பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர்

பன்முகக் கலைஞர், கிழக்கிலங்கையின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தற்போது நோர்வே நாட்டில் வாழ்ந்து வருபவர், புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தாயக மக்களை மறந்து விடாமல் அவர்களுக்காய் இலக்கியத்தையும் இசையையும் எண்ணஙகளையும் எப்போதும் ஓடவிடும் இதயம் கொண்டவர். சிறுகதை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், பேச்சாளர், உலகெங்கும் கலை இலககிய நண்பர்களை தனது சொத்தாகவும் சொந்தங்களளாகவும் பேணி வாழ்ந்து வருபவர். இவர்தான் கலைஞர் கோவிலூர் செல்வராஜன் . இந்த அற்புதக் கலைஞருக்கு சர்வதேச சிறப்பு விருது ஒன்றை வழங்கிக் கௌரவித்தது எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனம். மேற்படி விருதினைப் பெறுவதற்காக அவருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று கனடாவிற்கு வருகை தந்த அவர் இங்கு அவர் எழுதிய சிறுகதைகளின்…

Read More

Strokes; Not Just For the Elderly

Strokes; Not Just For the Elderly

How could it happen to Kris Letang,the Pittsburgh Penguin hockey player? Hewas young, in excellent physical condition, yet a victim of stroke. Today, stroke is not just a senior problem. So, why don’t learned professors know why this is happening? Professor Valery Feigin is Director of the National Institute for Stroke and Applied Neurosciences at Auckland University, in New Zealand. He reports in the  journal, The Lancet, that every year over 80,000 children and youth…

Read More

1,330 குறட்பாக்களுக்கும் கருத்தோவியம் தீட்டிய மாணவி

1,330 குறட்பாக்களுக்கும் கருத்தோவியம் தீட்டிய மாணவி

திருக்குறளை மாணவர்கள் எளிதாக புரிந்து படிக்க வேண்டும் என்பதற்காக, 1,330 குறட்பாக்களுக்கு பொருள் விளக்கம் தரும் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் விருதுநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹேமசவுந்தரி. விருதுநகர் மாணிக்கம் நகரைச் சேர்ந்த சேர்மநாதனின் மகள் ஹேமசவுந்தரி (23). மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மூலம் எம்.எஸ்.சி. படித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள ஹேமசவுந்தரி, பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை வென்றுள்ளார். உலகப் பொதுமறையான திருக்குறளில் ஈடுபாடு கொண்ட இவர், 133 அதிகாரங்களின் தலைப்புகளுக்கு ஏற்ப அதன் பொருளை உணர்த்தும் வகையில் 133 ஓவியங்களை கடந்த 3…

Read More

இந்த வார (07/04/2017) இ-பேப்பர்

இந்த வார (07/04/2017) இ-பேப்பர்

இந்த வார (07/04/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் டி20 தொடர்: மும்பையை வீழ்த்தியது புனே – ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்

ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். தோனி முதன்முறையாக கேப்டனாக இல்லாமல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடினார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான பார்த்தீவ் படேல், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். ஸ்டோக்ஸ் வீசிய 4-வது ஓவரில் ஜாஸ் பட்லர் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். 4 ஓவர்களில் மும்பை அணி 41 ரன்கள் குவித்த நிலையில் இம்ரன் தகிர் வீசிய 5-வது ஓவரில்…

Read More

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகு சுதந்திரமாக ஆடுகிறேன்: யுவராஜ் சிங்

இந்திய ஒருநாள் போட்டி அணியில் மீண்டும் இடம்பிடித்த பிறகே மிகவும் சுதந்திரமாக ஆடுவதாக அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு யுவராஜ் சிங் திரும்பினார். கட்டாக்கில் அதிரடி சதம் கண்டார், பிறகு ஒரு அருமையான 45 ரன்களை அடுத்த போட்டியில் எடுத்து மீள்வரவில் நிரூபித்தார். நேற்று ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி அரைசதம் கண்டார், அதாவது டி20 அரைசதத்திற்கான சர்வதேச சாதனையை வைத்துள்ள யுவராஜ் நேற்று 23 பந்துகளில் அரைசதம் எடுத்தது இவரது குறைந்த பந்து டி20 அரைசதமாகும். “என்னுடைய பேட்டிங் கடந்த 2 ஆண்டுகள் ஏற்ற இறக்கமாக இருந்தது,…

