தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்

தமிழ்நாட்டின் வேலூரில் அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம்

தமிழ்நாட்டின் வேலூரில் ;அமைந்திருக்கும் ஶ்ரீ நாராயணி பீடம் என பக்தி பூர்வமாக அழைக்கப்படும் “தங்கக் கோவில்” தற்போது தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடும் ஒரு புண்ணிய தலமாக உருவெடுத்துள்ளது. தங்கக் கோவிலை தனது கனவாக எண்ணி உருவாக்கிய “அம்மா” அவர்களை நேரில் கண்டு அவரது ஆசிபெறும் சந்தர்ப்பமும் கனடா உதயன் குழுவினருக்கு கடந்த செவ்வாயன்று கிட்டியது. கனடா உதயன் செய்திப் பிரிவு

Read More

TORONTO VOICE OF HUMANITY நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

TORONTO VOICE OF HUMANITY  நிறுவனம் சார்பில் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன

கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் அங்கு விதவைத் தாய்மார்களின் நலன்பேணும் பணிகளில் ஈடுபட்டு வரும் யாழ் பவுண்டேசன் அமைப்பிற்கு மூன்று இலட்சம் ரூபாய்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் நிதியை யாழ்ப்பாண பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திரு ப. தமிழ்மாறன் TORONTO VOICE OF HUMANITY அமைப்பின் தலைவர் திரு ஆர். என்.லோகேந்திரலிங்கம், அவரது பாரியார் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொண்டார். இங்கே காணப்படும் படத்தில் யாழ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் திருமதி சாலினி சார்ள்ஸ், கலைஞர் கொலின், கலாச்சார உத்தியோகத்தர்…

Read More

வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் முன்வரவேண்டும்

வடக்கு மாகாண சபையோடு  ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் முன்வரவேண்டும்

கனடா உதயன் பிரதம ஆசிரியரிடம் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வேண்கோள் எமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் புலம் பெயர் உறவுகளோடு எப்போதும் கைகோர்த்து நிற்பவர். பல நாடுகளுக்கு விஜயம் செய்து எமது மக்களின் இடர்களை நீக்கும் வகையில் உதவிகளைப் பெற்று பல திட்டங்களை அறிமுகம் செய்தவர். எனவே வடக்கு மாகாண சபையோடு ஒத்துழைத்து எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த புலம் பெயர் உறவுகள் தொடர்ந்து முன்வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண விவசாய மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு பொ. ஐங்கரநேசன் கடந்த செவ்வாயன்று யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் தன்னை நட்பின் நிமித்தம் சந்தித்த கனடா உதயன் பிரதம ஆசிரியர்…

Read More

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாடசாலை மாணவர்கள் உட்பட 230 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஆகியவற்றால் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 230 பொதுமக்கள் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் நாட்டில் அனைத்து இடங்களையும் சேர்ந்த மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களிலும் 8000 வீடுகள் அழிந்து போயுள்ளதாகவும் 6இலட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், சுமார் 85000 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு;;ள்;ளது. வெள்ளப்பெருக்காலும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களாலும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக மரணங்களும் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாகவும் ஏனைய பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் காலி, மாத்தறை, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும்…

Read More

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு நூலகள்: வெளியீட்டு விழா

முன்னாள் கல்வி அதிகாரி எஸ் சிவநாயகமூர்த்தி அவர்களின் இரு  நூலகள்: வெளியீட்டு விழா

கலாநிதி எஸ்.சிவநாயகமூர்த்தி அவர்கள் எழுதிய ‘தமிழர் மரபும்,புலம்யெர் வாழ்வும்”; சீவகசிந்தாமணியும் அதன் இலக்கியச் சுவையும்” என்ற இருநூல்களும் 28-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா பெரிய சிவன்கோவில் மண்டபத்தில் பேராசிரியர் இ.பாலசுந்தரம் தலைமையில் வெகு சிறப்பாக வெளியிடப் பட்டன. குத்து விளக்கேற்றல்,கனடா தேசீய கீதம்,தமிழ்த்தாய் வாழ்த்து,அமைதி வணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமாகியது. அதன் பின்னர் காவியாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின்.வரவேற்பு நடனம்,எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களது வரவேற்புரை, கவிஞர் கழக முன்னாள் தலைவர் திரு.சி.சண்முகராசா அவர்களின் வாழ்த்துரை என்பன இடம் பெற்றன. இதைத் தொடர்ந்து கனடா தேசீய கீதம் பாடிய ஆஞ்சனா சத்தி வடிவேல்,தமிழ்தாய் வாழ்த்துப் பாடிய சங்கவி முகுந்தன்ஆகியோரும்,வரவேற்பு நடனமாடிய காவியாலயா நாட்டியப் பள்ளி மாணவிகளும், அப்பள்ளி ஆசிரியை…

