60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்

60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்

60வது பிறந்த தினத்தை மகிழ்வுடன் கொண்டாடும் திருமதி பத்மலோஜனி லோகேந்திரலிங்கம்(கனடா-உதயன் பத்திரிகை ஆசிரியர்)அவர்கள் நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செலவத்துடனும் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன்சிறப்புடன் ஶ்ரீவரசித்தி விநாயகர் அருளுடன் வாழ வாழ்த்துகின்றோம்

Read More

Miss Thushikaa Rajasooriyan from Lucien Page High School, in Montreal was honoured with the Lieutenant Governor’s Gold Medal

Miss Thushikaa Rajasooriyan from Lucien Page High School, in Montreal was honoured with the Lieutenant Governor’s Gold Medal

Miss Thushikaa Rajasooriyan from Lucien Page High School, in Montreal was honoured with the Lieutenant Governor’s Gold Medal for her Achievements in Academic Activities and Leadership Skills Canada Uthayan Congratulates Miss Thushikaa Rajasooriyan and does wish her for all the success in the bright future. மொன்றியால் நகரில் வாழும் செல்வி துசிக்கா ராஜசூரியன் கியுபெக் மாகாண லெப்ரினன்ட் கவனர் அவர்களின் சிறப்புப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மொன்றியால் கல்லூரியில் உயர் வகுப்பில் கல்வி கற்றுவரும் செல்வி துசிக்கா ராஜசூரியன் தனது தலைமைத்துவப் பணிகள் மற்றும் கல்வி மற்றும்…

Read More

“திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

“திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிஞர், தமிழ்ப் பணி சஞ்சிகையின் ஸ்தாபகர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் ஸ்தாபகர் காப்பாளர் உலகக் கவிஞர்கள் சங்கத்தின் தீவிரமான ஒரு அங்கத்தவர் என பல்வேறு பின்தளங்களைக் கொண்டாலும், தமிழ் தான் என் உயிர் என்றும், “திருககுறள்” என்னும் நன்னூல் தான என்; வழிகாட்டி என்றும் எப்போதும் எண்ணுகின்றவரும், நம்புகின்றவருமான “பெ ரு ங் க வி;க் கோ” வா. மு. சேதுராமன் அவர்களின் மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) ஸ்காபுறொ நகரில் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள பெபியன கபே மண்டபத்தில் ( ) நடைபெற்றது. திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் சட்டத்தரணி திரு மனுவல் ஜேசுதாசன் ஆகியோர்…

Read More

Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients” dental problems, even on the day of their 6th anniversary.

Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients” dental problems, even on the day of their 6th anniversary.

மார்க்கம் நகரில் 6 வருடஙகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று தனது ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்யும் Markham N S Dental Clinic அதன் பிரதான பல்வைத்தியர் திருமதி நளினி சுதர்சன் மற்றும் பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் ஆகியோரோடு இன்று ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற நாளாக இருந்தாலும், தங்களிடம் சிகிச்சசை பெற்றுக்கொள்ள வந்த நோயாளர்களின் பல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முறையில் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கனடா உதயன் செய்திப்பிரிவு அங்கு சென்றபோது அவர்களை “கிளிக்” செய்யும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியது.

Read More

கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து.

VERY IMPORTANT NOTICE மிக முக்கிய அறிவித்தல் கனடாவை தலைமையகமாகக் கொண்டியங்கும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் தனித்துவ இலச்சினை சின்னத்தையும் சில தனிப்பட்ட நபர்கள் தவறான நோக்கங்களுக்காகப் பாவித்து வருவது அண்மையில் ஆதாரங்களுடன் கண்டு பிடிக்கப்பட்து. இது குறித்து இயக்கத்தைப் பதிவு செய்து அதன் தலைமையகத்தையும் கொண்டியங்கும் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இனிவரும் காலங்களில் அதாவது 29.04.2017 இற்குப் பின்னர் அவற்றை இயக்கத்தின் தலைவர் திரு. வி. துரைராஜா மற்றும் பொதுச் செயலாளர் நாயகம் திரு. துரை கணேசலிங்கம் ஆகியோரது எழுத்து மூலமான அனுமதியின்றிப் பாவிப்பது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என கனடா நாட்டின் கலாசார…