Read More

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா: யுவராஜ் அதிரடியில் ஹைதராபாத் அபார வெற்றி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 10-வது சீசன் போட்டியின் தொடக்க விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லகான் திரைப்பட பாடலுடன் தொடக்க விழா ஆரம்பமானது. முதல் நிகழ்ச்சியாக இந்திய அணிக்காக நீண்ட ஆண்டுகள் சேவை புரிந்த சச்சின், கங்குலி, சேவக், லட்சுமண் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். சச்சின் உள்ளிட்ட 4 பேருக்கும், பிசிசிஐ தலைவர் சி.கே.கண்ணா, நிர்வாகிகள் குழு தலைவர் வினோத் ராய், பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்தி, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா ஆகியோர் முறையே நினைவு பரிசுகளை வழங்கினர். முன்னதாக சச்சின் உள்ளிட்ட 4 பேரும், இரு பேட்டரி கார்களில் மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து…

Read More

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

கனடா ஸ்காபுறொ நகரில் வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாட்டின் தமிழறிஞர்களில் ஒருவரும் அண்மையில் “தினத்தந்தி” தமிழறிஞர் விருது பெற்றவருமான வா. மு. சேதுராமன் அவர்களின் சிரேஸ்ட புதல்வரும் “தமிழ்ப்பணி” மாத சஞ்சிகையின் ஆசிரியருமான திரு வா.மு.செ. திருவள்ளுவர் யாத்த “உள்ளுவதெல்லாம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 09-04-2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 4.30 மணி வரை ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. ஸ்காபுறோவில் 30 SWELLS ROAD என்னும் விலாசத்தில் அமைந்துள்ள TORONTO PUBLIC LIBRARY – MALVERN BRANCH கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள மேற்படி தமிழ் மணக்கும் விழாவை சிறப்பிக்குமாறு அனைத்து நெஞ்சங்களையும் கனடா உதயன் அழைக்கின்றான். சிறப்புரையும் பதிலுரையும் ஆற்ற வா.மு.செ. திருவள்ளுவர் அங்கு நேரடியாக கலந்து கொள்கின்றார். நிகழ்ச்சி…

Read More

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

UTHAYAN INTERNATIONAL AWARDS FESTIVAL -2017

         உதயன் சர்வதேச விருது விழா- 2017   மாகாண அரசின் அமைச்சர்கள், மத்திய அரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் என மண்டபம் நிறைந்தவர்களின் முன்னிலையில் அழகுற நடந்தேறிய உதயன் சர்வதேச விருது விழா-2017 கடந்த 12 வருடங்களாக கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்று வரும் உதயன் சர்வதேச விருது விழாவில இதுவரை 70க்கும் மேற்பட்ட வெற்றியாளர்கள் கனடா மற்றும் இந்தியா இலங்கை இங்கிலாந்து, ஜேர்மனி, அமெரிக்கா என பல நாடுகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள். உதயன் விருது விழாவில் உதயன் சமூக நல்லுறவு விருது, உதயன் கலை இலக்கிய மேன்மை விருது, உதயன் தலைமைத்துவ விருது, உதயன்…

Read More

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

          எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2ம் திகதி மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி விழாவிலும் இகுருவி நிறுவனம் நடத்தவுள்ள கல்வி ◌தொடர்பான கருத்தரங்கிலும் பங்குபற்ற யாழ்ப்பாண மண்ணிலிருந்து தொடர்ச்சியாக பல ஆண்டுகள் (யுத்த காலத்தைய கொடுமைகளைச் சந்தித்தும் சமாளித்தும்…….}கல்விப் பணி ஆற்றுகின்ற ஆசான் குணசீலன் அவர்கள் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் தனது துணைவியார் சகிதம் வந்திறங்கினார். அவரை வரவேற்கச் சென்ற நண்பர்கள் ஆசானின் முன்னாள் மாணவர்கள் (இந்நாள் கனடா வாசிகள்), மற்றும ஊடக நண்பர்கள் வர்த்தக நண்பர்கள் மற்றும் இகுருவி குழாம் ஆகியோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். ஆசான் குணசீலன் அவர்கள் யாழ்ப்பாணத்தில்…

Read More
1 238 239 240 241 242 256