Read More

ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன்தான்: மும்பை வெற்றி குறித்து சச்சின் நெகிழ்ச்சி

ஒருமுறை சாம்பியன் எப்போதுமே சாம்பியன்தான்: மும்பை வெற்றி குறித்து சச்சின் நெகிழ்ச்சி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் புனே அணி கோப்பையை தவற விட்டது. புனே அணி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைபிடித்ததால் தோல்வி தழுவியது. பொதுவாக பிட்ச் மந்தமாக இருக்கும் போது, ரன்கள் வர கடினம் என்று உணரும்போது, புதிய பேட்ஸ்மென் நிச்சயம் தடுமாறுவார் என்று புரியும் போது ஸ்மித், ரஹானேயின் அணுகுமுறை கேள்விக்குறியதாக அமைந்தது. புனே அணி தாக்குர், லாக்கி பெர்குசன் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் போது, அதுவும் தாக்குர் 2 ஓவர்களில் 7 ரன்களையே விட்டுக் கொடுத்திருக்கும் போது 18-வது மற்றும் 20-வது ஓவரை டேனியல் கிறிஸ்டியனிடம் கொடுத்தது பெரும் தவறாக முடிந்தது இந்த 2 ஓவர்களில் கிறிஸ்டியன் 27 ரன்களை வாரி…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும்

உலகெங்கும் பல நாடுகளில் கிளைகளை அமைத்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றி வருகின்ற உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13வது உலக மாநாடு ஆகஸ்ட் மாதம் 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறும் என இயக்கத்தின் அகிலத் தலைவர் கனடா வாழ் வி. துரைராஜா மற்றும் இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளவென ஐரோப்பிய நாடுகள் வட அமெரிக்க நாடுகள் அவுஸ்த்திரேலியா, ஸ்கென்நேவியன் நாடுகள், தென்னாபிரிக்கா பர்மா, மொறிசியஸ் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் அந்தமான், போன்ற நாடுகளிலிருந்து அறிஞர்களும் வர்த்தகப் பிரமுகர்களும் கலை இலக்கியவாதிகளும் பத்திரிகையாளர்களும்…

Read More

Needed: A Taxi cab Driver, Garbage Collector and Veterinarian

Needed: A Taxi cab Driver, Garbage Collector and Veterinarian

The Doctor Game – W. Gifford-Jones M.D. I wrote years ago “The problems of society are caused by supposedly   intelligent people who are largely fools.” It’s worth repeating due to what has happened to Canada’s new law, Medical Aid in Dying (MAID). The Supreme Court of Canada ruled that, “Anyone with a grievous and irremediable condition should have the right to (MAID)”. It did not say that death need be imminent, nor did it exclude…

Read More

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

நினைவால் என் பேரெழுதி……. என்னும் தொடர் விரைவில் உங்கள் கனடா உதயன் பத்திரிகையில்.வாரா வாரம்

லண்டனில் இருந்து இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயநினைவுகள் தொடர். பல தொழில்கள் வாழ்வின் பல சூழல்கள் கூட யாருமே தொடராத தனிப்பயணம் . கடைசியில் கென்டயினரில் லண்டன் வந்தது. என்று பண்பட்ட ஊடகவியலாளர் இளைய அப்துல்லாஹ் . வானொலி தொலைக்காட்சிகளில் எம்.என்.எம்.அனஸ் என்று அறியப்பட்ட இவரின் கதை வித்தியாசமானது. கொஞ்சநேரம் அவரோடு உரையாடினால் அவரின் உற்சாகம் எங்களை தொற்றிக்கொள்ளும். இளைய அப்துல்லாஹ் எழுதும் சுயகதை வெகு விரைவில் உங்கள் உதயன் பத்திரிகையில்……….. பிரதம ஆசிரியர்

Read More
1 233 234 235 236 237 256