தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்; தேர்தல் அதிகாரி உறுதி

தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்; தேர்தல் அதிகாரி உறுதி

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையில் மாற்றமில்லை என்றும், திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.70 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். 7,192 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 1,49,567 பேர்…

Read More

பொய் சொல்ல மாட்டேன்: ராகுல் பேச்சு

பொய் சொல்ல மாட்டேன்: ராகுல் பேச்சு

அசாம் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திப்ருகார்க் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: அசாம் தேயிலை தொழிலாளர்களுக்கு, சம்பளமாக 351 ரூபாய் தருவதாக பா.ஜ., உறுதி அளித்தது. ஆனால், 167 ரூபாய் மட்டும் தான் அளிக்கிறது. நான் மோடி அல்ல. நான் பொய் சொல்ல மாட்டேன். இன்று, நாங்கள் உங்களுக்கு 5 உறுதிமொழி அளிக்கிறோம். *தேயிலை தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் சம்பளம் தருவோம். *குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம். *5 லட்சம் வேலைவாய்ப்புகள். *200 யூனிட் இலவச மின்சாரம் *குடும்ப தலைவிகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவோம். தேயிலை தொழிற்சாலைக்கு, நாங்கள் சிறப்பு அமைச்சகம் அமைத்து, உங்களின் பிரச்னைகளை தீர்ப்போம். தேயிலை தொழிலாளர்களுடன் ஆலோசித்து,…

Read More

தமிழகத்தில் மேலும் 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச்-19) 1087 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,64,450 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-190) மூலமாக, இன்று மட்டும் 73,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 86 லட்சத்து 30 ஆயிரத்து 686 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 639 பேர் ஆண்கள், 448 பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,22,159ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,42,256 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 610 பேர்…

Read More

தமிழகத்தில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 989 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (மார்ச்.,18) 989 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.44 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இன்று (மார்ச்-18) 989 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,63,363ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-190) மூலமாக, இன்று மட்டும் 71,835மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 85 லட்சத்து 57 ஆயிரத்து 485 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில், 604 பேர் ஆண்கள், 385 பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த,…

Read More

அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் எம்எல்ஏ.,க்கள்

அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் எம்எல்ஏ.,க்கள்

கட்சியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிமுக.,வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தலில் வெற்றிப்பெற்று 10 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏ.,வாக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2011-ல் வெற்றி பெற்றபோது முதலில் வருவாய்த்துறை அமைச்சராகவும், பின்னர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்படியிருக்கையில் அவருக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெயக்குமார் என்பவருக்கு அதிமுக ‛சீட்’ கொடுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த தோப்பு வெங்கடாசலம், அவருக்கு எதிராக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அதேபோல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் சந்திரசேகரன். இவருக்கு இந்த முறை…

Read More

இமாச்சல் பா.ஜ., எம்.பி உடல் சடலமாக மீட்பு

இமாச்சல் பா.ஜ., எம்.பி உடல் சடலமாக மீட்பு

இமாச்சல் பிரதேச பா.ஜ., எம்பி ராம் ஸ்வரூப் ஷர்மா உடல் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பார்லி உறுப்பினராக இருந்த பா.ஜ., எம்.பி., ராம் ஸ்வரூப் ஷர்மா, 62, டில்லி ஆர்எம்எல் மருத்துவமனைக்கு அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் மனைவியுடன் தங்கியுள்ளார். இந்நிலையில், இன்று (மார்ச் 17) காலையில், அவரது மனைவி கோயிலுக்கு சென்றிருந்த சமயத்தில், தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசம், மாண்டி தொகுதியை சேர்ந்த பாஜக எம்பி ஸ்ரீ ராம் ஸ்வரூப் சர்மா, டெல்லியில் உள்ள…

Read More

வாக்காளர்களுக்கு தான் முக்கியத்துவம்: மம்தாவிற்கு கமிஷனர் பதில்

வாக்காளர்களுக்கு தான் முக்கியத்துவம்: மம்தாவிற்கு கமிஷனர் பதில்

கோல்கட்டா: தேர்தல் கமிஷனை பொறுத்தவரை வாக்காளர்களுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிப்போம். அரசியல் கட்சிகளுக்கு 2வது முக்கியத்துவம் தான் என மே.வங்க மாநில துணை தேர்தல் கமிஷனர் சுதீப் ஜெயின் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பங்குராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசும்போது, அமித் ஷாவின் கைப்பாவையாக, தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அவர் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம், என் பாதுகாப்பு பிரிவு இயக்குனர் விவேக் சஹாயை நீக்கியுள்ளது என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து சுதிப் ஜெயின் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் கமிஷன் தனது சுயசார்பு தன்மையை பராமரித்து வருகிறது. எந்த கட்சியுடனும் தேர்தல் கமிஷனை…

Read More

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு உத்தரவு

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: தமிழக அரசு உத்தரவு

பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தலைமை செயலர் ஆய்வு நடத்தினார். இந்த கூட்டத்தில், டிஜிபி, கூடுதல் தலைமை செயலர், வருவாய் துறை ஆணையர், முதன்மை தேர்தல் அலுவலர், முதன்மை செயலாளர்(பொது, சுகாதாரம்) தமிழக மருத்துவ பணிகள் கழகம், மேலாண்மை இயக்குநர், சென்னை மாநகராட்சி கமிஷனர், சென்னை போலீஷ் கமிஷனர் பொது சுகாதார துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தலைமை செயலர் பிறப்பித்த உத்தரவு: 1. பொது இடங்களில் பொது மக்கள் மாஸ்க் அணிவதையும்,…

Read More

தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி வெல்வர்; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி வெல்வர்; கருத்துக்கணிப்பில் தகவல்

ஏபிபி – சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும், கேரளாவில் இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் வென்று பினராயி விஜயன் முதல்வர் ஆவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவிட்டாலே கருத்துக்கணிப்புகள் வரத்துவங்கிவிடும். தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தமிழகத்தை கைப்பற்ற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் யார் வெற்றிப்பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை ஏபிபி – சி வோட்டர்ஸ் இணைந்து நடத்தியுள்ளன. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளில் தமிழகத்தை பொறுத்தவரையில்…

Read More

நோட்டாவுக்கு அதிக ஓட்டு, தேர்தலுக்கே வேட்டு – டுவிட்டரில் டிரெண்டிங்

நோட்டாவுக்கு அதிக ஓட்டு, தேர்தலுக்கே வேட்டு – டுவிட்டரில் டிரெண்டிங்

நோட்டா தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. தேர்தலில் ஓட்டளிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. ஆனால் 100 சதவீதம் ஓட்டு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. பல மாநிலங்களில் 50 முதல் 60 சதவீதம் ஓட்டுகள் விழுவதே பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தால் நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாவிட்டால் கூட நோட்டா என்ற வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம். அதேசமயம் வேட்பாளர்களை விட நோட்டா அதிக…

Read More
1 99 100 101 102 103 425