சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் பலி: தென்காசி அருகே பரிதாபம்

திருநெல்வேலி மாவட்டம் தென் காசி அருகே சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். தென்காசி மலையான் தெரு வைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(50). இவர்,தன்னை நாட்டு வைத்தியர் என்று கூறி சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்றவைகளுக்கு மூலிகை மருந்து தயாரித்து கொடுத்து வந்துள்ளார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தென்காசி அருகே அழகப்பபுரத்தில் தென் னந்தோப்பு ஒன்றில் வைத்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து வந் துள்ளார். அதுபோல் நேற்றும் முத்துப் பாண்டி அங்கு சென்று சிலருக்கு சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து கொடுத்துள்ளார்….

Read More

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

– கலாநிதி நல்லையா குமரகுருபரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி ஒக்டோபர் 21ம் திகதியுடன் ஒன்றரை தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. கடந்த 15 ஆண்டகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தம் அரசியல் தலைமையாக தமிழ் மக்களால் பல்வேறு தேர்தல்கள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. காலத்திற்குகாலம் ஒரு தசாப்தம் கூடியது ஒன்றரை தசாப்த காலங்கள் ஊடாக தமிழ் தலைமை புது வடிவம் எடுத்து வரவேண்டிய தேவை ஏற்படுவதும் புதிய தலைமைத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரிசையிலே கடந்த 15 ஆண்டுகள் தமிழினத்தின் வரலாற்றில் ஒரு…

Read More

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் தீ விபத்து: ஸ்கேன் மையத்தில் பரவியதில் 8 பேர் பலி

சிவகாசி பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். பலியான 8 பேரும் அருகிலிருந்த ஸ்கேன் மையத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள். சிவகாசி – விருதுநகர் பைபாஸ் சாலையில் ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு குடோன் இருக்கிறது. இந்த குடோனில் இருந்து இன்று மதியம் இரண்டு வேன்களில் பட்டாசுகள் ஏற்றப்பட்டது. அப்போது,பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. இரண்டு வேன்களில் இருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதில் அந்த சுற்றுவட்டாரத்தில் இருந்த 15 ஸ்கூட்டர்கள்,ஒரு ஜீப்,பட்டாசு இருந்த வேன் உட்பட வாகனங்கள் பல எரிந்து நாசமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல்…

Read More

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

மனிதன் இயற்கையின் சக்தி…நம்புவோம்…

1.ஓர் அணுவில் இருந்து உருவானதே பிரபஞ்சம் 2.இயற்கை எதை எல்லாம் உணர்ந்ததோ அதுவே இன்றைய பிரபஞ்சம் 3.இயற்கை உணர்ந்த அனைத்தும் பிரபஞ்ச அணுவில் பதுந்து கிடக்கிறது. அதுவே பிரபஞ்ச மனது. 4.பிரபஞ்சம் இயங்கும் விதம் அந்த பதிவுகளை பொருத்ததே 5.பிரபஞ்ச மனதின் மேம்பட்ட பரிணாம வளர்ச்சியே மனித மனம் 6.இயற்கை எதை உணர்கிறதோ அதை மனது வடிவமைக்கிறது 7.நம் உடல் பஞ்ச பூதங்களால் கட்டமைக்கபட்டது. எனவே நாமும் இயற்கைதான் 8.நாம் எதை உணர்கிறோமோ அது மனதால் வடிவமைக்கபடுகிறது 9.மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம்,அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் 10.பிரபஞ்ச மனம் இயற்கையை கட்டுபடுத்த மனித மனமாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது 11.மனித மனம் இப்படி பல்வேறு மாயையில்சி க்குண்டு கொள்ளும் என்று தெரிந்திருந்தால்பி ரபஞ்ச மனம் பரிணாம வளர்ச்சியே அடைந்திருக்காது   12.கவனம் குவியும் இடத்தில்…

Read More

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி : ழூ மறு பதிப்பு .

