‘பெட்ரோல், டீசல் வரியை குறைக்க மத்திய அரசு தயார்’
”பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது; அதுபோல மாநில அரசுகளும் வரியை குறைக்க முன்வர வேண்டும்,” என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.பெட்ரோலியப் பொருட்களுக்கு மத்திய அரசு, உற்பத்தி வரியும், மாநில அரசுகள், மதிப்பு கூட்டு வரியும் விதிக்கின்றன. கடந்த ஆண்டு, மார்ச்சில், சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 1,425 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 4,875 ரூபாயாக உயர்ந்துள்ளது.இதனால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மத்திய, அரசு, பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்க தயாராக உள்ளது.அதேபோல, மாநில அரசுகளும், வரியை குறைப்பது குறித்து சிந்திக்க…
Read More