Read More

கனடாவில் கடந்த 5 வருடங்களாக இயங்கிவரும் “பண்ணாகம் மக்கள் ஒன்றியம்” தனது ஆண்டு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொவில் உள்ள பாபா விழா மண்டபத்தில் நடத்தியது

கனடாவில் கடந்த 5 வருடங்களாக இயங்கிவரும் “பண்ணாகம் மக்கள் ஒன்றியம்” தனது ஆண்டு விழாவை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறொவில் உள்ள பாபா விழா மண்டபத்தில் நடத்தியது

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மேற்படி விழாவில் கவுன்சிலர் நீதன் சாண் பிரதம விருந்தினராகவும் திருவாளர்கள் குமார் இரத்தினம் மற்றும் ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகவும் கலந்து சிறப்பித்தார்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு பொ. சர்வேஸ்வரன்; ஏனைய அங்கத்தவர்களோடு இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறபபாகச் செய்திருநதார். சிறப்பு விருந்தினராக பண்ணாகம்.கொம் என்னும் இணையத்தளத்தின் ஸ்தாபகர் திரு க. கிருஸ்ணமூர்த்தி தனது பாரியாருடன் ஜேர்மனி நாட்டிலிருந்து வந்து கலந்து கொண்டார். அவர் தனது உரையில் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என்னும் என்னும் தமிழீழத்திற்கான அத்திவாரம் போடப்பட்டது பண்ணாகத்தில் தான். எனவே தமிழீழப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்ட பின்னரே எமது மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயரத்தொடங்கினார்கள். எனவே நான்…

Read More

கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களோடு மனந்திறந்து உரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரி

கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களோடு மனந்திறந்து உரையாடிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரி

அண்மையில் கனடாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற வர்த்தக் மேம்பாட்டுக் குழுவினரோடு இணைந்து சென்ற கனடாவின் லிபரல் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெஸ்மின் மற்றும் ஏனைய என்டிபி,கொன்சர்வேர்ட்டிவ் கட்சிகள் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மேம்பாட்டுக் குழுவின் தலைவர் திரு கணேசன் சுகுமார் கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு வீ. ஆனந்தசங்கரியை சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடிய திரு ஆனந்தசங்கரி மனந்திறந்து உரையாடியதாகவும் குறிப்பாக கனடா வாழ் தமிழ் பேசும் வர்த்தகத்துறை வெற்றியாளர்கள் தாயகத்தில் முதலீடு செய்து போரினாலட பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் அறியப்படுகின்றது.

Read More

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா

கடந்த மார்ச் மாதம் 25ம் திகதி ஸ்காபுறோநகரில் நடைபெற்ற உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்குரிய சிறப்பு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட தமிழக அறிஞர் ஈழத் தமிழர்களுக்காக என்றும் குரல் கொடுப்பவர் மற்றும் உலகக் கவிஞர்கள் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பெருங்கவிக்கோவா. மு. சேதுராமன் அவர்களின் நூல்கள் அறிமுக விழா. கனடாவின் ஸ்காபுறோநகரில் 876 Markham Road என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Fabian’s Cafe’ உணவகத்தின் கூட்டமண்டபத்தில் எதிர்வரும் 30-04-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் 8.30 மணிவரை மேற்படி நூல்களின் அறிமுக விழா நடைபெறும். அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ள அறிஞரின் நூல்கள் பின்வருமாறு:- சேதுகாப்பியம் 8ம் காண்டம், யேசுஅந்தாதி, தமிழ்ப் பணியில்…

Read More

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் வரத லட்சுமி கதிர்காமத்தம்பி கொழும்பில் காலமானார்.

கனடாவில் “கதிர்” என்ற பெயரால் பலராலும் அறியபபட்ட டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் தாயார் 26ம் திகதி புதன்கிழமையன்று கொழும்பில் காலமானார். தனது 95வது வயதில் உயிர் நீத்துள்ள தாயாரின் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களின் குடும்பத்தினருக்கு கனடா உதயன் நிறுவனம் தனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிக்கின்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமையன்றுகொழும்பில் நடைபெற்றன. அனுதாபங்களைத் தெரிவிக்கவிரும்புவோர் 416 299 4492 என்னும் இலக்கத்தைஅழைக்கவும்

Read More

இந்த வார (21/04/2017) இ-பேப்பர்

இந்த வார (21/04/2017) இ-பேப்பர்

இந்த வார (21/04/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More
1 236 237 238 239 240 256