நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!

நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க  ஸ்டாலின் தமாஷ் !!

‘விருப்பமனு கொடுப்போர், தங்கள் மீதான குற்ற வழக்குகள் சார்ந்த விபரங்களையும் நேர்காணலின் போது தெரிவிக்க வேண்டும்’ என, அறிவாலயம் தெரிவித்திருந்தது. இதனால், குற்ற வழக்குகளில் சிக்காதவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என, உ.பி.,க்கள் நம்புகின்றனர். எனினும், பலர், முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, பல்வேறு மாவட்டங்களில், நிலம், சொத்து அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றில் சிக்கிய வழக்கு விபரங்களை நேர்காணலில் தெரிவிக்காமல், மறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுமக்களின் நிலம், சொத்துக்களை அபகரித்த, கட்சி நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களால் தான், தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியது. தி.மு.க.,வினர் அபகரித்த சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவே, ஜெயலலிதா மாவட்ட வாரியாக நில…

Read More

142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்

142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்

உலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிதி அளித்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டமான கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றிற்கு உதவும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்துகளை அளிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராசெனேகா மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் அதிக அளவில் இதனை தயாரித்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்ஸ் தடுப்பு…

Read More

இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!

இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!

இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா முதல் முன்னுரிமை பங்குதாரராக செயற்படும் என கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவிக்கின்றது. கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு துறைக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கியிருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு (மாலத்தீவு) ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கலந்துரையாடல்களுக்காக வருகைத் தந்த போதே, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை விமானப்படை தனது 70வது நிறைவு ஆண்டை எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் தேதி கொண்டாடவுள்ள…

Read More

கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

கிறிஸ்தவ  ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

தேர்தல் பிரசாரம் செய்ய, குமரி மாவட்டம் வந்த ராகுல், பகவதியம்மன் கோவிலுக்கு செல்லாததும், அவரை கிறிஸ்துவ தலைவராக காட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டதும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த ஹிந்து ஓட்டுகள், பா.ஜ., வசம் மாறி வருகின்றன. இதனால், சிறுபான்மை ஓட்டுகளை அள்ளுவதற்கு, காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்ற பெயரில், கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு சலுகை காட்டி வருகிறது. குமரியில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், ரோட்டோரம் காற்று வாங்குவது, டீக்கடையில் டீ குடிப்பது, செல்பி எடுப்பது, குடிசை வீடுகளுக்கு செல்வது, என சுற்றி வந்தார். அவரது சுறுசுறுப்பும், நிதானமான பேச்சும் மக்களை கவர்ந்தது. ஆனால் அவை ஓட்டாக…

Read More

மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!

மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!

மம்தாவை பின் சீட்டில் அமர வைத்து, ஆபீஸ் வரை சென்ற பின் தான், பெருமூச்சு விட்டார், அமைச்சர் ஹக்கீம். ஆபீசிலிருந்து திரும்பும் போது, மம்தா தானாகவே ஸ்கூட்டியை ஓட்ட முயற்சித்தார்; முடியவில்லை. போலீஸ்காரர்கள், ‘பேலன்ஸ்’ செய்யும்படியாகிவிட்டது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, சமீபத்தில் கோல்கட்டாவில், மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்தார். போராட்டத்திற்கு முதல் நாள், மேற்கு வங்க அமைச்சர் ஹக்கிமை போனில் அழைத்து, ‘நாளைக்கு, நான் மின்சார ஸ்கூட்டரில் பயணம் செய்ய வேண்டும்; ஸ்கூட்டருக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என, உத்தரவிட்டார். இதைக்கேட்டு, அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்; காரணம், அவருக்கு ஸ்கூட்டர் ஓட்டத்…

Read More

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை என்று நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதேபோல், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியதும், முதல் நபராக போட்டுக்கொண்டார். பிரதமர் கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். அதற்கு எதிராக நிறைய தவறான தகவல்கள் பரவின. ஆனால், பிரதமர் நாட்டிற்கு ஒரு தெளிவான செய்தியை அளித்துள்ளார் என்று நினைக்கிறேன். அனைத்து தவறான தகவல்களும் தயக்கங்களும் புதைக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நான் இன்று (மார்ச் 1) முன்பதிவு செய்து, நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்கள், அனைத்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசியால் பக்க விளைவுகள், வீக்கம் அல்லது காய்ச்சல்…

Read More

ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

இந்த ஆண்டு (மார்ச் 11) மகா சிவராத்திரியன்று ஹரித்வார் கும்பமேளாவில் கங்கா மா பூஜை, கங்கா மா ஆர்த்தி, பிராமண தானம், அண்ண தானம், வஸ்திர தானம் (துணி), கோ சேவா, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு உணவு வழங்குவோம். பித்ரு பூஜைகளும் தானங்களும் கும்பமேளாவில் செய்யப்படும். ஹரித்வார் கும்பமேளாவில் சிவ இரத்தியன்று கங்கை கரையில் ஏழை ஏலியவ்ருர்களுக்கு உடைகள், போர்வைகள் மற்றும் உணவை பொருட்கள் தானமாக வழங்கப்படும். இந்த புனித சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களின் சார்பாகவும் கங்கா ஆர்த்தி / பூஜை / தானங்கள் அளிக்க விரும்பினால் +1 647 9644790 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள். நாங்கள் உங்களுக்காக கும்பமேளாவின் சமயத்தில்…

Read More

ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு – இந்திய ரெயில்வே

ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு – இந்திய  ரெயில்வே

ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பெரும்பாலானவை ஓடத்தொடங்கி விட்டன. தற்போது, குறுகிய தூர ரெயில்கள், சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் நேற்று விளக்கம் அளித்தது. ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கொரோனா தாக்கம் இன்னும் இருக்கிறது. சில மாநிலங்களில் மோசமாக உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எனவே, ரெயில்களில் தேவையின்றி கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் சிறிய அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இப்போதும் ரெயில் கட்டணம்தான் மலிவாக உள்ளது.

Read More

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு – பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியில் நிற்க விரும்பினார், அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனால், அவருக்கு சென்னையில் தொகுதி ஒதுக்க, திட்டம் போட்டிருக்கிறது, கமலாலயம். கொளத்துாரில் ஸ்டாலினை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிடுவார் என்று கூறப்படும், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் நிற்க, குஷ்பு சம்மதம் சொல்லி விட்டார். இதனால் மிரண்டு, உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஓடினால், அங்கே, ‘செக்’ வைக்க, நடிகை காயத்ரி ரகுராமை ரெடியாக இருக்க சொல்லி விட்டது மேலிடம். ஹிந்து எதிர்ப்பு கொள்கையை கைவிட மறுக்கும், தி.மு.க.,வை பிரதான எதிரியாக பா.ஜ., கருதுவதால், அக்கட்சிக்கு எதிராக ஹிந்து ஓட்டுகளை ஒருமுனைப் படுத்துவதில் முனைப்பு காட்டுகிறது. ‘அந்த…

Read More

திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

மர்மங்களுக்கு புகழ்பெற்றது, வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் குடும்பம். நடுவில் திடீரென காணாமல் போன கிம் ஜாங், மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக, கிம் ஜாங் மனைவி ரி சோல் ஜூ, எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. அவருக்கு உடல்நலக் குறைவு என, பல வதந்திகள் வெளியாயின.கடந்த, 2009ல், கிம் ஜாங் மற்றும் ஜூ திருமணம் நடந்தது. கடந்த, 2011ல், நாட்டின் தலைமை பொறுப்பை கிம் ஜாங் ஏற்ற பிறகே, ஜூ குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கின. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளன என்பது அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில்,…

Read More
1 101 102 103 104 105 425