நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
‘விருப்பமனு கொடுப்போர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் சார்ந்த விபரங்களையும் நேர்காணலின் போது தெரிவிக்க வேண்டும்’ என, அறிவாலயம் தெரிவித்திருந்தது. இதனால், குற்ற வழக்குகளில் சிக்காதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, உ.பி.,க்கள் நம்புகின்றனர். எனினும், பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில், நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றில் சிக்கிய வழக்கு விபரங்களை நேர்காணலில் தெரிவிக்காமல், மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களின் நிலம், சொத்துக்களை அபகரித்த, கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களால் தான், தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. தி.மு.க.,வினர் அபகரித்த சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவே, ஜெயலலிதா மாவட்ட வாரியாக நில…
Read More









