ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலி: வங்கிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல் எதிரொலியாக வங்கிகள் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கணினி தொழில்நுட்ப வரலாற் றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ரேன்சம்வேர் என்ற வைரஸ் கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில் 150 நாடு களுக்கு பரவி சுமார் 2 லட்சம் கணினிகளைச் செயலிழக்கச் செய் துள்ளது. இந்த வைரஸ் கணினியில் நுழைந்த அடுத்த நொடி கணினியில் உள்ள கோப்பு கள் அத்தனையும் ‘என்க்ரிப்ஷன்’ என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் மட்டுமே பைல்களை விடுவிப்பதாக மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளில் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தி யிருப்பதால் கணினி வழியிலான பணப்…

Read More

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

லய இசையில் லயித்த மெல்பேர்ண்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும்.   மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.   தொடர்ந்து, அரங்க நாயகன் செல்வன். கணாதீபனின் சகோதரி செல்வி. சுபானு மகேஸ்வரன் வரவேற்புரையை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த குரு. சிறீ யோகராஜா கந்தசாமி…

Read More

Meeting with Ontario’sMinsiter Dipika Dameria in Mississauga

Meeting with Ontario’sMinsiter Dipika Dameria in Mississauga

Ontario’s Minister of Seniors Affairs met Multicultural Media to share her future plans regarding retirement  Ontario’s Minister of Seniors Affairs Dipika Dameria, today met Multicultural Media to share her future plans regarding retirement. The meeting took place at Renaissance by the Creek, located at 3045, Southcreek Road, in Mississauga. Minster mentioned in her speech that beginning this June, and continuing into next fall, she will be hosting a series of Multicultural Roundtables to discuss Aging…

Read More

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

மும்பைக்கு எதிராக கொல்கத்தா தோல்வி ஏன்? – ஒரு பார்வை

நேற்று நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி எடுத்த 173 ரன்களுக்கு எதிராக கொல்கத்தா அணி 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. இதனால் மும்பை 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க கொல்கத்தா 2-ம் இடத்தைத் தவற விட்டு 16 புள்ளிகளுடன் 3 ம் இடத்தில் உள்ளது.. நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றதற்கான காரணங்களில் சில: மணீஷ் பாண்டே மந்தம்: யூசுப் பத்தான் (20) நேற்று 3 சிக்சர்களை அடித்து மும்பையை பிரச்சினை செய்து கொண்டிருந்த போது வினய் குமாரிடம் வீழ்ந்தார். கொலின் டி கிராண்ட்ஹோம் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்தார். ஆனால் இவரும் ஹர்திக் பாண்டியாவின் பந்தில் 29…

Read More

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

பூனேயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க புனே அணி வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. டாஸ் வென்ற புனே அணி முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பேட்டிங்குக்கு அழைத்து அருமையான பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. தொடர்ந்து ஆடிய புனே 12 ஓவர்களில் 78/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி 3 கேட்ச்களைப் பிடிக்க புனே அணியின் உனட் கட், ஆடம் ஸாம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா…

Read More

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

7 ரன் வித்தியாசத்தில் மும்பை வீழ்ந்தது: ‘பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது’ ரோகித் சர்மா கருத்து

மும்பை, பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். பஞ்சாப் அணி வெற்றி ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 51–வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்ததுடன், 7–வது வெற்றியை கண்டு அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் அடிக்கப்பட்ட…

Read More

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி அணியிடம் புனே தோல்வி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் தோல்வி கண்டது. 52-வது லீக் ஆட்டம் 10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற அடுத்த சுற்றுக்குள் நுழையும். இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா…

Read More

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார்

கலாநிதி குமரகுருபரன் அகவை ஐம்பத்தொன்பதை நிறைவு செய்து 59 பிறந்த தினத்தை இன்று காண்கின்றார் ,1979 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நிறைவேற்று குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை கள் அரசியற்ற தீர்வாகாது என் வலியுறுத்தி தமிழ் காங்கிரஸ் வேட்பாளராக தனது தலைவர் குமார் பொன்னம்பலத்தோடு காத்திரமான பேச்சாளராக அரசியற் களமிறங்கியவர் . பல்வேறு சர்வகடசி மாநாடுகளிலும் கலந்து கொண்டவர் . இறுதியாக இடம்பெற்ற அரசியல் தீர்வுக்கான சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் (APRC) ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளராக ஜனநாயக மக்கள் முன்னணி யின் சார்பாக தொடர்ச்சியான பங்களிப்பை அறிக்கை ஆவணமாக பூரணமாகும் வரை…

Read More

சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை

சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை

தமிழ்நாடு மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா-2017 இல், சுவாமி விபுலானந்த அ டிகளாருக்கு மரியாதை செய்யும் வகையில் அவர் பெயரில் “உலகத் தமிழர் படைப்பரங்கம்” இந்த நற்காரியத்திற்கு வித்திட்ட, மரியாதைக்குரிய திரு ஸ்டாலின் குணசேகரனுக்கு கனடா உதயன் நிறுவனம் உ லகத் தமிழர்கள் சார்பாக நன்றியைத் தெரிவிக்கின்றது. மக்களுக்காகச் சிந்திப்போம் என்று அறைகூவலோடு 13வது ஆண்டாக நடைபெறவுள்ள ஈரோடு புத்தகத் திருவிழா-2017 வெற்றி பெற கனடா உதயன் தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

Read More

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியும் சேவையும்

தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மகத்தான பணியையும் சேவையையும் கனடா உதயன் குழுமம் வாழ்த்துகின்றது. தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கத்தின் மாநிலத் தலைவர் உயர் திரு கே. பி. அருச்சுணன் அவர்களினதும் ஏனைய அங்கத்தவர்களின் விடா முயற்சியின் பலனாக தமிழ்நாட்டின் ஜவ்வாது மலைப்பிரதேசத்தில் வாழும் சிறுவர்களின் நலன் கருதி கோடைகாலப் பயிற்சி இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது. இந்த பயிற்சி முகாமில் சுற்று வட்டார மலைக்கிராமப் பகுதிகளில் உள்ள மருத்துவக் குணம் கொண்ட மூலிகைகள் பற்றி வைத்தியர் கே. பி. அருச்சுணன் அவர்கள் (ஶ்ரீபுற்று மகரிசி சமூக மருத்துவ சேவா மையத்தின் நிறுவனர்) சிறுவர்கள் மத்தியில் விளக்கமளித்து உரையாற்றினார். மேலும்…

Read More
1 235 236 237 238 239 256