதற்குக் காரணம் ஷாகிப் அல் ஹசன் (114), மஹ்முதுல்லா (102 நாட் அவுட்) ஆகியோர் இணைந்து சாதனை உடைப்பு 224 ரன்களை 5-வது விக்கெட்டுக்குச் சேர்த்து நியூஸிலாந்தின் எஞ்சியிருந்த…

Read More

எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்’ அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிய ஷேவாக்’ அஸ்வின் வெளியிட்ட ருசிகர தகவல்கள்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் டெலிவி‌ஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் ஷேவாக்கின் அதிரடி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதன் விவரம் வருமாறு:– ஷேவாக் ஒருபோதும் சிக்கலானவர் அல்ல. ஆனால் அவர் எனது நம்பிக்கையை குலைத்து இருக்கிறார். இலங்கையில் டம்புல்லா மைதானத்தில் வலைப்பயிற்சியில் அவருக்கு பந்து வீசினேன். ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய முதல் பந்தை அவர் கட் ஷாட் அடித்தார். அடுத்து ஆப் ஸ்டம்ப் மீது வீசிய பந்தையும் கட் ஷாட் அடித்தார். மிடில் ஸ்டம்ப் மீது வீசிய பந்தையும் கட் ஷாட் ஆடினார். அடுத்து லெக் ஸ்டம்பில் வீசிய பந்தையும் மீண்டும் கட் ஷாட் செய்தார்….

Read More

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இலங்கை தவானின் சதத்திற்கு பலன் இல்லை

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தியது இலங்கை தவானின் சதத்திற்கு பலன் இல்லை

லண்டன், சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 322 ரன்களை ‘சேசிங்’ செய்து வெற்றி பெற்றது. தவானின் சதம் வீண் ஆனது. சாம்பியன்ஸ் கோப்பை 8 அணிகள் இடையிலான 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கி லாந்தில் நடந்து வருகிறது. இதில் லண்டன் ஓவலில் நேற்று அரங்கேறிய 8-வது லீக்கில் இந்தியாவும், இலங்கையும் (பி பிரிவு) பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இலங்கை அணியில் மூன்று மாற்றமாக காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் மேத்யூஸ் அணிக்கு திரும்பினார். இதே போல் குணதிலகா, திசரா பெரேராவும் இடம் பிடித்தனர். தரங்கா, கபுகேதரா, பிரசன்னா நீக்கப்பட்டனர். சிறப்பான தொடக்கம்…

Read More

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம். நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு சமீபத்தில் நடந்தது. நேர்முகத்தேர்வில் ஹேமலதா முதலிடம் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற…

Read More
1 232 233 234 235 236 256