திமுக வின் தற்கொலை நாடகம் : நீட் தேர்வும் – கள்ளச்சாராயமும் !!

திமுக வின் தற்கொலை நாடகம் : நீட் தேர்வும் – கள்ளச்சாராயமும் !!

திமுக வின் தற்கொலை நாடகம் : நீட் தேர்வும் – கள்ளச்சாராயமும் !! நீட் தேர்வு தற்கொலை நாடகத்தில் இறந்தால் ஜனாதிபதிக்கு கடிதம் !! கள்ளச்சாராயத்தில் இறந்தால் பெரும் பணம் !! ஹிந்து இறந்தால் ஒரு ரேட் … துலுக்கன் இறந்தால் வேர ரேட் !! திராவிட கூத்து அம்பலம் !! கிளிக் செய்து … இந்த விடியோவை கண்டு …. கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil…

Read More

சுப லாப ஹோமம் – விஷ்வ கல்யாணம் – ஆரோக்யம் – தன லாபம் !!

சுப லாப ஹோமம் – விஷ்வ கல்யாணம் – ஆரோக்யம் – தன லாபம் !!

சுப லாப ஹோமம் – விஷ்வ கல்யாணம் – ஆரோக்யம் – தன லாபம் !! கிளிக் செய்து இந்த வீடியோவில் நடக்கும் சுப லாப ஹோமத்தை… உங்கள் வீட்டில் நடப்பதாக பாவித்து …. கண்டு.. செய்யவும் !! உங்கள் இல்லலத்திலும் இந்த ஹோமத்தை நடத்தி தர எண்களின் வாட்ஸ்ஆப் நம்பரான +1 647 964 4790 ல் செய்தி அனுப்பி தொடர்புகொள்ளவும் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின்…

Read More

பாகிஸ்தான்: குர்ஆன் அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்தவ இளைஞர்கள் – தேவாலயங்கள் மீது தாக்குதல்

பாகிஸ்தான்: குர்ஆன் அவமதிப்பு குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்தவ இளைஞர்கள் – தேவாலயங்கள் மீது தாக்குதல்

குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் ஃபைசலாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. ஃபைசலாபாத்தின் ஜரன்வாலா தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிறிஸ்தவ குடியிருப்பைப் போாராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். தேவாலயம் ஒன்றுக்கும் தீ வைத்த அவர்கள், சில அரசு கட்டடங்களையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் கூற்றுப்படி, எஸ்சா நாக்ரி என்ற பகுதியில் கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரால் குர்ஆன் அவமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவத் தொடங்கியது. இதையடுத்து காலை முதல் அங்கு போராட்டங்கள் வெடித்தன. ஜரன்வாலா நகர காவல் உதவி ஆணையர் ஷெளகத் மசிஹ் பிபிசியிடம் தொலைபேசியில் கூறும்போது, “இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை, எஸ்சா நாக்ரியில் போராட்டத்தில் இறங்கிய…

Read More

பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: வெறும் தேர்தல் பிரசாரமா?

பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: வெறும் தேர்தல் பிரசாரமா?

இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி , பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து தனது உரையை நிகழ்த்தினார். அவர் பிரதமராகி பத்தாவது முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நிகழ்த்தும் கடைசி உரை இதுவென்பதால், தேர்தல் பிரசாரத்துக்கான உரையாகவே இது அமைந்துள்ளது. மணிப்பூர் கலவரம் உச்சத்தில் இருந்த போது கூட பிரதமர் வாய் திறந்து பேசவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரதமரை சாடின. நாடாளுமன்ற அவைகள் இந்த விவகாரம் காரணமாக முடங்கின. நாடாளுமன்றத்தில் பேசிய முதல்வர், ஒன்றரை மணி நேரமாக பேசியும் மணிப்பூர் குறித்து உடனே பேசவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், தனது பத்தாவது…

Read More

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி – புதிய பாரதம் : காங்கிரஸ் புறக்கணிப்பு !!

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி – புதிய பாரதம் : காங்கிரஸ் புறக்கணிப்பு !!

சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி – புதிய பாரதம் : காங்கிரஸ் புறக்கணிப்பு !! பிரதமர் மோடியின் பேச்சால் கலக்கம் அடைந்த I.N.D.I.A கும்பல் !! க்ளிக் செய்யவும்…தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏன் PM மோடியின் பேச்சு கேட்டு ஏன் கொந்தளிக்கிறார்கள் என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்கள்… கருத்து பதிவு செய்து & அனைவரோடும் பகிரவும் !! தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும்…

Read More

ஜெயலலிதா சேலை கிழிப்பா? சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

ஜெயலலிதா சேலை கிழிப்பா? சட்டமன்ற நிகழ்வுகளை நேரில் கண்ட பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?

கடந்த சில நாட்களாக 1989ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி வருகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதில் தொடங்கிய இந்தப் பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை. 1989ஆம் ஆண்டின்போது, சட்டமன்றத்தில் உண்மையில் என்ன நடந்தது? ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டாரா? பிரதமர் நரேந்திர மோதி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘சட்டமன்றத்திலே ஜெயலலிதாவின் சேலையை திமுகவினர் பிடித்து இழுத்தனர்` எனப் பேசினார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சும் அதற்கு அரசியல் கட்சிகள் ஆற்றும் எதிர்வினைகளும் தமிழ்நாடு அரசியலில் தற்போது பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது. மணிப்பூர்…

Read More

இந்திய சுதந்திரத்தின் பெயரில் நடந்த ஹிந்து படுகொலை !!

இந்திய சுதந்திரத்தின் பெயரில் நடந்த ஹிந்து படுகொலை !!

இந்திய சுதந்திரத்தின் பெயரில் நடந்த ஹிந்து படுகொலை !! ஆகஸ்ட் 15க்கு இனிப்பு வழங்கி கொண்டாடும் ஹிந்துவே … உனக்கு உண்மை தெரியுமா ?? காந்தி நேரு தலைமையில் நடந்த ஹிந்து இனப்படுகொலை !! கிளிக் செய்து … இந்த விடியோவை கண்டு … அகண்ட பாரதம் கற்பனையா என உண்மையறிந்து… கருத்து பதிவு செய்து … அனைவரோடும் பகிருங்கள் !! தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள் . நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலிக்ராம்”…

Read More

தேசம் தர்மத்தை அவமதித்த திமுக துலுக்கன் !!

தேசம் தர்மத்தை அவமதித்த திமுக துலுக்கன் !!

தேசம் தர்மத்தை அவமதித்த திமுக துலுக்கன் !! கிளிக் செய்து …. I.N.D.I.A திமுக துலுக்கனால் நடந்த அவமதிப்பை கண்டித்தது கொடி ஏந்திய குமாரனாய் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடை போட போகும் இளைஞர்கள் !! கிளிக் செய்து … ஹிந்து ஆர்வலர் ஸ்ரீ ஜலேந்திரன்ரானுடன்… இந்த விவாத விடியோவை கண்டு …. அனைவரோடும் பகிர்ந்து … நிகழ்வில் பங்கெடுங்கள் !! இந்த போராட்டத்தில் பங்கெடுக்கவும்… தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத்…

Read More

ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் – என்ன நடந்தது?

ராகுல்காந்தி மீது சபாநாயகரிடம் பெண் எம்.பி.க்கள் புகார் – என்ன நடந்தது?

மணிப்பூருக்கு பிரதமர் ஏன் இன்னும் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சில நாள்களுக்கு முன்பு தாம் மணிப்பூருக்குச் சென்றதாகவும் ஆனால் பிரதமர் இன்னும் அங்கு செல்லவில்லை என்றும் கூறிய ராகுல் காந்தி, “அவர்களைப் பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவின் அங்கம் இல்லை” என்றும் கூறினார். “மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள. மணிப்பூர் மக்களைக் கொன்றதன் மூலம் இந்தியாவைக் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்லர். துரோகிகள்” என்றார் ராகுல். ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். ராகுல்காந்தி பேசி முடித்ததும் பறக்கும் முத்தம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச்…

Read More

இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?

இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன சாதித்தது?

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஷ்யா, யுக்ரேன் என இருநாடுகளுடனும் நட்புறவு கொண்டுள்ள நாடு என்பதே, போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம். அத்துடன், மேற்கத்திய நாடுகளை அணுகுவது போன்று இந்தியாவை ரஷ்யா பார்க்காது என்ற புரிதலின் காரணமாக, போரை முடிவுக்கு வருவது குறித்த இந்தியாவின் யோசனையை ரஷ்யா நிராகரித்துவிடாது என்பதும் இந்தியா மீதான இந்த எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமாக இருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி…

Read More
1 29 30 31 32 33 256