தமிழக சட்டசபை தேர்தல் திட்டமிட்டப்படி நடக்கும்; தேர்தல் அதிகாரி உறுதி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையில் மாற்றமில்லை என்றும், திட்டமிட்டப்படி தேர்தல் நடைபெறும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் ரூ.83.99 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.70 கோடி மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6.29 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் ஆண்கள் 3.09 கோடி பேரும், பெண்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். 7,192 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தமிழகத்தில் மொத்தம் 12.87 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 1,49,567 பேர்…
Read More









