காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சீக்கியர்கள் பலர் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் மூளைசலவை செய்யப்படுகின்றனர். பஞ்சாபை இந்தியாவிடம் இருந்து பிரித்து தனிநாடாக்கக் கோரும் இவர்களது கோரிக்கையை இந்திய அரசு நீண்ட நெடுங்காலமாகவே நிராகரித்து வருகிறது. சீக்கிய இளைஞர்கள் அமைப்பு என்ற போர்வையில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு உலகெங்கிலும் வாழும் சீக்கிய இளைஞர்களை திசைதிருப்பி வருகின்றது. இந்த அமைப்புக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனில் 2003-ஆம் ஆண்டு இந்த இளைஞர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடை காலிஸ்தான் பயங்கரவாதிகளின் சூழ்ச்சியால் 2016-ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது காலிஸ்தான்-ஐ சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் மேல்சபையில் (ஹவுஸ்…
Read More









