உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் அவசர எச்சரிக்கை: கடந்த வார இறுதியில்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவரினால் அவசர அவசரமாக இவ்வாறு ஒரு கிளை அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என்பதை தலைமையகம் உறுதியாக அறியத்தருகிறது. இலங்கையில் ஒரேயொரு கிளை மட்டுமே இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு அறிஞர்களையும், பேராசிரியர்களையும்…

Read More

இந்த வார (02/17/2017) இ-பேப்பர்

இந்த வார (02/17/2017) இ-பேப்பர்

இந்த வார (02/17/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 4 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முதல் போட்டி புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த போட்டி பெங்களுருவில் மார்ச் 4ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்ற வீரர்களே விளையாடுவர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார், அபினவ் முகுந்த் ஆகியோர் வழக்கம் போல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர கருண்நாயர், ஹர்திக் பாண்டியா, சேதேஸ்வர் புஜாரா, அஜின்கிய ரஹானே, ராகுல், சாஹா, இஷாந்த் சர்மா,…

Read More

டிரம்பின் அமெரிக்க வருகையை எதிர்த்து 18 லட்சம் பேர் மனு – இங்கிலாந்து பிரதமர் நிராகரிப்பு

டிரம்பின் அமெரிக்க வருகையை எதிர்த்து 18 லட்சம் பேர் மனு – இங்கிலாந்து பிரதமர் நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 லட்சம் பேர் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே நிராகரித்துள்ளார். அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்ற டொனால்டு டிரம்பை, கடந்த மாதம் இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது, டிரம்பை இங்கிலாந்து வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். மேலும், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடன் விருந்து உண்ண வேண்டும் என ராணி விரும்புவதாக, தெரேசா கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் இந்த ஆண்டில் இங்கிலாந்துக்கு வருவதாக உறுதியளித்தார். இந்நிலையில், அகதிகளாக வருவோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து டிரம்ப் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது…

Read More

கோப்பை வென்றது இந்தியா!

கோப்பை வென்றது இந்தியா!

ஐதராபாத் டெஸ்டில், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா ‘சுழலில்’ அசத்த, இந்திய அணி 208 ரன்கள்வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா வந்த வங்கதேச அணி, ஒரே ஒரு டெஸ்ட்போட்டியில் பங்கேற்றது. ஐதராபாத்தில் நடந்தஇப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 687/6 (‘டிக்ளேர்’), வங்கதேசம் 388 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 159/4 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தது. பின், 459 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சைதுவக்கிய வங்கதேச அணி, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்திருந்தது. மகமதுல்லா (9), சாகிப் அல் ஹசன் (21) அவுட்டாகாமல்இருந்தனர். நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது….

Read More

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

வடகொரியாவை கடுமையாக அணுகுவோம்: டிரம்ப் எச்சரிக்கை

பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா மீண்டும் சோதனை செய்துள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து இந்த ஏவுகணை பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து  ஜப்பானின் கடல் எல்லையில் விழும்படி வடகொரியா சோதனை செய்தது. தடையை மீறி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த வடகொரியாவுக்கு ஜப்பான் கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் உடனான…

Read More

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனை வெற்றி

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், 2006–ம் ஆண்டு முதல் அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அதி நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. அதன்பின்பு கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்து வந்த வடகொரியா 5–வது முறையாக கடந்த வெள்ளிக்கிழமை அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில் தடையை மீறி…

Read More

2017 ANNUAL SHOW OF SWARA SAAHITHHIYA MUSIC ACADEMY, IN SCARBOROUGH, CANADA………

2017 ANNUAL SHOW OF  SWARA SAAHITHHIYA MUSIC ACADEMY, IN SCARBOROUGH, CANADA………

கனடாவில் இயங்கிவரும் ஸ்வர சாகித்திய சங்கீத அக்கடமி இசை நிறுவனத்தின் 2017ம் ஆண்டுக்குரிய வருடாந்த இசை விழா இனறு மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள ஶ்ரீ சத்திய சாயி பாபா கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற்து. இசை நிறுவனத்தின் ஸ்தாபகர்களும் இசையாசிரியைகளுமான சங்கீத கலா வித்தகர்கள் திருமதி சுஜாதா சிவகாந்தன், திருமதி சங்கீதா கோகுலன் ஆகியோரின் ஏற்பாட்டில் பெற்றோர் மற்றும் சிரேஸ்ட மாணவிகளின்; ஒத்துழைப்புடன் இன்றை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் பிரதம விருநதினராக நடன ஆசிரியை திருமதி சூரியகலா சந்திரிகா ஜீவநாதன் மற்றும் சிறப்பு விருந்தினராக மிருதங்க வித்துவான் திரு ரதிரூபன் பரம்சோதி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். வயதில் குறைந்த ஆரம்ப வகுப்பு…

Read More

இந்த வார (02/10/2017) இ-பேப்பர்

இந்த வார (02/10/2017) இ-பேப்பர்

இந்த வார (02/10/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham.

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham.

Today, Feb 9th, Ontario’s Lieutenant Governor Elizabeth Dowdeswell made her First Official Visit to City of Markham. She had meetings with Community Leaders, representatives, Members of Markham Council and City of Markham Senior Staff. Tonight Markham Mayor Frant Scarpitti and Lieutenant Governor Elizabeth Dowdeswel will be attending the Mayor’s Chinese New Year Dinner. Canada Uthayan Editor in Chief Logan Logendralingam and Thass Thevathasan, _President of Times Iron Works Inc attended the event. When answering Logan…

Read More
1 242 243 244 245 246 256