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும்,ஜெயலலிதாவின்,மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில்,அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால்,அது இதுவாக மட்டுமே இருக்கும். Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில்,வெட்கப்படும்,புன்னகைக்கும்,உணர்ச்சிவசப்படும்,பாட்டு பாடும்,தன் இளைமைக்கால உசரளா பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது. இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும்,ஆங்கிலத்தில் இருப்பதால்,பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே. சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம்….

Read More

NEW SPICELAND SUPERMARKET

NEW SPICELAND SUPERMARKET

நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில் ஏற்கெனவே இரண்டுகிளைகளைக் கொண்டு ஜனரஞ்சகமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் நியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைநாளைபுதன்கிழமையன்றுகாலை 10.00 மணிக்கும் ஏஜெக்ஸ் ( AJAX ) நகரில் திறந்துவைக்கின்றது. 1801 Harwood Avenue North . Units 21 , 22, 23, 24 என்னும் விலாசத்தில் கோலாகலமாகதிறப்புவிழாக் காணவுள்ளபுகழ்பெற்ற ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”,தனது மூன்றாவதுகிளையைமுன்னிட்டுபலஉணவுப் பொருட்களைமலிவுவிலைகளில் தனதுவாடிக்கையாளர்களுக்குத் தரவுள்ளதுஎன்பதைஅவர்கள் அறியத்தருகின்றார்கள். குறிப்பாகநாளைமுதற் செல்லும் வாடிக்கையாளர்களில் குறைந்தது 30 டாலர்களுக்குபொருட்களைகொள்வனவுசெய்யும் முதல் 600 வாடிக்கையாளர்களுக்கு, Mr. Goudas Parboiled Rice 8 Kg Bag ஒன்று 00 .99 சதத்திற்குவழங்கப்படும் என்பதையும் ஸ்பைஸ்லான்ட் சுப்பர்…

Read More

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

ஒக்டோபர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016

கடந்த ஒக்டோபர் மாதம் 1ம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபுறோ ஆர்மேனியன் விழா மண்டபத்தில் நடைபெற்ற ”உதயன் பல்சுவைக் கலைவிழா-2016    

Read More

கடும் அப்செட்டில் முருகதாஸ்?

கடும் அப்செட்டில் முருகதாஸ்?

துப்பாக்கி, கத்தி என மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். இவர் ஹிந்தியில் எடுத்த கஜினி, ஹாலிடே ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடந்த வாரம் வந்த பாலிவுட் படம் அகிரா, இப்படம் பெரும் வெற்றியை பெறும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆரம்பத்தில் நல்ல வசூல் வந்தாலும், வழக்கம் போல் பாலிவுட் மீடியாக்கள் படத்தை பற்றி நெகட்டிவ் விமர்சனம் பரப்ப தொடங்கியது. இதனால், படக்குழு மிகவும் அப்செட்டில் உள்ளதாம், முருகதாஸும் வருத்தத்தில் உள்ளார்.

Read More

உண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

உண்மையை போட்டு உடைத்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனை!

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணத்தை குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியுள்ளார். விளையாட்டுத் துறையில் 33 வயதான மேரி கோமின் பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதேபோல் யு.பி.எஸ்.சி.யின் முதல் பெண் தலைவரான ரோஸ் மிலியன் பாத்யூவுக்கும் (வயது- 85) பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் மேரி கோம் பேசுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 பதக்கங்கள் மட்டுமே வாங்க முடிந்ததற்கு விளையாட்டுத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே…

Read More

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

யூரோ சாம்பியனை பந்தாடியது சுவிஸ்!

2018 உலக கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று போட்டியில் யூரோ சாம்பியனான போர்த்துக்கல், சுவிஸிடம் தோல்வியடைந்தது. 32 அணிகள் பங்கேற்கும் உலக கிண்ண கால்பந்து போட்டி 2018ம் ஆண்டு ரஷ்யாவில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 9 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் யூரோ சாம்பியனான போர்த்துக்கல் அணி, சுவிட்சர்லாந்துடன் பாசல் நகரில் மோதியது. காயம் காரணமாக போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் 24வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ…

Read More
1 253 254 255 256