புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்
புனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை முழுமையாகவென்றதால், ஆஸ்திரேலியாவை எளிதாக சாய்த்து விடும் எனநம்பப்பட்டது. கடைசியில் நிலைமை தலைகீழானது. புனே டெஸ்டில் இந்தியஅணி (105/1-0, 107/10), ஆஸ்திரேலியாவிடம் (260/10, 285/10) 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியில், இந்திய அணியினர் ‘சொந்தக் காசில் சூன்யம்’ வைத்துக் கொண்டனர் என்பதுதற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், போட்டி துவங்கும் முன்பே ஆடுகளம் குறித்து பல்வேறுசர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில, அனுமதியில்லாமல்…
Read More









