டில்லியில் மீண்டும் லாக் டௌனா ? இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் லாக் டௌனா ?  இப்போதைக்கு இல்லையென்கிறார் தில்லி சுகாதார மந்திரி !!

டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3,235 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை 4.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,614 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் டில்லியில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில், இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், ‛டில்லியில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது. இங்கு பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவை இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை,’ என்றார்.

Read More

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவை பொய்யான வோட்டுக்களால் சீரழிக்க விடமாட்டோம்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் ஜோ பைடன் 306 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி அதிபர் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் ஆட்சி மாற்ற குழு டொனால்ட் டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேற வலியுறுத்தி வரும் போதும் இதனால் டிரம்ப் இன்னமும் குடியரசு கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என நம்பிக் கொண்டிருக்கிறார் இது முன்னதாக சமூகவலைதளங்களில் வேடிக்கைக் உள்ளானது குறிப்பிடத்தக்கது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பைடனும் துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றுள்ளனர்….

Read More

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

எல்லையில் இந்தியா பயங்கர பதிலடி- தீவிரவாத கூடாரங்கள் தகர்ப்பு !!

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பொது மக்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திருப்பி கடுமையாக தாக்கியதில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். காஷ்மீரில், குரேஸ் செக்டார் முதல் உரி செக்டார் வரை, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. பொது மக்களின் வீடுகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. உரியில் உள்ள நம்ப்லா செக்டரில், பாகிஸ்தானின் அத்துமீறலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.ஹஜி பீர்செக்டாரில், பிஎஸ்எப் சப் இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் காயமடைந்துள்ளார். வீரமரணம்…

Read More

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

நவாஸ் ஷரீப் மகள் குளியலறையில் திருடு கேமரா வைத்து படம் பிடித்த இம்ரான்கான் பாகிஸ்தான் !!

‘நான் அடைக்கப்பட்டு இருந்த சிறையின் குளியல் அறைக்குள், ‘கேமரா’ பொருத்தப்பட்டு, மிகவும் தரைக்குறைவான செயலில் சிறைத் துறையினர் ஈடுபட்டனர்,” என, பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம், பரபரப்பு புகார் அளித்துள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், கடந்த ஆண்டு ஆகஸ்டில், சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, லாகூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதே ஆண்டு, நவ.,ல், ஜாமினில் அவர் வெளியே வந்தார். அந்த மூன்று மாத காலத்தில், சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து, சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார். மரியம் நவாஸ், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:சிறைக்கு…

Read More

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார் – முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார். இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. “என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய…

Read More

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது – எல்.முருகன்

வேல் யாத்திரையை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது –  எல்.முருகன்

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேல் யாத்திரை தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. நவ.,17 தேதி முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிச.,6ல் திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். வருகிற 22ம் தேதி அமைச்சர் சதானந்த கவுடா கோவையில் கலந்துகொள்கிறார். 23ம் தேதி முரளிதரன், 24ல் கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2ல் இளைஞரணிச் செயலாளர்…

Read More

பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!

பீஹார் தேர்தலுக்கு பின் தி.மு.க காங்கிரசுக்கு கொடுக்கும் சீட்டை குறைக்க முடிவு !!

பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின. பீஹார் சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 19 தொகுதகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 25 சதவீத வெற்றியை கூட, காங்கிரஸ் தாண்டாத காரணத்தால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது….

Read More

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை கிடையாது – தேசிய பசுமை தீர்ப்பாயம்

ஈஷா யோகா மையம் நடத்தும் மஹா சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் சம்பந்தப்பட்ட துறைகளில் உரிய அனுமதி பெற்று மஹா சிவராத்திரி விழாவை தொடர்ந்து நடத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பட நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர்கள் பங்கேற்று, ஆடல் பாடலுடன் நிகழ்ச்சி நடைபெறும். சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட காரணங்களை முன் வைத்து இந்த விழாவிற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என தேசிய…

Read More

ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி

ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி

குமரி மாவட்ட கொரோனோ தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். 268.58 கோடி செலவிலான அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் கூறியதாவது: அரசு வழிக்காட்டுதலை சரியாக பின்பற்றியதால், குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவால், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு விதித்த தடை விலக்கப்படுகிறது.இன்று முதல், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கப்படும். விவேகானந்தர் பாறையை திருவள்ளுவர் சிலையுடன் இணைக்க, 35 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படும். மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது போல், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க…

Read More

இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பா.ஜ., வெற்றி – தொண்டர்கள் கொண்டாட்டம்

இந்தியா முழுவதும் இடைத்தேர்தல்களில் பா.ஜ., வெற்றி – தொண்டர்கள் கொண்டாட்டம்

இடைத்தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் பா.ஜ..,வே பா.ஜ., வெற்றி வருவது அக்கட்சியினர்… தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் சட்டசபை தேர்தலும் மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்று அதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (நவ.,10) நடந்து வருகிறது. இதில் பீஹாரில் பா.ஜ., அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது. ஹிந்தி பேசும் மாநிலங்களில் பீஹாரில் மட்டும் தனிப்பெரும் கட்சியாக இல்லாமல் இருந்த பா.ஜ., இன்றைக்கு நிதிஷ் கட்சியை (47) காட்டிலும் கூடுதல் இடங்களில் (72) முன்னிலை பெற்று முதல் பெரிய கட்சியாக பாஜ., உருவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல்,…

Read More
1 111 112 113 114 115 425