இந்த வார (31/03/2017) இ-பேப்பர்
இந்த வார (31/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read Moreஇந்த வார (31/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read Moreநேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருது விழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட் விருந்து மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் நிகழ்வில் பல பன்முகர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள் இந்த நிகழ்வின் நேரடி ஒலிப்பரப்பின் ஒலிப்பதிகளை இப்பொழுது நீங்களும் இங்கு பார்வையிடலாம் ! நேற்று மாலை மக்களின் நன்மதிப்பைப் பெற்றகனடாவின் மூத்த பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களால் நடாத்தப்பட்ட சர்வதேச விருதுவிழா . இவ்விழா இல ,430 மார்க்கமன் நக்கற் அவுன்யூவில் உள்ள எஸ்டேட்…
Read Moreஇந்த வார (24/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read Moreஓசூரில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார். அவருக்கு ‘ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருது வழங்கி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவுரவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆகாஷ் மனோஜ்(15). இவர், மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிந்து அறிவிக்கும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவரின் சாதனையை பாராட்டி கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில், ‘ராஷ்டிரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ என்ற விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கவுரவித்துள்ளார். இதுகுறித்து ஓசூரில் மாணவர் ஆகாஷ் மனோஜ்…
Read MoreChennai Press Event: Sri Lanka’s War Crime and UN Inquiry – TGTE நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பொன்று சென்னையில் இடம்பெற்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 18-03-2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு சென்னை, சேப்பாகத்தில் உள்ள ரிப்போட்டர்ஸ் கில்டில் (Reporters Guild) – சென்னை பிரஸ் கிளப் அருகில்) இடம்பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் சிறிலங்கா விவகாரம் தொடர்பிலும், ஈழத் தமிழ்மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான போராட்டத்தின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருப்பதோடு, கேள்விகளுக்கும் பதில்களை…
Read MoreSix individuals and one Community Organization were honoured for their achievements and talents in different fields or sectors. They are Dr. T. Varatharajah (Doctor), Darsha Jegatheeswaran (Youth Advocate), Nirupa Thanapalasingam(Humanitarian Services), Luksimi Sivaneswaralingam (Youth Singer), Viduran Thanaraj (Young Athlete) Ravi Atchuthan (Film Artist) Abuse Never Becomes Us (Community Empowerment Services). Special Video Clips were played to show the services, Community Social and Political Activities and of NCCT. கனடாவில் இயங்கிவரும் கனடிய தமிழர் தேசிய அவை நடத்திய வருடாந்த…
Read MoreThis Festival will take place on 25th March, 2017. எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள “உதயன் சர்வதேச விருது விழாவிற்கு இவ்வருடத்திற்குரிய “Awards Sponsorship” வழங்கிய எமது மதிப்பிற்குரிய வர்த்தக நண்பர்கள் CASH POINT Mr. Sutha, Vanee Law office Vanee Senthooran மற்றும் Mr Suresh from Centum Financial Services Limited Partnership ஆகிய நிறுவனங்களுக்கு கனடா உதயன் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு 416 732 1608
Read Moreதமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாதாந்த இலக்கிய சஞ்சிகையான “இனிய நந்தவனம்” 20வது ஆண்டு இதழுக்கு கனடா நாட்டிலிருநது விளம்பரம் வழங்கி ஆதரவு நல்கிய வர்த்தக அன்பர்களில் ஒருவரான கனடா Century 21 Innovative Realty Inc வீடு விற்பனை முகவர் நிறுவன அதிபர் திரு சமீம் மொகமட் அவர்களுக்கு கனடா உதயன் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” சஞ்சிகையின் கனடா நாட்டிற்குரிய ஆலோசகரான திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் 20வது ஆண்டிதழின் பிரதியொன்றை வழங்குவதைக் காணலாம். நன்றி திரு சமீம் மொகமட் அவர்களுக்கு!!
Read Moreஏர்என் தொலைக்காட்சியின் அதிபர் திரு சாண் சந்திரசேகர் அவர்கள் உலகப் புகழ்பெற்ற பரதநாட்டிய நட்சத்திரம் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் சகோதரர் ஆவார். கனடாவில் பல உயர் அரச விருதுகளைப் பெற்றும், இன்னும் எவ்வித ஆர்பபாட்டம் இல்லாமல் இயங்கிவருகின்றார். இவ்வாறான ஏரிஎன் தொலைக்காட்சியின் தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக பணியாற்றுபவர் திரு நேரு அவர்கள். எப்போதும் சிரித்த முகம், நட்புள்ளம் கொண்டவர் என்பதால் கம்பீரமாகவே காணப்படுவார். கனடா உதயன் நடத்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் போதிய விளம்பத்தையும் தந்து அதன் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவது ஏரிஎன் தொலைக்காட்சியின் வழமையான பணி. நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஏரி என் தொலைக்காட்சியில், எதிர்வரும் 25-03-2017 சனிக்கிழமையன்று நடைபெறும் உதயன் சர்வதேச விருது விழா…
Read Moreஇந்த வார (7/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.
Read More